<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-7245322127033032810</id><updated>2011-11-21T15:51:35.480+08:00</updated><category term='இஸ்லாம்'/><category term='அல் அக்ஸா பள்ளிவாசல்'/><category term='இந்திய‌ முஸ்லீம்'/><category term='ஸ்பெயினில் இஸ்லாம்'/><category term='வ‌ரலாறு'/><category term='நிலமெல்லாம் ரத்தம்'/><category term='பாலஸ்தீன்.'/><category term='பிஸ்மில்லாஹி'/><category term='பாலஸ்தீன்'/><category term='யாசர் அரஃபாத்'/><category term='நிலமெல்லாம் ரத்தம்-'/><title type='text'>***வாஞ்ஜூர் போஸ்ட்***</title><subtitle type='html'>**இஸ்லாமிய வரலாற்று குறிப்புகள், தகவல்கள் தொகுப்பு.
வாசகர்கள் பலர் அறிந்திராத  த‌க‌வ‌ல் களஞ்சியம்.**--இதில் ஏதேனும் விடுதல்கள், பிழைகள் இருந்தால் தயவு செய்து சுட்டிக் காட்டுமாறு அன்புடன் கோருகிறோம்.</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://islamhistory-vanjoor.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7245322127033032810/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://islamhistory-vanjoor.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>VANJOOR</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='20' height='32' src='http://1.bp.blogspot.com/_4Od8qXZAHSM/SXsfToKdjOI/AAAAAAAAApU/IXVrWTHeofE/S220/gse_multipart17230.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>54</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-7245322127033032810.post-7684580282254699235</id><published>2011-06-05T13:41:00.000+08:00</published><updated>2011-06-05T13:41:03.194+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பிஸ்மில்லாஹி'/><title type='text'>பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்..</title><content type='html'>பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்&lt;br /&gt;&lt;br /&gt;அல்லாஹ்வின் பெயரால் அவன் மாபெரும் அருளாளன் நிகரற்ற அன்புடையோன்!&lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாக மக்கள் புதிதாக எதையேனும் துவங்கும்போது மங்களகரமான சில சடங்குகளைச் செய்வதை ஐதீகமாகக் கருதுகின்றனர். சிலர் அதன் மூலம் அக்காரியம் புனிதக் காரியமாக பரிணாமம் பெறும் என்ற நம்பிக்கை வைத்துள்ளனர்.&lt;br /&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இன்னும் பலரது நோக்கம் பக்திப் பரவசத்திற்கும் புனிதத்திற்கும் அப்பால் விரிகின்றது. அதாவது துவங்குகின்ற காரியம் கைகூட வேண்டும் இலாபகரமாக அமைய வேண்டும் சுபமாக நிறைவுற வேண்டும், அபிவிருத்தி ஏற்பட வேண்டும் ஆனந்தமாக அமைய வேண்டும் இலக்குகளை அடைய வேண்டும் என்பன போன்ற ஆயிரமாயிரம் நோக்கங்கள் இந்த ஐதீகத்தின் பின்னால் இருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த எதிர்பார்ப்புகளைச் சார்ந்த சடங்குகள் மதங்களையும் மொழிகளையும் நாடுகளையும் தாண்டி ஒருமைப்பட்டுக் கிடக்கின்றன. வார்த்தைகளும் அடையாளங்களும் வேண்டுமானால் வேறுபடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;பிள்ளையார் சுழி (உ) சிலுவை சங்கு சக்கரம் லிங்கம் 786 பிறை-நட்சத்திரம் போன்ற நூற்றுக் கணக்கான வடிவங்கள் புழக்கத்தில் உள்ளன.&lt;br /&gt;இவ்வடிவங்களின் மூலமே இவற்றை உபயோகப்படுத்துபவர்கள் யாவர் எம்மொழியினர் எந்நாட்டைச் சார்ந்தவர் என்பவற்றையெல்லாம் பெரும்பாலும் அனுமானித்துவிடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வழக்கம் கடவுள் நம்பிக்கை உள்ளவரிடம் மட்டும்தான் உள்ளது என்றும் சொல்வதற்கில்லை. இதில் புனிதமிருப்பதாக நாங்கள் கருதுவதில்லை என்று அவர்கள் கூறிக்கொண்டாலும் தங்களது கொள்கையை எடுத்த எடுப்பிலேயே வெளிப்படுத்துவதற்காக இவ்வழக்கத்தைக் கையாளுகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அதாவது சங்கம் இயக்கம் கட்சி நிறுவனம் அமைப்பு என இவர்களும் சில அடையாளங்களை அல்லது சுலோகங்களைப் பயன்படுத்துகின்றனர்.&lt;br /&gt;அத்தனை எல்லைகளையும் தாண்டி எல்லோரிடமும் இந்தப் பழக்கம் பரவியிருப்பதற்குக் காரணம் 'துவக்கம்' என்ற சந்தர்ப்பத்திற்கு இருக்கின்ற மகத்துவம்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;'முதல்கோணல் முற்றிலும் கோணல்' ' 'THE FIRST IMPRESSION IS THE BEST IMPRESSION" போன்ற பழமொழிகளும் இiதயே பிரதிபலிக்கின்றன.இந்த வழக்கத்தில் இஸ்லாத்தின் பங்கு என்ன என்பதை ஆராய்வதே இக்கட்டுரையின் குறிக்கோள்.&lt;br /&gt;&lt;br /&gt;எதையும் ஆரம்பிக்கும்போது பிஸ்மில்லாஹ் இடம் பெற வேண்டும் என்பதே இஸ்லாத்தின் தெளிவான வழிகாட்டுதலாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;திருமறை குர்ஆனுடைய துவக்கமே இதன் மூலம்தான் நிகழ்ந்திருக்கிறது என்பதே இதற்குப் போதுமான சான்றாகும். அதாவது முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் ஹிரா என்னும் குகையிலே தனித்திருந்தபோது ஜிப்ரீல் (அலை) என்னும் வானவர் வந்து &lt;span style="color: #006600;"&gt;'இக்ரஃ பிஸ்மி ரப்பிகல்லதீ கலக் ' என்று கூறினார். படைத்த உமது இரட்சகனின் திருப்பெயரால் ஓதுவீராக! (பார்க்க அல்குர்ஆன்: 96:1)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தச் சமுதாயத்தின் பிரச்சினைளுக்குத் தீர்வாகவும் அன்றாட வாழ்க்கைக்கு வழிகாட்டியாகவும் சத்தியத்தையும் அசத்தியத்தையும் பகுத்தறிவிக்கக்கூடிய உறைகல்லாகவும் முக்காலச் செய்திகளையும் பொதிந்து வைத்துள்ள பொக்கிஷமாகவும் விளங்குகின்ற இறைமறையாம் திருக்குர்ஆனின் ஆரம்ப வசனமே அது.&lt;br /&gt;&lt;br /&gt;அது இறைமறையின் ஆரம்ப வசனம் மட்டுமல்ல, அதுதான் முஹம்மத் என்ற தனி நபரை மனித சமுதாயத்தின் மாபெரும் வழிகாட்டியாக இறைவனின் தூதராக அங்கீகரிக்கிறது. இந்த உம்மத்திற்கான புதிய ஷரீஅத் (சட்டதிட்டத்)தின் தோற்றுவாயே அதுதான். அதன் துவக்கமே 'இறைவனின் பெயரால்' என்று அமைந்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அதைவிட மிக முக்கியமாக 'ஓதுவீராக!' என்ற கூற்றின் மூலம் அவ்வாறுதான் துவங்க வேண்டும் என்று கட்டளையிடவும் செய்கிறது அந்த வசனம்.&lt;br /&gt;&lt;br /&gt;எதையும் செய்ய ஆரம்பிக்கும்போது பிஸ்மில்லாஹ் - இறைவனின் நாமத்தால் என்று கூறிக்கொள்ள வேண்டும் என்ற கருத்தையும் இந்த வசனம் நமக்கு வலியுறுத்துகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;அவ்வாறு வலியுறுத்தப்பட்ட சந்தர்ப்பங்களில் சிலவற்றை இங்குக் காணலாம்.படிப்பதற்கு முன்:மேற்காணும் 96:1-ஆம் வசனம் எதையும் படிக்கும்போது இறைநாமம் கூற வேண்டும் என்று கட்டளையிடுகின்றது&lt;br /&gt;&lt;br /&gt;அதுபோக, குர்ஆனின் (தவ்பா 9-ஆம் அத்தியாயத்தைத் தவிர) எல்லா அத்தியாயங்களின் ஆரம்பத்திலும் பிஸ்மில்லாஹ் இடம் பெற்றுள்ளது.&lt;br /&gt;எழுதுவதற்கு முன்:ஸபா நாட்டு அரசிக்கு சுலைமான் (அலை) அவர்கள் எழுதிய கடிதத்தின் தொடக்கம் பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர் ரஹீம் என்று அமைந்திருந்தது. (அல்குர்ஆன்: 27:30)&lt;br /&gt;&lt;br /&gt;நபி (ஸல்) அவர்கள் ரோமானியப் பேரரசர் ஹிர்கலுக்கு எழுதிய கடிதத்தில் பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் என்று இருந்தது என இப்னு அப்பாஸ் (ரழி) அறிவிக்கும் செய்தி புகாரீ - முஸ்லிமில் உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: #000099;"&gt;உயிர்ப்பிராணிகளை அறுக்கும்போது&lt;/span&gt;:&lt;span style="color: #006600;"&gt;நீங்கள் விசுவாசிகளாக இருந்தால் அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்ட (அறுக்கப் பட்ட மாமிசத்த)தையே புசியுங்கள்! (6:118)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நபி (ஸல்) அவர்கள் உள்ஹிய்யா கொடுக்கும்போது பிஸ்மில்லாஹி வல்லாஹு அக்பர் எனக்கூறி அறுத்தார்கள் என அனஸ் (ரழி) அறிவிக்கிறார்கள். (புகாரீ - முஸ்லிம்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: #000099;"&gt;உழூ செய்வதற்கு முன்:&lt;/span&gt;'பிஸ்மில்லாஹ் கூறி உழூ செய்யுங்கள்!' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அனஸ் (ரழி) அறிவிக்கும் ஹதீஸ் நஸயீயில் உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: #000099;"&gt;உண்பதற்கு முன்:&lt;/span&gt;பிஸ்மில்லாஹ் கூறி உனது வலது கையால் உண்பாயாக! என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அம்ரிப்னு அபூ ஸலமா (ரழி) அறிவிக்கும் தகவல் புகாரீ - முஸ்லிமில் உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;உண்ணும்போது பிஸ்மில்லாஹ் கூற மறந்துவிட்டால் பிறகு பிஸ்மில்லாஹி அவ்வலஹு வ ஆகிரஹு என்று கூறிக்கொள்ளட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஆயிஷா (ரழி) அறிவிக்கும் செய்தி திர்மிதீ அபூ தாவூதில் உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: #000099;"&gt;உறங்குவதற்கு முன்&lt;/span&gt;:நபி (ஸல்) அவர்கள் இரவில் படுக்கும்போது அல்லாஹும்ம பிஸ்மிக்க அமூத்து வ அஹ்யா (அல்லாஹ்வே! உனது நாமத்தால்..) என்று கூறுவார்கள் என ஹுதைஃபா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (புகாரீ)&lt;br /&gt;&lt;br /&gt;வாகனத்தில் ஏறும்போது:நபி (ஸல்) வாகனம் கொண்டு வரப்பட்டதும் அதில் ஏறும்போது அதில் காலை வைத்ததும் பிஸ்மில்லாஹ் கூறுவார்கள் என அலீ (ரழி) அறிவிக்கிறார்கள். (அஹ்மத் திர்மிதீ, அபூ தாவூத்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: #000099;"&gt;ஓதிப்பார்க்கும்போது&lt;/span&gt;:ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து 'முஹம்மதே! நீங்கள் சிரமப்படுகிறீர்களா?' பிஸ்மில்லாஹி அர்கீக்க (அல்லாஹ்வின் பெயரால் உங்களுக்கு நான் ஓதிப்பார்க்கின்றேன்)... என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஸயீத் அல்குத்ரீ (ரழி) நூல்: முஸ்லிம்.&lt;br /&gt;&lt;br /&gt;யாருக்கேனும் காயமோ புண்ணோ இருந்து அதனால் சிரமம் ஏற்பட்டால் நபி (ஸல்) அவர்கள் தமது விரலால் (சைகை செய்தவர்களாக) பிஸ்மில்லாஹி... என்று ஓதுவார்கள் என ஆயிஷா (ரழி) அறிவிக்கும் ஹதீஸ் புகாரீ - முஸ்லிமில் உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;தமக்கு உடலில் வேதனை ஏற்பட்டு அதைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் தாம் முறையிட்டபோது அன்னார் 'உமது கையை உமது உடம்பின் வேதனையுள்ள பகுதியில் வைத்து மூன்றுமுறை பிஸ்மில்லாஹ் ... கூறுவீராக!' எனத் தம்மிடம் கூறியதாக உஸ்மான் பின் அபில்ஆஸ் (ரழி) அறிவிக்கும் செய்தி முஸ்லிமில் உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: #000099;"&gt;உடலுறவுக்குமுன்:&lt;/span&gt;உங்களில் யாரும் தமது மனைவியிடம் உறவுகொள்ள நாடினால் பிஸ்மில்லாஹி அல்லாஹும்ம ஜன்னிப்னஷ்ஷைத்தான வ ஜன்னிபிஷ் ஷைத்தான மாரஜக்தனா என்று ஓதிக்கொள்ளட்டும் என நபி (ஸல்) கூறியதாக இப்னு அப்பாஸ் (ரழி) அறிவிக்கிறார்கள். (புகாரீ - முஸ்லிம்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: #000099;"&gt;வீட்டிலிருந்து புறப்படும்போது:&lt;/span&gt;ஒருவர் தமது வீட்டிலிருந்து புறப்படும் போது பிஸ்மில்லாஹி தவக்கல்த்து அலல்லாஹி லாஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹி என்று ஓதினால்.. என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அனஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (அபூ தாவூத் திர்மிதீ)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: #000099;"&gt;வீட்டில் நுழையும்போது:&lt;/span&gt;ஒருவர் தமது வீட்டில் நுழைந்ததும் ..பிஸ்மில்லாஹி வலஜ்னா.. என்று ஓதட்டும் என நபி (ஸல்) கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அபூ மாலிக் அல்அஷ்அரீ (ரழி) நூல்: அபூ தாவூத்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படிப் பல காரியங்களையும் துவங்கும்போது பிஸ்மில்லாஹ் கூறுவது இஸ்லாத்தில் வலியுறுத்தப்படுவதால் நாம் பிஸ்மில்லாஹ் கூறும் வணக்கத்தை வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இனி பிஸ்மில்லாஹ்வின் - இறை நாமத்தின் மகத்துவத்தைப் பற்றிச் சொல்வதானால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) குறிப்பிடுகிறார்கள்: &lt;span style="color: #006600;"&gt;அல்லாஹ்வின் திருப்பெயரால்.. அவன் எத்தகையவன் எனில், அவனுடைய பெயர் (நினைவுகூரப்பட்டு) இருக்கும்போது இந்தப் பூமியிலோ வானங்களிலோ உள்ள எதுவும் (எந்தத்) தீங்கையும் ஏற்படுத்த முடியாது. அவனோ நன்கு செவியேற்பவனாகவும் மாபெரும் அறிஞனாகவும் இருக்கிறான். (அபூதாவூத், திர்மிதீ)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் இரவின் ஆரம்ப நேரத்தை அடைந்துவிட்டால் உங்களது குழந்தைகளை வெளியில் செல்லவிடாமல் தடுத்துக் கொள்ளுங்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;ஏனெனில் அப்போதுதான் ஷத்தான் பரவுகின்றான். சற்று நேரம் கடந்தபின் அவர்களை விடுங்கள். வாயில்களை மூடி வையுங்கள் அல்லாஹ்வின் பெயரைக் கூறிக்கொள்க! தோல் பைகளின் வாயைக் கட்டி வையுங்கள் அல்லாஹ்வின் பெயரைக் கூறிக்கொள்க!... பாத்திரங்களை மூடி வையுங்கள் அல்லாஹ்வின் பெயரைக் கூறிக்கொள்க!&lt;br /&gt;&lt;br /&gt;உங்களில் ஒருவருக்குப் பாத்திரத்தின் மீது வைப்பதற்கு ஒரு குச்சியைத் தவிர வேறு மூடி எதுவும் கிடைக்கவில்லையெனில் அதைப் பாத்திரத்தின்மீது அகலவாக்கில் வைத்து விட்டு அல்லாஹ்வின் பெயரைக் கூறிக்கொள்ள வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறிய தகவல் ஜாபிர் (ரழி) மூலம் முஸ்லிமில் பதிவாகியுள்ளது.ஷைத்தானின் சேஷ்டைகளிலிருந்து பாதுகாப்புப் பெற இறைநாமம் அரணாக அமையும் என்பதை இந்த ஹதீஸ் தெளிவுபடுத்துகிறதல்லவா?&lt;br /&gt;&lt;br /&gt;உண்மையில் இறைநாமம் கூறப்படுவதால் உலகின் தீங்குகளை விட்டும் நாம் பாதுகாக்கப்படலாம் என்பது மட்டுமல்ல, பல நன்மைகளையும் பெறலாம். அவ்வாறு நபி (ஸல்) அவர்கள் பெற்ற நன்மைகளுக்குப் பல சான்றுகள் உள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;அல்லாஹ்வின் திருநாமம் கூறப்படாத உணவை ஷைத்தான் தனதாக்கிக் கொள்கின்றான் என்பது நபிமொழி. அறிவிப்பவர்: ஹுதைஃபா (ரழி) நூல்: முஸ்லிம். அதாவது பிஸ்மில்லாஹ் கூறினால் அதில் பரக்கத் ஏற்படும்.&lt;br /&gt;இல்லையாயின் அதில் அபிவிருத்தி இல்லாமற் போய்விடும்.&lt;br /&gt;&lt;br /&gt;குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே இருந்த சந்தர்ப்பத்தில் நபி (ஸல்) அவர்கள் பாத்திரத்தில் தமது கையை வைத்துக்கொண்டு பிஸ்மில்லாஹ் கூறி உழூ செய்யுங்கள் என்று கூறியுள்ளார்கள். அப்போது தண்ணீர் அன்னாரின் விரல்கள் வழியாக புறப்பட்டு வந்தது. ஏறத்தாழ எழுபதிற்கும் மேற்பட்டவர்கள் அதில் உளூ செய்திருக்கிறார்கள் என்ற தகவல் அனஸ் (ரழி) மூலம் நஸயீயில் உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த அற்புதம் நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் அளித்த அருட்கொடை என்பதைக் கடந்து அந்த அதிசயத்தில் நபி (ஸல்) அவர்கள் பிஸ்மில்லாஹ்வைப் பயன்படுத்தியுள்ளார்கள் என்பதை மறுக்கவும் முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;கைமேல் பலன் கிடைக்கும் இந்த நன்மையைப் பற்றி நமது தாய்மார்களுக்கு நன்கு தெரியும். எனவேதான் தொழுகையில்கூட அக்கறையில்லாத பலபெண்கள் உலையில் அரிசியை இடும்போது பிஸ்மில்லாஹ் கூறத் தவறுவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;முஸ்லிம்களில் பலர் கடிதங்களில் பிஸ்மில்லாஹ்விற்குப்பகரமாக இலாஹி 786 போன்றவற்றை எழுதுகின்றனர். இலாஹி என்று எழுதுவதற்கு மார்க்க அடிப்படையில் ஆதாரங்களைக் காண முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;786 என்பது 'அப்ஜத்' அரபி எண்ணியல் கணக்குப் (NUMEROLOGY) பிரகாரம் பிஸ்மில்லாஹ்..வின் கூட்டுத்தொகை என அவர்கள் கருதுகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இரு காரணங்களால் இந்த முறையைத் தவிர்க்க வேண்டியதுள்ளது.&lt;br /&gt;முதலாவது காரணம் நபி (ஸல்) அவர்களில் அங்கீகாரம் இதற்கு இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கு மாறாக அன்னார் பல மன்னர்களுக்கு எழுதிய கடிதங்களில் பிஸ்மில்லாஹ்வை எழுதியிருக்கிறார்கள். சுலைமான் (அலை) அவர்களும் வேற்று நாட்டு அரசிக்கு எழுதிய கடிதத்தில் பிஸ்மில்லாஹ்வைக் குறிப்பிட்டிருந்ததைப் பற்றி மேலே கண்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே 786 போன்ற வாசகங்களை எழுதுவதால் ஒரு சுன்னத்தை அகற்றிவிட்டு ஒரு பித்அத்தை அரங்கேற்றிய குற்றத்திற்கு ஆளாக நேரிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;மற்றொரு காரணம், 786 என்ற கூட்டுத் தொகை பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர்ரஹீம் என்பதற்கு மட்டும் சொந்தமானதல்ல மாறாக ஹரே கிருஷ்ணா போன்ற இஸ்லாத்திற்கே சம்பந்தமில்லாத வார்த்தைகளுக்கும் கூட இந்த எண்ணிக்கை வரும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏன் ஷைத்தான் மற்றும் ஃபிர்அவ்னின் மூலம் ஏற்படும் உதவி(யால்) என்ற கருத்துள்ள அவ்னன் பி ஃபிர்அவ்ன வ பி ஷைத்தான என்ற வாசகத்தின் எண்ணியல் கூட்டுத்தொகையும் 786 வரும்.&lt;br /&gt;&lt;br /&gt;எண்ணியல் ( NUMEROLOGY ) வழக்கத்தை அங்கீகரிக்கத் துவங்கினால் பல தீய விளைவுகள் ஏற்படும். இப்போதே கூட வாகனம் வீடு உரிமங்கள் போன்றவற்றின் பதிவு மற்றும் அடையாள எண்களில் 786 வருவதை நல்ல சகுனமாகவும் இப்லீஸ் என்ற வார்த்தையின் கூட்டுத் தொகையான 103-ஐ அபசகுனமாகவும் பலர் கருதுகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னொரு இரகசியம் என்ன தெரியுமா? இப்படிப்பட்டவர்களில் பலர் பிஸ்மி என்று மட்டும் தங்கள் நிறுவனங்களுக்கோ உற்பத்திப் பொருட்களுக்கோ பெயர் வைத்துக் கொண்டு ஆனந்தமடைகின்றனர். பிஸ்மி என்பதன் கூட்டுத் தொகையும் 103 தான்.&lt;br /&gt;&lt;br /&gt;அரசு, மற்றும் தனியார் நிறுவன பதிவுகளிலும் 786 என்கிற எண் கிடைப்பதற்காக காசு கொடுப்பதற்கு மக்கள் தயாராவதைப் போல எதேச்சையாக 103 கிடைத்து விட்டால் அதை மாற்றுவதற்குப் பணம் செலவழிப்பதற்கும் அவர்கள் தயங்குவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அது மட்டுமல்லாமல் விவரமறியாத பலரும் இந்த எண்ணை ஆபர அணிகலன்களில் பொறித்து மகிழ்வதும் அதற்கு மரியாதை செய்யும் வகையில் அதை முத்திக்கொள்வதும் அதைச் சட்டங்களில் அடக்கி சுவர்களில் மாட்டி அதற்குப் பக்தி முத்திரை குத்தி அதற்கு ஊதுபத்தி ஏற்றுவதும் பூச்சரங்கள் சாற்றுவதும் இன்றைய இஸ்லாமியக் கலாச்சாரமாய் அறிமுகமாகி வருகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;கலை நிகழ்ச்சிகளிலும் மாற்று மதச் சின்னங்களாக சிலுவை மற்றும் சிலைகளுக்கு நிகராக இந்த 786 தான் இஸ்லாத்தின் சார்பாக இடம் பெறுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;இஸ்லாத்தின் அடிப்படை கொள்கை கோட்பாடுகளுக்கு மாற்றமான ஷிர்க் பித்அத் பிற சமுதாய கலாச்சாரத்திற்கு ஒப்பாதல் போன்ற தீமைகளை உள்ளடக்கிய இந்த எண்ணியல் வழக்கம் தேவைதானா? என்பதைச் சிந்திக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;பிஸ்மில்லாஹ் எழுதப்பட்டால் அதன் மகத்துவம் தெரியாத சிலர் அதைக் கிழித்தோ அல்லது அசிங்கப்படுத்தியோ அதன் கண்ணியத்திற்கு இழுக்கு ஏற்படும் விதமாக நடந்துகொள்ளக்கூடும். அதைத் தவிர்க்கவே 786-ஐ நாங்கள் பயன்படுத்துகின்றோம் என்று சிலர் காரணம் கூறுகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;மாற்றுமத அரசர்களுக்குக் கடிதம் எழுதும்போது பிஸ்மில்லாஹ்வை எழுதிய நபி (ஸல்) அவர்களுக்கே ஏற்படாத அக்கறையா பிஸ்மில்லாஹ்வின் புனிதத்தைக் காப்பாற்று வதில் இவர்களுக்கு ஏற்பட்டுவிட்டது?&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் சொல்லப்போனால் தாம் எழுதியனுப்பிய கடிதத்தைக் கிழித்துப்போட்டு கொச்சைப் படுத்திய பாரசீகநாட்டு மன்னரைச் சபித்த நபி (ஸல்) (பார்க்க: இப்னு அப்பாஸ் (ரழி) புகாரீயில்) இனி பிஸ்மில்லாஹ் எழுதக்கூடாது என்றோ அதற்கு மாற்றாக எண்களைப் பயன்படுத்தவேண்டும் என்றோ கூறியதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இதைப்போலவே கடிதத்தின் ஆரம்பத்தில் இலாஹீ என்று எழுதுவதும் முறையல்ல. ஏனெனில் அவ்வாறு எழுதுவதற்குக் குர்ஆனிலோ ஹதீஸிலோ ஆதாரமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே எதையும் ஆரம்பிக்கும் போது பிஸ்மில்லாஹ் கூறிக்கொள்ளும் பழக்கத்தை நாம் வழக்கமாக்கிக் கொள்வோம். அதன் மூலம் இம்மை - மறுமையின் பேறுகளை அடைவதற்கு உரித்தானவர்களாக நம்மை வல்ல அல்லாஹ் ஆக்கியருள்வானாக!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7245322127033032810-7684580282254699235?l=islamhistory-vanjoor.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://islamhistory-vanjoor.blogspot.com/feeds/7684580282254699235/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7245322127033032810&amp;postID=7684580282254699235&amp;isPopup=true' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7245322127033032810/posts/default/7684580282254699235'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7245322127033032810/posts/default/7684580282254699235'/><link rel='alternate' type='text/html' href='http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/blog-post.html' title='பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்..'/><author><name>VANJOOR</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='20' height='32' src='http://1.bp.blogspot.com/_4Od8qXZAHSM/SXsfToKdjOI/AAAAAAAAApU/IXVrWTHeofE/S220/gse_multipart17230.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7245322127033032810.post-638162847365179334</id><published>2011-01-08T11:36:00.012+08:00</published><updated>2011-06-05T19:43:09.627+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்திய‌ முஸ்லீம்'/><title type='text'>‘பிறப்புரிமை'. புறக்க‌ணிக்க‌ப்ப‌டும் முஸ்லீம் சமூகம். VIDEO.</title><content type='html'>&lt;div align="center"&gt;&lt;div align="center"&gt;&lt;div class="post-body entry-content"&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;strong&gt;&lt;span style="color: #38761d;"&gt;'ஊடகங்களில் 'பிறப்புரிமை' !&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object class="BLOG_video_class" classid="clsid:D27CDB6E-AE6D-11cf-96B8-444553540000" codebase="http://download.macromedia.com/pub/shockwave/cabs/flash/swflash.cab#version=6,0,40,0" height="366" id="BLOG_video-2b20633006146d" width="420"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/get_player"&gt;&lt;param name="bgcolor" value="#FFFFFF"&gt;&lt;param name="allowfullscreen" value="true"&gt;&lt;param name="flashvars" value="flvurl=http%3A%2F%2Fv5.nonxt5.googlevideo.com%2Fvideoplayback%3Fid%3D002b20633006146d%26itag%3D5%26app%3Dblogger%26ip%3D0.0.0.0%26ipbits%3D0%26expire%3D1296586126%26sparams%3Did%252Citag%252Cip%252Cipbits%252Cexpire%26signature%3D4B4A8ADA202870B777A1339D4A87D058DD9B923E.68D7F37B9642F279B7604D8EB6966BAAF628FE57%26key%3Dck1&amp;amp;iurl=http%3A%2F%2Fvideo.google.com%2FThumbnailServer2%3Fapp%3Dblogger%26contentid%3D2b20633006146d%26offsetms%3D5000%26itag%3Dw160%26sigh%3DF88lMvj55QEGOKzP79s_4TDYWhg&amp;amp;autoplay=0&amp;amp;ps=blogger"&gt;&lt;embed src="http://www.youtube.com/get_player" type="application/x-shockwave-flash"width="420" height="366" bgcolor="#FFFFFF"flashvars="flvurl=http%3A%2F%2Fv5.nonxt5.googlevideo.com%2Fvideoplayback%3Fid%3D002b20633006146d%26itag%3D5%26app%3Dblogger%26ip%3D0.0.0.0%26ipbits%3D0%26expire%3D1296586126%26sparams%3Did%252Citag%252Cip%252Cipbits%252Cexpire%26signature%3D4B4A8ADA202870B777A1339D4A87D058DD9B923E.68D7F37B9642F279B7604D8EB6966BAAF628FE57%26key%3Dck1&amp;iurl=http%3A%2F%2Fvideo.google.com%2FThumbnailServer2%3Fapp%3Dblogger%26contentid%3D2b20633006146d%26offsetms%3D5000%26itag%3Dw160%26sigh%3DF88lMvj55QEGOKzP79s_4TDYWhg&amp;autoplay=0&amp;ps=blogger"allowFullScreen="true" /&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;விடியோ தோன்றாவிட்டால் &amp;gt;&amp;nbsp;&lt;a href="http://aloorshanavas.blogspot.com/2011/01/blog-post.html"&gt;இங்கே &lt;/a&gt;&amp;nbsp; &amp;lt; சொடுக்கி அத்தளத்தில் விடியோ காணலாம்.&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="color: #38761d;"&gt;'PIRAPPURIMAI'&amp;nbsp;&lt;/span&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; Documentary Film&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;எண்ண‌ம் இயக்கம்&lt;/span&gt;&lt;a href="http://aloorshanavas.blogspot.com/2011/01/blog-post.html"&gt; :ஆளூர் ஷாநவாஸ்.&lt;/a&gt; &lt;br /&gt;&lt;a name='more'&gt;&lt;/a&gt;&lt;br /&gt;Directed by - Aloor Shanavas&lt;br /&gt;Produced by - Media Steps&lt;br /&gt;Duration - 30 min &lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;a href="http://aloorshanavas.blogspot.com/2011/01/blog-post.html"&gt;ஆளூர் ஷாநவாஸ்.&lt;/a&gt; &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_4Od8qXZAHSM/TSlSblhfNCI/AAAAAAAABEs/WT_awrv2Wwc/s1600/ALOOR+SHANAWAS.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" n4="true" src="http://3.bp.blogspot.com/_4Od8qXZAHSM/TSlSblhfNCI/AAAAAAAABEs/WT_awrv2Wwc/s1600/ALOOR+SHANAWAS.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;முஸ்லீம்க‌ளின் அவ‌ல‌நிலை. VIDEO&lt;br /&gt;&lt;br /&gt;அப்பட்டமான உண்மைகள். இந்தியாவில் முஸ்லீம்க‌ளின் அவ‌ல‌ நிலை.&lt;br /&gt;&lt;br /&gt;கண்ணீரில் முஸ்லீம் சமூகம்: &lt;br /&gt;“விடியுமா? தெரியல வேதனை தீரல‌”&lt;br /&gt;&lt;br /&gt;அதிகசலுகைகள்&amp;nbsp; முஸ்லீம்களுக்கா?&lt;br /&gt;&lt;br /&gt;இஸ்லாமியர்கள் தேவைக்கு அதிகமான சலுகைகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் என பொய்யுரைக்கப்பட்டு இருளில் வாழ்ந்து கொண்டிருக்கும் &lt;br /&gt;&lt;span style="color: red;"&gt;இந்திய‌ முஸ்லீம்&lt;/span&gt; &lt;span style="color: red;"&gt;சமுதாயம்.&lt;/span&gt; &lt;br /&gt;&lt;br /&gt;சமூக நீதி என்னும் வெளிச்சத்துக்காக‌ ஏங்கிகொண்டிருக்கும் &lt;span style="color: red;"&gt;இந்திய‌ முஸ்லீம் சமுதாயம் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மற்ற எவரையும் விட இந்த மண்ணின் மீது உரிமை கொண்டாட தகுதி படைத்த &lt;span style="color: red;"&gt;இந்திய‌ முஸ்லீம் சமுதாயம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நாட்டின் விடுதலைக்காக தன்னையே அர்ப்பணித்து உழைத்த &lt;span style="color: red;"&gt;இந்திய‌ முஸ்லீம் சமுதாயம். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நாட்டிற்காக‌ சகல பணிகளிலும் சகல தியாகங்களிலும் பங்கேற்ற &lt;span style="color: red;"&gt;இந்திய‌ முஸ்லீம் சமுதாயம்&lt;/span&gt; &lt;br /&gt;&lt;br /&gt;உடலை உருக்கி உதிரம் பெறுக்கி இந்திய மண்ணுக்கு தந்த‌ &lt;span style="color: red;"&gt;இந்திய‌ முஸ்லீம் சமுதாயம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நாட்டின் சுதந்திரத்துக்காக தங்களின் சுகங்களை அன்று இருளாக்கி கொண்டு&amp;nbsp; போராடிவிட்டு இன்னும் இருளிலே வாழ்ந்து கொண்டிருக்கும்&amp;nbsp;&lt;span style="color: red;"&gt;இந்திய‌ முஸ்லீம் சமுதாயம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வெள்ளையர் சமூகத்தை வீரத்துடன் விரட்டி அடித்து விட்டு&amp;nbsp; இன்னும் கருப்பாக‌ வாழ்ந்து கொண்டிருக்கும் &lt;br /&gt;&lt;span style="color: red;"&gt;இந்திய‌ முஸ்லீம் சமுதாயம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் பாகிஸ்தானுடன் யுத்தம் வந்தபோது போரிலே முன்னிலையில் நின்று நாட்டிற்காக முதலில் உயிர் இழந்தது ஒரு இந்திய முஸ்லீம் என்ற‌ மறைக்கப்பட்ட மறக்கபட்ட ஒரு வரலாறு.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நாட்டை இன்னொரு நாட்டுக்கு விட்டு கொடுத்த்திராத‌ &lt;span style="color: red;"&gt;இந்திய‌ முஸ்லீம் சமுதாயம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;2 பாட்டல் சாராயத்துக்காக நாட்டின் இராணுவ ரகசியங்களை விற்றவர்களில்லை &lt;span style="color: red;"&gt;இந்திய‌ முஸ்லீம் சமுதாயம்&lt;/span&gt; .&lt;br /&gt;&lt;br /&gt;நாட்டில் கல்வியிலும் வேலை வாய்ப்புகளிலும் புறந்தள்ளப்படும் &lt;span style="color: red;"&gt;இந்திய‌ முஸ்லீம் சமுதாயம்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அரசியல் அதிகாரத்திலும் அதளபாதாளத்திலேயே இருக்கும் &lt;span style="color: red;"&gt;இந்திய‌ முஸ்லீம் சமுதாயம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முஸ்லீம் சமுதாயத்தின் விகிதாச்சாரப்படி நாடாளும் மன்றத்திலும் சட்டமன்றங்களிலும் உரிய பிரதிநுத்துவம் இதுவரையிலும் கிடைத்திராத‌ &lt;span style="color: red;"&gt;இந்திய‌ முஸ்லீம் சமுதாயம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நாட்டில் 20 சதவிகிதத்திற்கு மேலாக‌ முஸ்லீம் சமுதாயத்தினர் வாழும் நிலையில் அரசின் புள்ளி விபரங்களோ 13 சதவிகிததிதினரே இருப்பதாக கூறுப்படும் கூறுகின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;அந்தகணக்குபடி பார்த்தாலும் 540 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 60 முஸ்லீம் உறுப்பினர்கள் இருக்கவேண்டும். இது நிறைவு பெறாத‌ &lt;span style="color: red;"&gt;இந்திய‌ முஸ்லீம் சமுதாயம்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற உறுப்பினர்களில் 30 முஸ்லீம் உறுப்பினர்கள் இருக்கவேண்டும். ஆனால் இதுவரை இந்த தொகை இருந்ததில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று சமூக பொருளாதார கல்வி நிலையில் தாழ்த்தப்ப‌ட்ட மக்களை விட மோசமான நிலையில் முகமிழந்து தன் முகவரி இழந்து வாழ்வுரிமை வினாக்குறியாகி ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக வீதியில் அழுது கொண்டு&amp;nbsp;&amp;nbsp; நிற்கும் &lt;br /&gt;&lt;span style="color: red;"&gt;இந்திய‌ முஸ்லீம் சமுதாயம்&lt;/span&gt; &lt;br /&gt;&lt;br /&gt;இடஒதுக்கீட்டை பொறுத்த வரையில் அது முஸ்லீம்களிடமிருந்து பறிக்கப்பட்ட உரிமை என்பது உண்மை என்ற நிலையில் &lt;span style="color: red;"&gt;இந்திய‌ முஸ்லீம் சமுதாயம்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://aloorshanavas.blogspot.com/2011/01/blog-post.html"&gt;ஆளூர் ஷாநவாஸ்&lt;/a&gt; அவர்களின் தயாரிப்பான‌ &lt;br /&gt;&lt;span style="color: #38761d;"&gt;'ஊடகங்களில் 'பிறப்புரிமை' &lt;/span&gt;&lt;br /&gt;Documentary Film .&lt;br /&gt;காணொளியில் செவியுற்று தொகுத்து எழுதியது. &lt;a href="http://vanjoor-vanjoor.blogspot.com/"&gt;வாஞ்ஜூர்&lt;/a&gt;. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;a href="http://vanjoor-vanjoor.blogspot.com/"&gt;வாஞ்சையுட‌ன் வாஞ்ஜூர்&lt;/a&gt; ன் &lt;span style="color: #38761d;"&gt;ந‌ன்றி&lt;/span&gt; :‍ &lt;a href="http://aloorshanavas.blogspot.com/2011/01/blog-post.html"&gt;:ஆளூர் ஷாநவாஸ்.&lt;/a&gt; க்கு&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="center"&gt;&lt;span style="color: #274e13;"&gt;வாசகர்களே!&lt;/span&gt; இப்பதிவை பலர் சென்றடைய உதவுங்கள்.&lt;br /&gt;&lt;span style="color: #274e13;"&gt;பதிவர்களே!&lt;/span&gt; தங்களின் பதிவுகளில் இதை மீள்பதிவு செய்யுங்கள்&lt;/div&gt;-------------&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7245322127033032810-638162847365179334?l=islamhistory-vanjoor.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://islamhistory-vanjoor.blogspot.com/feeds/638162847365179334/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7245322127033032810&amp;postID=638162847365179334&amp;isPopup=true' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7245322127033032810/posts/default/638162847365179334'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7245322127033032810/posts/default/638162847365179334'/><link rel='alternate' type='text/html' href='http://islamhistory-vanjoor.blogspot.com/2011/01/pirappurimai.html' title='‘பிறப்புரிமை&apos;. புறக்க‌ணிக்க‌ப்ப‌டும் முஸ்லீம் சமூகம். VIDEO.'/><author><name>VANJOOR</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='20' height='32' src='http://1.bp.blogspot.com/_4Od8qXZAHSM/SXsfToKdjOI/AAAAAAAAApU/IXVrWTHeofE/S220/gse_multipart17230.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_4Od8qXZAHSM/TSlSblhfNCI/AAAAAAAABEs/WT_awrv2Wwc/s72-c/ALOOR+SHANAWAS.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7245322127033032810.post-4374964940315547385</id><published>2010-06-20T13:09:00.001+08:00</published><updated>2010-06-20T13:13:53.410+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஸ்பெயினில் இஸ்லாம்'/><title type='text'>"ஸ்பெயினில் இஸ்லாம்" ஆவ‌ண‌ விடியோ. 1-3. மறைக்கப்பட்ட இஸ்லாமிய-ஐரோப்பாவின் வரலாறு.</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_4Od8qXZAHSM/TB2clRX2X8I/AAAAAAAABAA/UXKnGwMHox0/s1600/islam.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" qu="true" src="http://3.bp.blogspot.com/_4Od8qXZAHSM/TB2clRX2X8I/AAAAAAAABAA/UXKnGwMHox0/s320/islam.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;span font="" style="font-family: Arial Unicode MS; font-size: medium;"&gt;&lt;br /&gt;இஸ்லாம் அரேபிய ம‌ண்ணில் தோன்றி எவ்வாறு ஆப்ரிக்கா ஐரோப்பா எல்லாம் ப‌ர‌வி கோலொச்சிய‌து. என்னென்ன‌ சாத‌ன‌க‌ள் ப‌டைத்திருக்கின்றது என்ப‌தை காட்சிக‌ளாக‌ தொகுக்க‌ப்ப‌ட்டிருக்கும் ஐரோப்பா க‌ண்ட‌த்தில் இஸ்லாம் பதித்த சுவடுகளின் வ‌ரலாற்று ஆவனம்.&lt;/span&gt;&lt;span id="fullpost"&gt;&lt;br /&gt;&lt;span font="" style="font-family: Arial Unicode MS; font-size: medium;"&gt;&lt;br /&gt;இருண்டிருந்த‌ ஐரோப்பா இஸ்லாமிய ஆட்சியில் விஞ்ஞான, மருத்துவ, கட்டிட கலை, வானவியல், தொழில் நுட்ப, கலாச்சார, பண்பாடு, வியாபாரம் மேலும் பல வகைகளில் வளர்ச்சி வெற்றி அடைந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: magenta; font-size: x-small;"&gt;&lt;em&gt;விடியோவின்“PLAY” பட்டணை அழுத்தினால் சில வேலைகளில் விடியோ தோன்றாமலோ “error occurred, try later “ என்ற அறிவிப்போ கருப்பு திரையில் தோன்றினால் கருப்பு திரையின் மேல் மௌஸை கொண்டு இருமுறை க்ளிக் செய்தால் விடியோ தோன்றும்.&lt;/em&gt;&lt;/span&gt; &lt;div align="center"&gt;&lt;span style="color: blue;"&gt;"ஸ்பெயினில் இஸ்லாம்"&lt;/span&gt; &lt;br /&gt;என்ற ஆவ‌ண‌ விடியோ தமிழில் 10 பகுதிகளின் 3 ப‌குதிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;"ஸ்பெயினில் இஸ்லாம்" பகுதி 1.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: #38761d;"&gt;அறிமுகம்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;object height="385" width="450"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/e8smFqBL_ZA&amp;hl=en_US&amp;fs=1&amp;rel=0"&gt;&lt;/param&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;/param&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/e8smFqBL_ZA&amp;hl=en_US&amp;fs=1&amp;rel=0" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="450" height="385"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;அரேபியா தீபகற்பம், வரலாறு, நபி (ஸல்) பிறப்பு, நபித்துவம், ஹிஜ்ரத், முதன் முதலாக இஸ்லாமிய‌ ஆட்சி நிறுவப்படுகிறது..&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: #38761d;"&gt;"ஸ்பெயினில் இஸ்லாம்" பகுதி 2&lt;/span&gt;&lt;br /&gt;&lt;object height="385" width="450"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/X9dVM3nRrxM&amp;hl=en_US&amp;fs=1&amp;rel=0"&gt;&lt;/param&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;/param&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/X9dVM3nRrxM&amp;hl=en_US&amp;fs=1&amp;rel=0" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="450" height="385"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;இஸ்லாமிய ஆட்சி,ராணுவம்,அரேபியா முழுதும் மின்னல் வேகத்தில் இஸ்லாம் பரவல். நாகரீகம் அற்று இருள் குடிகொண்ட 7 ம் நூற்றாண்டு ஐரோப்பா.அன்றைய துருக்கி.இஸ்லாத்தின்பால் அழைப்பு.நபி (ஸல்)மறைவு.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: #6aa84f;"&gt;ஸ்பெயினில் இஸ்லாம் பகுதி 3&lt;/span&gt;&lt;br /&gt;&lt;object height="385" width="450"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/W2bNk49sdU0&amp;hl=en_US&amp;fs=1&amp;rel=0"&gt;&lt;/param&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;/param&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/W2bNk49sdU0&amp;hl=en_US&amp;fs=1&amp;rel=0" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="450" height="385"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;span style="color: red;"&gt;தொட‌ரும்.....&lt;/span&gt;&lt;br /&gt;===========&lt;br /&gt;1. மறைக்கப்பட்ட இஸ்லாமிய-ஐரோப்பாவின் வரலாறு&lt;br /&gt;&lt;br /&gt;இருண்டிருந்த‌ ஐரோப்பா இஸ்லாமிய ஆட்சியில் எல்லா துறைகளிலும் (விஞ்ஞான-தொழில்நுட்ப வளர்ச்சி) வெற்றி அடைந்தது பற்றிய உண்மையான ஆவண விடியோ.&lt;br /&gt;&lt;br /&gt;மூர் இஸ்லாமியர்கள் ஐரோப்பாவை ஆட்சி செய்த காலங்களில்&lt;br /&gt;A REAL DOCUMENTRY FILM ABOUT ISLAM IN SPAIN AND WORLD.&lt;br /&gt;CLICK THE LINK BELOW &lt;br /&gt;1. &lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2010/06/blog-post.html"&gt;இருண்டிருந்த‌ ஐரோப்பா இஸ்லாமிய ஆட்சியில் வளர்ச்சி வெற்றி அடைந்தது.&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;CLICK THE LINK BELOW &lt;br /&gt;&lt;br /&gt;2. &lt;a href="http://vanjoor-vanjoor.blogspot.com/2008/02/blog-post_2419.html"&gt;சித்து வேலைகளையும் அற்புதம் நிகழ்த்துவதையும் முகம்மது நபி, இஸ்லாத்தின் மையப்புள்ளியாக ஒருபோதும் வைத்ததில்லை.&lt;/a&gt;&lt;br /&gt;==================&lt;br /&gt;&lt;div align="center"&gt;&lt;span style="color: #cc0000;"&gt;இத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;div align="center"&gt;&lt;a href="http://vanjoorkural.blogspot.com/"&gt;***இங்கே***&lt;/a&gt; &lt;/div&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7245322127033032810-4374964940315547385?l=islamhistory-vanjoor.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://islamhistory-vanjoor.blogspot.com/feeds/4374964940315547385/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7245322127033032810&amp;postID=4374964940315547385&amp;isPopup=true' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7245322127033032810/posts/default/4374964940315547385'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7245322127033032810/posts/default/4374964940315547385'/><link rel='alternate' type='text/html' href='http://islamhistory-vanjoor.blogspot.com/2010/06/1-3.html' title='&quot;ஸ்பெயினில் இஸ்லாம்&quot; ஆவ‌ண‌ விடியோ. 1-3. மறைக்கப்பட்ட இஸ்லாமிய-ஐரோப்பாவின் வரலாறு.'/><author><name>VANJOOR</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='20' height='32' src='http://1.bp.blogspot.com/_4Od8qXZAHSM/SXsfToKdjOI/AAAAAAAAApU/IXVrWTHeofE/S220/gse_multipart17230.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_4Od8qXZAHSM/TB2clRX2X8I/AAAAAAAABAA/UXKnGwMHox0/s72-c/islam.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7245322127033032810.post-5614438378021136743</id><published>2010-06-19T12:42:00.003+08:00</published><updated>2010-06-19T12:55:12.187+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இஸ்லாம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வ‌ரலாறு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஸ்பெயினில் இஸ்லாம்'/><title type='text'>இருண்டிருந்த‌ ஐரோப்பா இஸ்லாமிய ஆட்சியில் வளர்ச்சி வெற்றி அடைந்தது.</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_4Od8qXZAHSM/TBxFgqoeDLI/AAAAAAAAA_4/69znemVf9yA/s1600/spain.jpg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="152" qu="true" src="http://3.bp.blogspot.com/_4Od8qXZAHSM/TBxFgqoeDLI/AAAAAAAAA_4/69znemVf9yA/s200/spain.jpg" width="200" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;span arial="" font-family:="" font-size:="" medium;?="" ms;="" unicode=""&gt;மறைக்கப்பட்ட இஸ்லாமிய-ஐரோப்பாவின் வரலாறு.&lt;br /&gt;&lt;br /&gt;போர்த்துக்கல், ஸ்பெயின் ஆகிய "கிறிஸ்தவ நாடுகள்" ஒருகாலத்தில் இஸ்லாமிய நாடுகளாக இருந்தன(கி.பி. 711 - 1492) என்ற உண்மை இன்று பலருக்கு தெரியாது. &lt;/span&gt;&lt;span id="fullpost"&gt;&lt;span arial="" font-family:="" font-size:="" medium;?="" ms;="" unicode=""&gt;பல நூற்றாண்டுகளாக மூர் (மொரோக்கோ நாட்டை சேர்ந்தவர்கள்) முஸ்லிம்களால் ஆளப்பட்ட "அல் அன்டலுஸ்" என்ற நிலப்பரப்பு, எஞ்சிய ஐரோப்பாவை விட நாகரீகத்தில் முன்னேறியிருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;பின்னர் அந்தப் பிரதேசங்களை போரில் வென்ற ஸ்பானிய கிறிஸ்தவ மன்னர்கள், அழகிய கட்டடக்கலை கண்டு பிரமித்தனர். &lt;b&gt;நூலகங்களில் இருந்த விஞ்ஞான-தொழில்நுட்ப நூல்களை மொழிபெயர்த்து தமது பல்கலைக்கழக‌ங்களில் போதித்தனர்.&lt;/b&gt; (மேலதிக தகவல்களுக்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள ஆவணப்படத்தை பார்க்கவும்.) &lt;div&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;b&gt;&lt;span style="color: blue;"&gt;மூர் இஸ்லாமியர்கள் ஐரோப்பாவை ஆட்சி செய்த காலங்களில்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;When the Moors Ruled in Europe&lt;/b&gt;&lt;br /&gt;&lt;object height="385" width="450"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/PM8HnvuKbAo&amp;hl=en_US&amp;fs=1&amp;rel=0"&gt;&lt;/param&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;/param&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/PM8HnvuKbAo&amp;hl=en_US&amp;fs=1&amp;rel=0" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="450" height="385"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;An insightful documentary into the prosperity Islam engendered in Europe during its glorious reign there.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;span style="color: blue;"&gt;இருண்டிருந்த‌ ஐரோப்பா இஸ்லாமிய ஆட்சியில் எல்லா துறைகளிலும் (விஞ்ஞான-தொழில்நுட்ப வளர்ச்சி) வெற்றி அடைந்தது பற்றிய உண்மையான ஆவண விடியோ.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;&lt;span style="color: purple; font-size: x-small;"&gt;விடியோவின்“PLAY” பட்டணை அழுத்தினால் சில வேலைகளில் விடியோ தோன்றாமலோ “error occurred, try later “ என்ற அறிவிப்போ&lt;br /&gt;கருப்பு திரையில் தோன்றினால் கருப்பு திரையின் மேல்மௌஸை கொண்டு இருமுறை க்ளிக் செய்தால் விடியோ தோன்றும்.&lt;/span&gt;&lt;/i&gt;&lt;br /&gt;------------------&lt;br /&gt;இருப்பினும் ஐரோப்பா தனது இஸ்லாமிய கடந்தகாலத்தை வேண்டுமென்றே மறைத்து வந்தது. எதிர்கால சமுதாயம் தெரிந்து கொள்ளக் கூடாது என்ற நோக்கில், சரித்திர ஆசிரியர்கள் அந்தக் கதைகளை சொல்லாமல் மறைத்தனர். &lt;br /&gt;&lt;br /&gt;உலக வரலாற்றில் நடந்த மிகப்பெரிய இனச்சுத்திகரிப்பு உண்மைகளை திரிக்க உதவியது. மூர்கள் என்ற பெயரில் பல ஸ்பானிய இனத்தை சேர்ந்த முஸ்லிம்களும் வெளியேற்றப்பட்டனர், அல்லது இனப்படுகொலைக்கு உள்ளாகினர்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய ஐரோப்பா "ஜனநாயக பாரம்பரியத்தில்" வந்ததாக நாடகமாடுகின்றது. &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் நவீன உலகில் நிராகரிக்கப்படும், சர்வாதிகாரம், மத-அடிப்படைவாதம், இனப்படுகொலை, இனச்சுத்திகரிப்பு, சித்திரவதை, மனித உரிமை மீறல்... போன்ற மனிதத்துக்கு எதிரான குற்றங்களை புரிவதையே ஆள்பவர்களின் கலாச்சாரமாக இருந்த ஐரோப்பா; "ஜனநாயகம்", "மனித உரிமைகள்" போன்றவற்றை 20 ம் நூற்றாண்டில் இருந்து தான், தனக்கு தானே கண்டுபிடித்துக் கொண்டது.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி:&lt;b&gt;kalaiy.blogspot.com&lt;/b&gt;&lt;br /&gt;================== &lt;br /&gt;&lt;br /&gt;இன்ஷா அல்லாஹ்&amp;nbsp; இஸ்லாம் அரேபிய‌ ம‌ண்ணில் தோன்றி எவ்வாறு ஆப்பிரிக்கா, ஐரோப்பா எல்லாம் ப‌ர‌வி என்னென்ன‌ சாத‌னைக‌ள் ப‌டைத்திருக்கின்றார்கள் என‌ ஒரு வ‌ர‌லாற்று காட்சிக‌ளாக‌ தொகுக்க‌ப்ப‌ட்ட "&lt;span style="color: lime;"&gt;ஸ்பெயினில் இஸ்லாம்" &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: lime;"&gt;&lt;span style="color: blue;"&gt;என்ற ஆவ‌ண‌ விடியோ&lt;/span&gt; &lt;span style="color: red;"&gt;&lt;b&gt;தமிழில்&lt;/b&gt;&lt;/span&gt; 12 பகுதிகள்....&lt;/span&gt;&lt;span style="color: blue;"&gt;&lt;b&gt;விரைவில்&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதை நம் குழந்தைக‌ளிட‌மும் காண்பித்து இஸ்லாமிய‌ வ‌ர‌லாற்றை அறிய‌ செய்ய‌ வேண்டும்.&lt;br /&gt;============================== &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="center"&gt;&lt;span style="color: #cc0000;"&gt;இத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="center"&gt;&lt;a href="http://vanjoorkural.blogspot.com/"&gt;***இங்கே***&lt;/a&gt; &lt;/div&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7245322127033032810-5614438378021136743?l=islamhistory-vanjoor.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://islamhistory-vanjoor.blogspot.com/feeds/5614438378021136743/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7245322127033032810&amp;postID=5614438378021136743&amp;isPopup=true' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7245322127033032810/posts/default/5614438378021136743'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7245322127033032810/posts/default/5614438378021136743'/><link rel='alternate' type='text/html' href='http://islamhistory-vanjoor.blogspot.com/2010/06/blog-post.html' title='இருண்டிருந்த‌ ஐரோப்பா இஸ்லாமிய ஆட்சியில் வளர்ச்சி வெற்றி அடைந்தது.'/><author><name>VANJOOR</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='20' height='32' src='http://1.bp.blogspot.com/_4Od8qXZAHSM/SXsfToKdjOI/AAAAAAAAApU/IXVrWTHeofE/S220/gse_multipart17230.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_4Od8qXZAHSM/TBxFgqoeDLI/AAAAAAAAA_4/69znemVf9yA/s72-c/spain.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7245322127033032810.post-4165376174493925867</id><published>2009-04-17T11:07:00.007+08:00</published><updated>2009-07-08T13:43:06.294+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிலமெல்லாம் ரத்தம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இஸ்லாம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பாலஸ்தீன்.'/><title type='text'>99.100. பாலஸ்தீன் சுதந்திரம் சாத்தியமானதே. The End] நிலமெல்லாம் ரத்தம் - நிறைவுரை பகுதி 99.100.</title><content type='html'>&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;99] பாலஸ்தீன் சுதந்திரம் சாத்தியமானதே.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;நிலமெல்லாம் ரத்தம் - பா. ராகவன் 99.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லா பாலைவனங்களிலும் எப்போதாவது ஒருநாள் மழை பொழியத்தான் செய்யும் என்று ஒரு பழமொழி இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பாலஸ்தீன் சுதந்திரம் என்பதும் சாத்தியமானதே.&lt;br /&gt;&lt;br /&gt;அறிவியல், தொழில்நுட்பம் போன்ற துறைகளில் இஸ்ரேல் இன்று பெற்றிருக்கும் அபரிமிதமான வளர்ச்சி, உலக நாடுகள் மத்தியில் இஸ்ரேலியத் தொழில் நுட்பங்களுக்கு இருக்கும் மதிப்பு, மரியாதை ஆகியவற்றுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, இந்த இனச் சண்டையை இன்னும் தொடர்வது அத்தேசத்தின் மிகப்பெரிய அவமானமே.&lt;br /&gt;&lt;br /&gt;பாலஸ்தீன் போராளி இயக்கங்களுடன் போரிடுவதற்காக இஸ்ரேல் செலவிடும் தொகை எத்தனை என்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆண்டு வரவு செலவுக் கணக்கில் சராசரியாக நான்கில் ஒரு பங்கை அவர்கள் இதற்குச் செலவிட்டுக்கொண்டிருக்கிறார்கள். சிறியதும் பெரியதுமாக எத்தனை யுத்தங்கள், எவ்வளவு இழப்புகள்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;பாலஸ்தீனின் சுதந்திரத்தை உறுதிப்படுத்தி விட்டு, மேற்குக் கரைப் பகுதிகளையும் காஸாவையும் முற்றிலுமாக அவர்கள் வசம் அளித்து விட்டு இஸ்ரேல் விடைபெற்றுக்கொண்டு,விட்டால், அத்தேசத்தின் வளர்ச்சி சதவிகிதம் இன்னும் அதிகமாகும் என்பதில் சந்தேகமே இல்லை.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதைச் செய்ய அவர்களைத் தடுப்பவை என்னென்ன என்பதைத்தான் முந்தைய அத்தியாயத்தில் பார்த்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், இதனைச் செய்துதான் ஆகவேண்டும் என்கிற சூழ்நிலை இன்னும் ஐந்திலிருந்து ஏழு ஆண்டுகளுக்குள் வந்தே தீரும் என்றொரு கணிப்பு இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதி வரை யூதர்களுக்கு இருந்த இருப்பியல் சார்ந்த பிரச்னைகளும் பதற்றங்களும் இப்போது அறவே இல்லை. உலகம் ஒரு பெரிய கிராமமாகிவிட்ட சூழ்நிலையில் அவர்களால் எங்கு போயும் தமது இருப்பை ஸ்தாபித்துக்கொள்ள முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;மத, இன அடையாளங்கள் பின்தள்ளப்பட்டு, திறமை இருப்பவன் பிழைத்துக்கொள்வான் என்கிற பொதுவான சாத்தியத்தில் உலகம் இயங்கத் தொடங்கிவிட்டது. இந்நிலையில், இனச் சண்டைகளில் வாழ்க்கையை வீணாக்கிக்கொண்டிருக்க, யூதர்கள் விரும்பமாட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், இந்த மனமாற்றம் ஓரிரவில் வரக்கூடியதல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்சம் கொஞ்சமாக வரும். வந்தே தீரும். அதுவரை அமைதி காக்கவேண்டிய அவசியம் பாலஸ்தீனியர்களுக்கும் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தொடர் யுத்தங்களால் இதுவரை தாங்கள் சாதித்ததென்ன என்று அவர்களும் யோசித்துப் பார்த்தாக வேண்டியிருக்கிறது. அமைதிப் பேச்சுவார்த்தைகளில் பங்குகொள்ளலாம் என்று அராஃபத் முடிவு செய்த பிறகுதான், ஓரிரு நகரங்களாவது அரேபியர்கள் ஆள்வதற்குக் கிடைத்தன.&lt;br /&gt;&lt;br /&gt;அதே அமைதிப் பேச்சுகளை மம்மூத் அப்பாஸ் முன்னெடுத்துச் சென்றதன் விளைவாகத்தான் இன்றைக்கு மேற்குக்கரை மற்றும் காஸா பகுதிகளிலிருந்து யூதக் குடியிருப்புகள் முற்றிலுமாக அகற்றப்பட்டிருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் ஆயுதப் போராட்டம் இதுவரை சாதித்தது என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;ஆண்டவனும் ஆண்டவர்களும் கைவிட்ட நிலையில் ஆயுதத்தைத்தான் நம்பவேண்டும் என்று அம்மக்கள் கருதியதைக் குறை சொல்லமுடியாது. ஆனால், ஆயுதங்களைக் காட்டிலும் பேச்சுவார்த்தைகள் வலிமைமிக்கவை என்பதை சரித்திரம் தொடர்ந்து நிரூபித்து வந்திருப்பதை அவர்கள் கணக்கில் எடுத்துக்கொண்டாக வேண்டியிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இருபத்தோறாம் நூற்றாண்டில் ஆயுதப் போராட்டம் சாதிக்கக்கூடியவையாக உலகில் ஏதுமிருப்பதாகத் தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;உண்மையில் பாலஸ்தீன் சுதந்திரத்துக்கு முன்னால் அங்கே நிறைய வேலை வாய்ப்புகளை உருவாக்கவேண்டிய கட்டாயம் அப்பாஸுக்கு இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அது ஒன்றுதான் இளைஞர்களை ஆயுதமேந்தவிடாமல் தடுக்கும். ஒரு புதிய தேசத்தைக் கட்டுவதென்பது சாதாரண காரியமல்ல. தேசம் பிறக்கட்டும், பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று இருக்காமல் இந்த விஷயத்தில் மட்டும் அப்பாஸ் இஸ்ரேலையே ஒரு முன்னுதாரணமாகக் கொண்டு செயல்படலாம், தப்பில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஐம்பது ஆண்டுகளில் பாலஸ்தீன் அரேபியர்கள் எத்தனை போராட்டங்களை எதிர்கொண்டார்களோ, அதே அளவு போராட்டங்களை இஸ்ரேலும் சந்தித்திருக்கிறது. அதனால் இஸ்ரேலின் வளர்ச்சி பாதிக்கப்பட்டிருக்கிறதா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;இல்லை அல்லவா? பாலஸ்தீனியர்கள் மட்டும் ஏன் இன்னும் மத்தியக் கிழக்கின் நோஞ்சான் குழந்தைகளாகவே இருக்கிறார்கள்?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இஸ்ரேல் ஒரு தேசம்; பாலஸ்தீன் ஒரு கனவு என்று இதற்குப் பதில் சொல்லலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் கனவு நனவாகப்போகிற நாள் வெகுதூரத்தில் இல்லை என்பதை மனத்தில் கொண்டு இனியாவது ஆக்கபூர்வமான முயற்சிகளை மேற்கொள்ள பாலஸ்தீனியர்கள் மனத்தளவில் தயாராகவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;பாலஸ்தீனுக்கு உதவுவதை உலக நாடுகள் அனைத்தும் தமது கடமையாக நினைத்துச் செயல்பட்டாக வேண்டும். ஒரு நூறு பன்னாட்டு நிறுவனங்கள் பாலஸ்தீனில் ஒரே சமயத்தில் கிளை திறந்தால் நடக்கக்கூடிய நல்லவற்றைச் சற்று யோசித்துப் பாருங்கள். இதற்கு ஏன் யாரும் முயற்சி எடுக்கவில்லை?&lt;br /&gt;&lt;br /&gt;ஜெருசலேம். இதனை விலக்கிவிட்டு பாலஸ்தீன் பிரச்னை குறித்துப் பேசவே முடியாது என்பது எத்தனை உண்மையோ, அதே அளவு உண்மை ஜெருசலேம் குறித்த பிரச்னையைத் தீர்க்கவும் முடியாது என்பது.&lt;br /&gt;&lt;br /&gt;ஐ.நா.வின் சிறப்புக் கண்காணிப்பின் கீழ் இருக்கும் இந்நகரைப் பாதுகாக்கப்படவேண்டிய, புராதன நகரமாக சிறப்பு கவனத்துக்குட்பட்ட சுற்றுலாத்தலமாக, மும்மதத்தவரும் வந்து வணங்கிவிட்டுச் செல்லக்கூடிய வழிபாட்டுத் தலமாக, அனைவருக்கும் பொதுவான தொல்லியல் நகரமாக ஆக்கி, பராமரிப்புப் பொறுப்பை நிரந்தரமாக ஐக்கிய நாடுகள் சபையே ஏற்பது ஒன்றுதான் வழி.&lt;br /&gt;&lt;br /&gt;இஸ்ரேலோ, புதிதாக மலரவிருக்கும் பாலஸ்தீனோ, பக்கத்து தேசமான ஜோர்டனோ வேறெந்த தேசமோ ஜெருசலேத்தைச் சொந்தம் கொண்டாடினால் எப்போதும் பிரச்னைதான். இதில் கிழக்கு ஜெருசலேம், மேற்கு ஜெருசலேம் என்கிற பிரிவினைகள் கூடப் பிரச்னைக்கு வழிவகுக்கக்கூடியதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜெருசலேம் யாருடையது என்கிற கேள்வி இருக்கும் வரை பாலஸ்தீனுக்கு அமைதி கிடையாது. மனத்தளவில் அனைவரும் உணர்ந்த இந்த உண்மையைச் செயல் அளவிலும் கடைப்பிடிக்க இரு தரப்பினரும் தயாராகிவிட்டால், பாலஸ்தீன் சுதந்திரம் கைக்கெட்டும் தூரம்தான்.&lt;br /&gt;நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 10 நவம்பர், 2005&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;100.The End] நிலமெல்லாம் ரத்தம் - நிறைவுரை.&lt;/span&gt;&lt;br /&gt;நிலமெல்லாம் ரத்தம்-பா.ரா-நிறைவுரை 100.&lt;br /&gt;&lt;br /&gt;களத்துக்கு நேரே சென்று ஆராய்ச்சி செய்து எழுதும் ஆய்வாளன் அல்ல நான். அதற்கான வசதி வாய்ப்புகளுமமிங்கே இல்லை. புத்தகங்கள் மற்றும் ஆவணங்கள் தரும் செய்திகளின் அடிப்படையில் மட்டுமே இந்த வரலாறு எழுதப்பட்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சில வல்லுநர்கள் அவ்வப்போது பிழை திருத்தி உதவியிருக்கிறார்கள் என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இனி, குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் வெளியான ஆதாரங்களின் பட்டியல் மற்றும் நன்றிக் குறிப்பு:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;உதவிய நூல்களின் பட்டியல்:&lt;br /&gt;&lt;/span&gt;1. பரிசுத்த வேதாகமம் (பைபிள் சொஸைடி ஆஃப் இந்தியா வெளியீடு)&lt;br /&gt;2. The Holy Qur - An - English Translation of the Meanings and commentary - The Presidency of Islamic Researches, IFTA, Soudi Arabia வெளியீடு.&lt;br /&gt;3. 'The 5000 Year History of the Jewish People and Their Faith. (மார்ட்டின் கில்பர்ட், Phoenix வெளியீடு)&lt;br /&gt;4. A Historey of the Middle East - Peter Mansfield, பெங்குயின் வெளியீடு.&lt;br /&gt;5. The Politics of Dispossession - Edward Said&lt;br /&gt;6. Peace and its Discontents - Edward Said&lt;br /&gt;7. Muhammad: His life based on the earliest sources - Martin Lings&lt;br /&gt;8. ரஹீக், ஸஃபிய்யுர் ரஹ்மான் (மொழிபெயர்ப்பு: ஏ. ஓமர் ஷெரீஃப், தாருல் ஹுதா, சென்னை 1 வெளியீடு.)&lt;br /&gt;9. O, Jerusalem - Larry Collins, Dominique Lapierre&lt;br /&gt;10. The Middle East : Yesterday and Today - Edited by David W. Miller, Clark D. Moore (Bantom Books)&lt;br /&gt;11. Umar The Great - Allamah Shibli Nu'mani (Muhammad Ashraf, Pakistan)&lt;br /&gt;12. மத்தியக் கிழக்கின் சிறப்பு வரலாறு - அ. உஸ்மான் ஷெரீப், தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம்&lt;br /&gt;13. Israel and the Arabs - Israel Communications, Jerusalem&lt;br /&gt;14. 90 Minutes at Entebbe, William Stevenson (Bantam Books, New York)&lt;br /&gt;15. நபிகள் நாயகம், அப்துற் றஹீம் (யூனிவர்ஸல் பப்ளிஷர்ஸ், சென்னை)&lt;br /&gt;16. இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம் - நாகூர் ரூமி (கிழக்கு பதிப்பகம், சென்னை)&lt;br /&gt;17. ஃபலஸ்தீன முஸ்லிம்கள் அகதிகளான வரலாறு, மு. குலாம் முஹம்மது (இலக்கியச் சோலை, சென்னை 600 003)&lt;br /&gt;18. பாலஸ்தீன வரலாறு (பாகம் 1), எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் (புத்தொளிப்பதிப்பகம், சென்னை 600 001)&lt;br /&gt;19. Cross Roads to Israel, Christopher Sykes (collins, UK)&lt;br /&gt;20. State of Palestine, Esam Shashaa21. Palestine Refugees, Esam Shashaa22. In the arms of a Father, Haneen al - Far23. UN Report, Intifada, United Nations Publication24. Ancient History of Palestine, Abu Sharar&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;சில சொற்கள்:&lt;/span&gt;&lt;br /&gt;மேற்சொன்ன புத்தகங்கள் தவிர நூற்றுக்கணக்கான சிறு வெளியீடுகள், ஏராளமான இணையத்தளங்களின் தகவல் உதவிகள் இல்லாமல் இத்தொடர் சாத்தியமாகியிருக்க முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;நிலமெல்லாம் ரத்தம் தொடரை எழுத ஆரம்பித்ததிலிருந்து, அத்தியாயம் தோறும் இதன் தகவல்களைச் சரிபார்த்து, உரிய திருத்தங்கள் செய்து தந்ததோடு மட்டுமல்லாமல், எனக்கு மிகவும் தேவைப்பட்ட பல அபூர்வமான நூல்களையும் அளித்து உதவியவர் பேராசிரியர், எழுத்தாளர் நாகூர் ரூமி.&lt;br /&gt;(மஸ்ஹரூல் உலூம் கல்லூரி, ஆம்பூர்.) இந்தத் தொடருக்காக அவருக்குப் பல தூக்கமில்லாத இரவுகளை வழங்கியிருக்கிறேன். பொறுமையுடன் உதவிகள் புரிந்த அவருக்கு என் நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;சென்னை இஸ்லாமிக் ஃபவுண்டேஷன் டிரஸ்ட் அமைப்பும் சமரசம் மாத இதழின் ஆசிரியர் சிராஜுல் ஹஸன் அவர்களும் சில முக்கியமான புத்தகங்களை வழங்கி உதவினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு முன்பின் அறிமுகமில்லாத ஏராளமான வாசக அன்பர்கள் பாலஸ்தீன் தொடர்பாகத் தம்மிடம் இருந்த அத்தனை புத்தகங்களையும் சிறு வெளியீடுகளையும் இந்த ஒரு வருடகாலமும் எனக்கு அனுப்பிக்கொண்டே இருந்த அன்புக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பாக மதுரையைச் சேர்ந்த வாசகர்கள் ஏ. ஜாகீர் மற்றும் தூளான்; சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த வாசகர் வெங்கடேசன், ஊட்டி ரன்னிமேடு பகுதியைச் சேர்ந்த வாசகர் தேவசகாயம், கோவையைச் சேர்ந்த முகம்மது கனி ஆகியோரின் ஆர்வத்தைத் தனியே குறிப்பிட விரும்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பாலஸ்தீன் பிரச்னை தொடர்பாக இதுகாறும் இந்தியாவில் வெளியாகியுள்ள அத்தனை பத்திரிகைக் குறிப்புகள், பேட்டிகள், கட்டுரைகள், ஆய்வுக் குறிப்புகளையும் எங்கெங்கிருந்தோ தேடி நகலெடுத்து எனக்கு அனுப்பிக்கொண்டே இருந்தவர்கள் இவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தத் தொடர், சர்வதேசத் தமிழ் வாசகர்கள் அத்தனை பேரையும் சென்றடையவேண்டும் என்கிற நோக்கில், ரிப்போர்ட்டரில் வெளியானவுடனேயே ஒவ்வொரு வாரமும் பிரதியெடுத்து, தட்டச்சு செய்து, ரிப்போர்ட்டருக்கு நன்றி சொல்லித் தனது பிரத்தியேக வலைப்பதிவில் வெளியிட்டுவந்த தைவானைச் சேர்ந்த ரிப்போர்ட்டர் வாசகர் கிறிஸ்டோபர் ஜான் (&lt;a href="http://christopher_john.blogspot.com/"&gt;http://christopher_john.blogspot.com/&lt;/a&gt;) அவர்களுக்கு என் அன்பு.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பணி இந்த அளவில் சாத்தியமானதற்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவிகள் புரிந்த அத்தனை பேருக்கும் மீண்டும் என் மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆர்வமுடன் வாசித்து, அவ்வப்போது கடிதங்கள் மூலமும் மின்னஞ்சல் மூலமும் தொலைபேசி மூலமும் உற்சாகமூட்டிய வாசகப் பெருமக்களுக்கும்.&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;strong&gt;பா. ராகவன்.&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;*******************************************&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;இது 100 பகுதிகள் அடங்கியது.அடியில் பகுதிகளின் சுட்டி.. படிக்க அதன் மேல் க்ளிக் செய்ய‌வும்.&lt;br /&gt;(1&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/1-2.html" target="_blank"&gt;-2. &lt;/a&gt;) (&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/3-4.html" target="_blank"&gt;3-4) &lt;/a&gt;(&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/5-6.html" target="_blank"&gt;5-6 ..) .&lt;/a&gt; (&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/7-8.html" target="_blank"&gt;7-8 ..).&lt;/a&gt; ( &lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/9-10-9-10.html" target="_blank"&gt;9-10 ..&lt;/a&gt;) (&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/11-12-9-10.html" target="_blank"&gt;11-12 ...&lt;/a&gt;) (&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/13-14-13-14.html" target="_blank"&gt;13-14 ...&lt;/a&gt;)&lt;br /&gt;&lt;br /&gt;(&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/14-16-15-16.html" target="_blank"&gt;15-16 ..&lt;/a&gt; ) (&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/17-18-17-18.html" target="_blank"&gt;17-18....&lt;/a&gt;) (&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/19-20-19-20.html" target="_blank"&gt;19-20. ..&lt;/a&gt;) (&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/21-22-21-22.html"&gt;21-22....&lt;/a&gt;) (&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/23-24-23-24.html"&gt;23-24....&lt;/a&gt;) ( &lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/25-26-25-26.html"&gt;25-26..&lt;/a&gt;)&lt;br /&gt;&lt;br /&gt;(&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/27-28-27-28.html"&gt;27-28.&lt;/a&gt; ) ( &lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/29-30-29-30.html"&gt;29-30..&lt;/a&gt; )&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;( &lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/31-32-31-32.html"&gt;31-32.) &lt;/a&gt;( &lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/33-34-33-34.html"&gt;33-34....&lt;/a&gt;) (&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/3536-35-36.html"&gt;35.36. &lt;/a&gt;) (&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/37-38-37-38.html"&gt;37-38.&lt;/a&gt; ) ( &lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/3940-zionism-zionism-39-40.html"&gt;39.40 ) &lt;/a&gt;( &lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/41-42-41-42.html"&gt;41-42..&lt;/a&gt;)&lt;br /&gt;&lt;br /&gt;(&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/4344-44-43-44.html"&gt;43-44.&lt;/a&gt;) (&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/4546-45-46.html"&gt;.45-46.&lt;/a&gt;) ( &lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/4748-47-48.html"&gt;47-48.&lt;/a&gt;) ( &lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/4950-49-50.html"&gt;49-50 ) .&lt;/a&gt; &lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/5152-51-52.html"&gt;(51-52.&lt;/a&gt;) (&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/5354-53-54.html"&gt;53-54.&lt;/a&gt;)&lt;br /&gt;&lt;br /&gt;(&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/55-56-55-56.html"&gt;55-56.&lt;/a&gt;) (&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/5758-57-58.html"&gt;57-58.&lt;/a&gt;) &lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/5960-59-60.html"&gt;.(59-60.&lt;/a&gt;)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;(&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/6162-61-62.html"&gt;.61-62&lt;/a&gt;) (&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/6364-63-64.html"&gt;63-64.&lt;/a&gt;) (&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/6566-65-66.html"&gt;65-66.&lt;/a&gt;) (&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/6768-67-68.html"&gt;67-68.&lt;/a&gt;) ( &lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/6970-69-70.html"&gt;69-70).&lt;/a&gt; &lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/7172-mossad-71-72.html"&gt;(71-72.&lt;/a&gt;)&lt;br /&gt;&lt;br /&gt;( &lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/7374-harakat-al-muqawamah-alislamiyah.html"&gt;73-74.&lt;/a&gt;) (&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/7576-intifada-75-76.html"&gt;75-76.&lt;/a&gt;) (&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/7778-77-78.html"&gt;77-78.&lt;/a&gt;) (&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/7980-79-80.html"&gt;79-80.&lt;/a&gt;) (&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/8182-81-82.html"&gt;81-82)..&lt;/a&gt; ( &lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/8384-83-84.html"&gt;83-84).&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;(&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/04/8586-85-86.html"&gt;85-86&lt;/a&gt;) (&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/04/8788-87-88.html"&gt;87-88) .&lt;/a&gt; (&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/04/8990-89-90.html"&gt;89-90&lt;/a&gt;) (&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/04/9192-91-92.html"&gt;91-92&lt;/a&gt;) (&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/04/9394-93-94.html"&gt;93-94&lt;/a&gt;) ( &lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/04/9595-95-96.html"&gt;95-96.&lt;/a&gt;)&lt;br /&gt;&lt;br /&gt;(&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/04/9798-97-98.html"&gt;97-98).&lt;/a&gt; (&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/04/99100-end-99100.html"&gt;99.100.&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/1-2.html"&gt;யூதர்கள்‍, பலஸ்தீன், இஸ்ரேல் வரலாறு.&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7245322127033032810-4165376174493925867?l=islamhistory-vanjoor.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://islamhistory-vanjoor.blogspot.com/feeds/4165376174493925867/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7245322127033032810&amp;postID=4165376174493925867&amp;isPopup=true' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7245322127033032810/posts/default/4165376174493925867'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7245322127033032810/posts/default/4165376174493925867'/><link rel='alternate' type='text/html' href='http://islamhistory-vanjoor.blogspot.com/2009/04/99100-end-99100.html' title='99.100. பாலஸ்தீன் சுதந்திரம் சாத்தியமானதே. The End] நிலமெல்லாம் ரத்தம் - நிறைவுரை பகுதி 99.100.'/><author><name>VANJOOR</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='20' height='32' src='http://1.bp.blogspot.com/_4Od8qXZAHSM/SXsfToKdjOI/AAAAAAAAApU/IXVrWTHeofE/S220/gse_multipart17230.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7245322127033032810.post-7527364657321113058</id><published>2009-04-13T10:23:00.003+08:00</published><updated>2009-07-08T13:08:19.721+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பாலஸ்தீன்'/><title type='text'>97.98. இஸ்ரேல் அரசு திருந்திவிட்டதா? பாலஸ்தீன் பிரச்னைக்குத் தீர்வுதான் என்ன?பகுதி 97-98.</title><content type='html'>&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;97] இஸ்ரேல் அரசு திருந்திவிட்டதா?&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;நிலமெல்லாம் ரத்தம் - பா. ராகவன் 97.&lt;br /&gt;&lt;br /&gt;ஆயிரத்தெட்டு பிரச்னைகள் இருந்தாலும் திட்டமிட்டபடி, ஜனவரி 9_ம் தேதி பாலஸ்தீன் அதிபர் தேர்தல் நடக்கத்தான் செய்தது; மம்மூத் அப்பாஸ் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படுவதில் பிரச்னை ஏதும் வரவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஹமாஸின் கோபம், அர்த்தமில்லாததல்ல. எங்கே மீண்டும் தமது மக்கள் ஏமாற்றப்படப் போகிறார்களோ என்கிற பதைப்பில் வந்த கோபம் அது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், பாலஸ்தீன் அத்தாரிடியினரும் பிற போராளி இயக்கங்களும் 'தேர்தல் முதலில் ஒழுங்காக நடக்கட்டும்; மற்றவற்றைப் பிறகு பேசிக்கொள்ளலாம்' என்று ஹமாஸ் தலைவர்களிடம் எடுத்துச் சொல்லி சமாதானப்படுத்தியதன் விளைவாக, தேர்தல் நடந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;வெற்றிபெற்ற கையோடு, அப்பாஸ், ஹமாஸ் உள்ளிட்ட அத்தனைப் போராளி இயக்கங்களுக்கும் ஒரு கோரிக்கை வைத்தார். தயவுசெய்து துப்பாக்கிகளைக் கீழே போடுங்கள். யுத்தத்தை நிறுத்துங்கள். இஸ்ரேலியப் படையிடமிருந்து உங்களைக் காப்பாற்றுவது என்னுடைய பொறுப்பு. அதேபோல், பிரச்னைக்கு ஒரு நிரந்தரத் தீர்வு காணுவதற்கும் நானே பொறுப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;இந்தக் கோரிக்கை இஸ்ரேலுக்குப் பிடிக்கவில்லை.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;போராளிகளிடம் அப்பாஸ் கெஞ்சுகிறார் என்று விமர்சித்தது. கைது செய்து உள்ளே தள்ளுங்கள் என்று கத்தியது.&lt;br /&gt;&lt;br /&gt;அதுமட்டுமல்லாமல், அல் அக்ஸா தற்கொலைப் படையினர் மற்றும் ஹமாஸ் தலைவர்களுடன் அப்பாஸ் இருப்பது போன்ற பழைய புகைப்படங்களைத் தேடியெடுத்து, அப்பாஸ் தீவிரவாத இயக்கங்களுடன் வைத்திருக்கும் தொடர்பு கவலையளிக்கிறது என்று பேசினார் ஏரியல் ஷரோன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;ஷரோனின் இந்தப் புதிய கவலைக்கு அமெரிக்காவிலிருந்து காலின் பாவெல் பக்கவாத்தியம் வாசித்தார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;அமைதியை நோக்கிய பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாவதற்கு உரிய ஏற்பாடுகளைச் செய்யுங்கள். அதை விட்டுவிட்டு, தீவிரவாதிகளுடன் கொஞ்சிக் கொண்டிருக்காதீர்கள் என்றார் அவர்.&lt;br /&gt;&lt;br /&gt;சொல்லிவைத்தமாதிரி ஜனவரி 13_ம் தேதி காஸா முனையில் ஒரு தற்கொலைப்படைத் தாக்குதல் நடைபெற்றது. ஆறு யூதர்கள் பலியான அந்தச் சம்பவத்தைக் காரணமாக வைத்து, ஏரியல் ஷரோன் மிகக் கடுமையான அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;'இனி எக்காரணம் கொண்டும் பாலஸ்தீன் அத்தாரிடியுடன் பேச்சுவார்த்தை இல்லை. தீவிரவாதத்தை அப்பாஸ் முழுமையாகக் கட்டுப்படுத்தினாலொழிய அமைதிப்பேச்சு சாத்தியமில்லை. பாலஸ்தீன் அத்தாரிடியுடனான அத்தனை தொடர்புகளையும் அப்படி அப்படியே நிறுத்தி வைக்கிறோம்' என்று சொல்லிவிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;இதெல்லாம் எப்பேர்ப்பட்ட நகைச்சுவை!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதிபராகத் தேர்வான மம்மூத் அப்பாஸ், இன்னும் ஒரு நாள்கூட பாராளுமன்றம் சென்று, நடவடிக்கை எதையும் தொடங்கியிருக்கவில்லை அப்போது!&lt;br /&gt;&lt;br /&gt;அதற்குள் உறவை முறித்துக்கொள்ள ஒரு சாக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;தான் பதவி ஏற்பதற்கு முன்னதாகவே, போராளி இயக்கங்களை அமைதி காக்க வேண்டுகோள் விடுத்த அப்பாஸுக்கு இன்னும் அதற்கான பதில் கூட வரவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அவரது கோரிக்கை, ஹமாஸ் உள்ளிட்ட இயக்கங்களின் தலைவர்களின் கரங்களுக்குப் போய்ச் சேர்ந்திருக்குமா என்பது கூடச் சந்தேகமே. (அத்தனை தலைவர்களும் சிரியாவில் இருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தேர்தலில் வென்றதற்கு மறுநாள் மாலை அதாவது, பத்தாம்தேதி மாலை அப்பாஸ் அறிக்கை வெளியிட்டார். பதிமூன்றாம் தேதி இந்தத் தற்கொலைப் படைத் தாக்குதல் நடைபெற்றது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவேளை இது முன்னமேயே திட்டமிடப்பட்டிருக்கலாம். அல்லது அப்பாஸின் அறிக்கைக்குப் பிறகே கூடத் தீர்மானிக்கப்பட்டிருக்கலாம். சரியான விவரம் தெரியவில்லை.)&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வார அவகாசம் கூடத் தராமல் உறவு முறிவு என்று அறிவித்தால், என்ன அர்த்தம்?&lt;br /&gt;&lt;br /&gt;ஆனாலும் அப்பாஸ் தன்னாலான அத்தனை முயற்சிகளையும் உடனடியாக மேற்கொண்டார். பாலஸ்தீன் அத்தாரிடியின் காவல் துறையினரை, மொத்தமாகத் திரட்டி காஸாவுக்கு முதலில் அனுப்பினார்.&lt;br /&gt;&lt;br /&gt;அங்குள்ள யூதக் குடியிருப்புகளுக்கு வலுவான காவல் ஏற்பாடுகளை முதலில் செய்துவிட்டு, போராளி இயக்கங்களின் ராக்கெட் தாக்குதலுக்குத் தடுப்பு அரண்கள் ஏற்படுத்தி, ராக்கெட் எதிர்ப்பு பீரங்கிகளையும் அங்கே கொண்டு நிறுத்தச் சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;இவற்றைச் செய்த கையோடு போராளி இயக்கங்களின் தலைவர்களுக்கும் உருக்கமான வேண்டுகோள் விடுத்தார். தயவுசெய்து அமைதி காக்கவேண்டும். எனக்குச் சற்று அவகாசம் கொடுங்கள். ஏதாவது நல்லது நடக்குமா என்றுதான் நானும் பார்க்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் ஒத்துழைப்புடன்தான் எதுவுமே சாத்தியம் என்று கெஞ்சினார். இஸ்ரேல் என்ன கிண்டல் செய்தாலும், எத்தனை அவமானப்படுத்தினாலும் இயக்கங்களின் ஒத்துழைப்பு இல்லாமல் பாலஸ்தீனில் அமைதி இல்லை என்பது அப்பாஸுக்குத் தெரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்பாஸின் இந்த முயற்சிகள் ஓரளவு பலனளித்தன என்றுதான் சொல்லவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;எந்த அளவுப் பலன் என்றால், ஏரியல் ஷரோன் கொஞ்சம் இறங்கிவந்து, 'ஆமாம், நீங்கள் அமைதிக்கான முயற்சிகளை எடுக்கத்தான் செய்கிறீர்கள், உங்களுடன் உட்கார்ந்து பேசலாம் என்று முடிவு செய்திருக்கிறேன்' என்று சொல்லும் அளவுக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;2005 பிப்ரவரி 8_ம் தேதி எகிப்தில் உள்ள ஷாம் அல் ஷேக் (Sharm al Sheikh) என்கிற இடத்தில் அந்தப் பிரசித்தி பெற்ற அமைதி மாநாடு நடைபெற்றது.&lt;br /&gt;&lt;br /&gt;எகிப்து அதிபர் ஹோஸினி முபாரக், ஜோர்டன் மன்னர் இரண்டாம் அப்துல்லா ஆகியோர் முன்னிலையில் ஏரியல் ஷரோனும் மம்மூத் அப்பாஸும் கைகுலுக்கிக்கொண்டு ஓர் ஒப்பந்தம் செய்துகொண்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இதனை அமைதி ஒப்பந்தம் என்று சொல்வதைக் காட்டிலும் போர் நிறுத்த ஒப்பந்தம் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும். பாலஸ்தீன் தரப்பில், அனைத்துப் போராளி இயக்கங்களும் இஸ்ரேலிய இலக்குகள் மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்தும் என்று அப்பாஸும், அதே போல, பாலஸ்தீனிய இலக்குகள் மீது இஸ்ரேல் பாதுகாப்புப்படை இனி தாக்குதல் நடத்தாது என்று ஏரியல் ஷரோனும், ஒருவருக்கொருவர் உறுதிமொழி அளித்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் போர்நிறுத்த உடன்படிக்கை ஏற்படக் காரணமாக இருந்தவர், எகிப்து அதிபர் ஹோஸினி முபாரக்.&lt;br /&gt;&lt;br /&gt;மறுநாளே உலகெங்கும் உள்ள நாளிதழ்கள் இந்தச் சம்பவத்துக்கு சிறப்பிடம் கொடுத்து, முதல் பக்கத்தில் பெரிய அளவில் பிரசுரித்து சந்தோஷப்பட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வழியாக, பாலஸ்தீனுக்கு அமைதி வந்துவிட்டது என்று இனிப்பு கொடுத்துக் கொண்டாடினார்கள். ஏரியல் ஷரோனும் அப்பாஸும் கட்டிப்பிடித்து போஸ் கொடுத்துவிட்டு, முபாரக்குடன் கைகுலுக்கிவிட்டு ஊர் போய்ச் சேர்ந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;உண்மையில் நடந்தது என்னவென்பது, கடந்த எட்டு மாதகால சம்பவங்களைக் கவனமாகப் பின்பற்றி வரும் அனைவருக்குமே தெரியும்!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பாலஸ்தீன் போன்ற சிக்கல் மிக்க பிராந்தியத்தில், போராளி இயக்கங்களைக் கலந்தாலோசிக்காமல் அரசாங்கங்கள் எடுக்கும் எந்த முடிவாலும் பிரயோஜனமில்லை என்பதுதான், அத்தேசத்தின் கடந்த ஐம்பதாண்டுகால சரித்திரம் சுட்டிக்காட்டி வந்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஹமாஸ், இஸ்லாமிக் ஜிகாத் போன்ற அமைப்புகளைத் தீவிரவாத இயக்கங்கள் என்று இடதுகையால் ஒதுக்கிவிட்டு, நாமாக ஒரு முடிவெடுக்கலாம் என்று நினைப்பது, உண்மையிலேயே முட்டாள்தனமானது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;ஏனென்றால், அந்த அமைப்புகளுக்கு இருக்கும் மக்கள் ஆதரவு அங்கே ஆளும் வர்க்கத்தினருக்குக் கிடையாது என்பதை, நம்பமுடியாவிட்டாலும் ஜீரணித்துத்தான் ஆகவேண்டும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மேற்படி போர் நிறுத்த ஒப்பந்தம் நடந்தவுடனேயே இது குறித்துக் கருத்துத் தெரிவித்த ஹமாஸ், 'இந்த ஒப்பந்தத்தை இஸ்ரேலிய ராணுவமே பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை; நாங்கள் எதற்காக இதைப் பொருட்படுத்த வேண்டும்?' என்று கேட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;ஏரியல் ஷரோன் இதனை உடனடியாக மறுத்தாலும் பின்னர் நடந்த சம்பவங்கள், இதைத்தான் உண்மை என்று நிரூபித்தன. ஒரு பக்கம் இஸ்ரேல் அரசு எந்தத் தாக்குதல் நடவடிக்கையும் நடைபெறவில்லை என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே, காஸாவில் சில குடியிருப்புப் பகுதிகள் தாக்கப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கே மேற்குக்கரைப் பகுதியில், வழியோடு போகும் யாராவது நாலு பாலஸ்தீனியர்களை, இழுத்து வைத்துக் கட்டி உதைத்துக் கைது செய்துகொண்டு போய்விடுவார்கள். அந்தச் செய்தி வந்த மறுகணமே இந்தச் செய்தியும் சேர்ந்து வரும்!&lt;br /&gt;&lt;br /&gt;இந்த அபத்தங்கள் தலைவர்களுக்குத்தான் உறைக்கவில்லையே தவிர, ஒப்பந்தம் கையெழுத்தானவுடனேயே இப்படித்தான் நடக்கும் என்று ஹமாஸ் சொல்லிவிட்டது!&lt;br /&gt;&lt;br /&gt;ஹாஸன் யூஸுஃப் என்கிற ஹமாஸின் மூத்த தலைவர் ஒருவர், அல் ஜஸீரா தொலைக்காட்சிக்கு ஒரு பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில், 'அப்பாஸின் போர் நிறுத்த அமைதி நடவடிக்கையை நாங்கள் எதிர்க்கவில்லை. கூடியவரை ஒத்துழைப்பு அளிக்கத்தான் பார்ப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், பாலஸ்தீனியர்கள் மீது எங்கெல்லாம் தாக்குதல் நடக்கிறதோ, அங்கெல்லாம் ஹமாஸ் இஸ்ரேலியர்கள் மீது தாக்குதல் நடத்தத் தயங்காது' என்று சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படித்தான் தொடங்கியது. மூன்று மாதங்கள். மே, ஜூன் மாதங்களில் 'புதிய ஏற்பாடு'களெல்லாம் ஒதுக்கிவைக்கப்பட்டு, பழையபடி இருதரப்பிலும் அடித்துக்கொள்ளத் தொடங்கிவிட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பழையபடியே, ஒருவரையொருவர் குற்றம் சாட்டிக்கொண்டு, பழையபடியே ஆக்கிரமிப்புகள் செய்துகொண்டு, பழையபடியே தற்கொலைப்படைத் தாக்குதல்கள் நடத்தி, பழையபடியே பஸ் குண்டுகள் வைத்து..&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;அராஃபத் இறந்தால் அமைதி என்று சொன்ன இஸ்ரேல் இப்போது என்ன சொல்கிறது?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;இதைத்தான் உலகம் கேட்டது. இஸ்ரேலின் உயிர்த்தோழனான அமெரிக்காவே கேட்டது. ஐ.நா.வின் பாதுகாப்பு கவுன்சில் கேட்டது. அத்தனை முஸ்லிம் தேசங்களும் கேட்டன.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அமைதிக்காக மாநாடு கூட்டி டிபன் காபி கொடுத்து, கைகுலுக்கி அனுப்பிவைத்த ஹோஸினி முபாரக் கேட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாவற்றுக்கும் மேலாக, இஸ்ரேலில் நடக்கப்போகிற பொதுத்தேர்தல் கேட்டுக்கொண்டிருக்கும் மௌனக் கேள்வியும் இதுதான். என்ன செய்யப்போகிறார்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;ஏதாவது செய்துதான் ஆகவேண்டும். ஆனால், நிரந்தரத் தீர்வுக்கெல்லாம் இப்போது சாத்தியமில்லை. அதாவது விருப்பமில்லை. ஆகவே, தாற்காலிகமாக அமைதியைக் கொண்டுவருவதற்கு ஷரோன் ஓர் உபாயம் செய்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;பழைய ஒப்பந்தங்களை எடுத்து, தூசி தட்டிப் படித்துப் பார்த்தார். தனக்கு உடனடியாக நல்லபெயர் கொண்டுவந்து சேர்க்கக்கூடிய காரியம் எதுவாக இருக்கும் என்று யோசித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;வேறு வழியில்லை. பாலஸ்தீன் அத்தாரிடியின் அதிகார எல்லைக்குட்பட்ட இடங்களில் இருக்கும் யூதக் குடியிருப்புகளையெல்லாம் காலி செய்துவிடுகிறோம் என்று அறிவித்துவிட்டு, வேலையை ஆரம்பித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அபாரமான முடிவுதான். அமைதிக்கான மிகப்பெரிய முயற்சியும் கூட. சந்தேகமே இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து இந்தச் செய்தியை அடிக்கடி செய்தித்தாள்களில் படித்துக்கொண்டும் தொலைக்காட்சிகளில் பார்த்துக்கொண்டும் இருந்திருப்பீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் காலகட்டத்தில், பாலஸ்தீனில் போராளி இயக்கங்களின் தாக்குதல் நடவடிக்கைகளும் கணிசமாகக் குறைந்திருப்பதையும் கவனித்திருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;திடீரென்று, இஸ்ரேல் இப்படியொரு நடவடிக்கை எடுக்கக் காரணம் என்ன?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பல்லாண்டுகளாக ஓரிடத்தில் வசித்துக்கொண்டிருக்கும் தமது மக்களை, அது அத்துமீறிய குடியேற்றமே என்றபோதிலும், அப்படிச் செய்ததும் இஸ்ரேல் அரசுதான் என்ற போதிலும் - வலுக்கட்டாயமாக வெளியேற்றி, ஊரை காலிபண்ணிக்கொண்டு போகச் சொல்லுமளவுக்கு,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;இஸ்ரேல் அரசு திருந்திவிட்டதா? உண்மையிலேயே அமைதியை நோக்கி நகர ஆரம்பித்துவிட்டார்களா? சுதந்திர பாலஸ்தீன் கண்ணுக்கெட்டும் தூரத்தில்தான் இருக்கிறதா? இத்தனை ஆண்டுகாலப் போராட்டமெல்லாம் ஒரு முடிவுக்கு வரப்போகிறதா?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 3 நவம்பர், 2005&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;98] பாலஸ்தீன் பிரச்னைக்குத் தீர்வுதான் என்ன?&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;நிலமெல்லாம் ரத்தம் - பா. ராகவன் 98&lt;br /&gt;&lt;br /&gt;மேற்குக் கரை மற்றும் காஸா பகுதிகளில் 1977_ம் ஆண்டு தொடங்கி நிறுவப்பட்ட அத்துமீறிய யூதக் குடியிருப்புகளை இஸ்ரேல் இப்போது காலி செய்ய முடிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டது. இது சர்வதேச அளவில் கவனம் பெற்றதையும், அனைத்துத் தரப்பினரும் ஏரியல் ஷரோனைப் பாராட்டுவதையும் பார்த்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அரேபியர்கள் வாழும் பகுதிகளில் வசித்து வந்த யூதர்கள் அத்தனை பேரையும் வலுக்கட்டாயமாக வெளியேற்றுவதன்மூலம், அரேபியர்களின் நிலப்பகுதி அவர்களுக்கே சொந்தம் என்பதாக இஸ்ரேல் ஒப்புக் கொள்வதாகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அமைதி நடவடிக்கை இதே ரீதியில் அடுத்த கட்டத்தை நோக்கி நகருமானால், காஸா பகுதியில் எப்போதும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் இஸ்ரேலிய ராணுவம், அடுத்தபடியாக முழுவதுமாக விலக்கிக் கொள்ளப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;காஸாவை ஒட்டிய கடல் எல்லைகளும் பாலஸ்தீன் அத்தாரிடியின் முழுக் கட்டுப்பாட்டுக்கு அடுத்தபடியாக வந்து சேரும்.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்குமேல் ஒன்றுமில்லை. பூரண சுதந்திரம்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;அவ்வளவுதானா? இதனை நோக்கித்தான் இஸ்ரேல் போய்க்கொண்டிருக்கிறதா? என்றால், இப்போதைக்கு பதில் 'இல்லை' என்பதுதான்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;குடியேற்றங்களைக் காலி செய்வதென்று இஸ்ரேல் எடுத்த முடிவு தாற்காலிக நடவடிக்கைதான்.&lt;br /&gt;&lt;br /&gt;இஸ்ரேலில் விரைவில் பொதுத்தேர்தல் நடைபெறவிருக்கிற சூழ்நிலையில் பாலஸ்தீன் போராளி இயக்கங்களைச் சற்றே அமைதிப்படுத்தி வைக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையே இது.&lt;br /&gt;&lt;br /&gt;மிக அதிக விலை கொடுத்துத்தான் இஸ்ரேல் இந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;ஆனால், எப்போது தேவைப்பட்டாலும் பாலஸ்தீன் எல்லைக்குள் திரும்பவும் தனது அதிகார மேலாதிக்கத்தை நிறுவிக்கொள்ள முடியும் என்கிற நம்பிக்கையில் செய்யப்பட்ட காரியம்தான் இது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஏனெனில் முப்பது நாற்பது வருடங்களாக, ஒரே இடத்தில் வசித்துவந்த ஆயிரக்கணக்கான மக்களை, நாற்றைப் பிடுங்கி நடுவது போலப் பிடுங்கிக்கொண்டுபோய் வேறிடத்தில் வாழச் சொல்லுவதென்பது யூதர்கள் மத்தியில் மிகப்பெரிய அச்சத்தை உருவாக்கியே தீரும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கான அரசியல் நியாயங்கள் ஏரியல் ஷரோனுக்கு இருக்கலாம். இஸ்ரேல் மக்களுக்கு இதில் எந்த நியாயமும் தெரிவதற்கு நியாயமில்லை!&lt;br /&gt;&lt;br /&gt;அரசாங்கம்தான் அவர்களுக்கு வீடு கட்டிக்கொடுத்துக் கொண்டுபோய் மேற்குக் கரையிலும் காஸாவிலும் குடிவைத்தது. அதே அரசு இப்போது வலுக்கட்டாயமாக வெளியேற்றி, குடியிருப்புகளை இடித்துத் தரைமட்டமாக்கியும் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;பாலஸ்தீனியர்களின் அமைதிக்காகத் தங்கள் அமைதி பறிபோவதை யூதர்கள் ஒருபோதும் சம்மதிக்கமாட்டார்கள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;போராளி இயக்கங்கள் அமைதி காத்து, இஸ்ரேல் பொதுத்தேர்தல் வேண்டுமானால் பிரச்னையில்லாமல் நடக்கலாம். ஆனால், இஸ்ரேலியர்கள் அடுத்து அமையப்போகும் அரசை நிம்மதியாக இருக்கவிடமாட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படிப்பட்ட சூழ்நிலையில் எதற்காக ஷரோன் இப்படியொரு காரியம் செய்யவேண்டும் என்று கேட்டால், அதற்கும் ஒரே பதில்தான். முன்னரே நாம் பார்த்துவிட்ட பதிலும் கூட. அராஃபத்துக்குப் பிறகு அமைதி!&lt;br /&gt;&lt;br /&gt;அதை நிரூபிப்பதற்காகச் செய்யப்பட்ட காரியமே தவிர வேறில்லை.&lt;br /&gt;என்றால், பாலஸ்தீன் பிரச்னைக்குத் தீர்வுதான் என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;நான்காயிரம் ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு விதமான வடிவங்களில் அங்கே உலவிக்கொண்டிருப்பது பிரச்னை ஒன்றுதானே தவிர, அமைதி அல்ல. சமகாலம் நமக்குத் தெரிகிறது. சரித்திரத்தைப் படித்துத் தெரிந்துகொள்கிறோம். புராணங்கள் கதை வடிவில் கிடைக்கின்றன. எந்தக் காலத்திலும் பிரச்னை மட்டும் ஒன்றுபோலவேதான் இருந்துவந்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தலைவர்கள் மாறலாம், ஆட்சி மாறலாம், அதிகாரம் மாறலாம். அவ்வப்போது அமைதி ஒப்பந்தங்கள் அரங்கேறலாம். நிரந்தரத் தீர்வு என்கிற மாபெரும் கனவு நனவாவதற்கு எதுதான் தடையாக இருக்கிறது?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;முதலாவது காரணம், இஸ்ரேலிய ஆட்சியாளர்கள். அடிப்படையில் அவர்களுக்கு பாலஸ்தீனை ஒரு சுதந்திர தேசமாக வாழவிடுவதில் விருப்பம் இல்லை.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;அரேபியர்களால் யூதர்களுக்கு எப்போதும் ஆபத்துதான் என்பது அவர்களது கருத்து. அடக்கிவைத்திருக்கும் வரைதான் ஜீவித்திருக்க முடியும் என்பது யூதர்கள் தமக்குத்தானே வகுத்துக்கொண்டுவிட்ட சித்தாந்தம்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சரித்திரம் முழுவதும் ஒதுங்க ஓரிடமில்லாமல் தேசம் தேசமாக ஓடிக்கொண்டிருந்த இனம் அது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;எத்தனையோ போராடி, எவ்வளவோ சூழ்ச்சிகள் செய்து, பிச்சை எடுத்து, கெஞ்சிக் கூத்தாடி, படாதபாடு பட்டு 1948_ம் ஆண்டு இஸ்ரேல் என்கிற ஒரு யூத தேசத்தை அவர்கள் தமக்குத் தாமே உருவாக்கிக்கொண்டார்கள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அப்படி உருவானதற்கு அவர்கள் பாலஸ்தீன் அரேபியர்களைத்தான் களப்பலியாகக் கொடுக்கவேண்டியிருந்தது&lt;/strong&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;ஆயிரம் அமைதி பேசினாலும் இந்த அடிப்படைப் பகை இரு தரப்புக்கும் எந்தக் காலத்திலும் மனத்திலிருந்து அழியப்போவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே, இப்போது பாலஸ்தீனுக்கு சுதந்திரம் வழங்கிவிட்டால் நிரந்தர அண்டைநாட்டுச் சண்டை என்றாகிவிடும். தவிரவும் சுதந்திரமடைந்த பாலஸ்தீன், பிற அரபு தேசங்களுடன் இணைந்து இஸ்ரேலைத் தாக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;சுதந்திரம், தனி நாடு என்கிற சந்தோஷம், ஒரு தேசத்து மக்களுக்கு எத்தனை மானசீக பலம் தரும் என்பதற்கு இஸ்ரேல் பிறந்தபோது கண்ட மாபெரும் வெற்றிகளே சாட்சி. அந்த வாய்ப்பைத்தான் அவர்கள் இப்போது பாலஸ்தீனுக்குத் தருவதற்குத் தயங்குகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்தபடியாக பாலஸ்தீனுக்கு சுதந்திரம் என்று பேசினால், ஜெருசலேம் யாருடையது என்கிற கேள்விக்கு முதலில் பதில் கண்டுபிடித்தாக வேண்டும். குறிப்பாக அந்த மசூதி வளாகம்.&lt;br /&gt;&lt;br /&gt;பாபர் என்கிற ஒரு மன்னர் கட்டிய மசூதியை இங்கே இடித்துவிட்டு இன்று வரையிலும் நாம் எதிர்கொள்ளவேண்டியிருக்கும் சிக்கல்களை எண்ணிப் பார்க்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;ஜெருசலேத்தில் இருக்கும் மசூதி பாபரைப்போல் ஒரு மன்னர் தொடர்புடையது அல்ல. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;இஸ்லாத்தைத் தோற்றுவித்தவரான முகம்மது நபியுடன் நேரடியாகச் சம்பந்தமுள்ளது. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;ஒவ்வொரு இஸ்லாமியருக்கும் அது ஒரு புனிதத்தலம். மெக்காவில் உள்ள க'அபாவுக்கு அடுத்தபடியாக ஜெருசலேம் மசூதிதான் அவர்களுக்கு.&lt;br /&gt;அப்படிப்பட்ட தலத்தை இடித்து அகழ்வாராய்ச்சி செய்து அங்கே இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சாலமன் மன்னர் கட்டிய கோயில் இருக்கிறதா என்று பார்க்க நினைப்பதை எந்த முஸ்லிமாலும் சகித்துக்கொள்ளமுடியாது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;இதுவரை செய்யப்பட்ட ஆராய்ச்சிகளில் உருப்படியாக ஓர் ஆதாரமும் அகப்படாத நிலையில் தொடர்ந்து அங்கே இஸ்ரேலிய அரசு அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள நினைப்பது அரசியலே அல்லாமல் வேறல்ல. உயிரை விடாமல் நின்றுகொண்டிருக்கும் ஓர் உடைந்த ஒற்றைச்சுவர்தான் யூதர்களின் ஆதாரம். அந்தச் சுவர் சாலமன் மன்னர் எழுப்பிய ஆலயத்தின் சுற்றுச்சுவர் என்று அவர்கள் சொல்கிறார்கள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;br /&gt;எத்தனை நூற்றாண்டுகளானாலும் இந்தப் பிரச்னைக்கு ஒரு தீர்வு கிடையாது. ஆகவே ஜெருசலேம் ஒரு நிரந்தரப் பிரச்னை பூமியாகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிலையில் ஒருவேளை பூரண சுதந்திரமே கிடைத்தாலும் ஜெருசலேம் அல்லாத சுதந்திரத்தை முஸ்லிம்கள் மனமுவந்து ஏற்பது சாத்தியமே இல்லை.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஜெருசலேத்தை மையமாக வைத்து அடுத்தபடியாக யுத்தம் ஆரம்பமாகும். சொல்லப்போனால் இதுவரை நடந்தவற்றைக் காட்டிலும் உக்கிரமடையவும் வாய்ப்புகள் அதிகம்.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாவது தடை, போராளி இயக்கங்களின் செயல்பாடு. நவீன உலகில் இன்று ஆயுதப்போராட்டங்கள் வெற்றி அடைவதற்கான சாத்தியங்கள் மிகக் குறைவு.&lt;br /&gt;&lt;br /&gt;ஆயுதம் தாங்கியவர்களை உலகம் எப்போதும் அச்சத்துடன் மட்டுமே பார்க்கும். நெருங்கிப் பேசத் தயங்குவார்கள். போராளிகளை விலக்கிவிட்டு, அமைதிப்பேச்சுவார்த்தை நடத்தவே பெரும்பாலான அரசுகள் விரும்புகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;பாலஸ்தீன் போன்ற தேசத்தில் அது சாத்தியமில்லை என்று தெரிந்தாலுமே கூட தொடர்ந்து அதையே ஏன் செய்துவருகிறார்கள் என்று யோசித்துப் பார்க்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;தாற்காலிகமாகவாவது இயக்கங்கள் போர் நிறுத்தம் அறிவித்துவிட்டு அமைதிப் பேச்சுக்கு உடன்பட்டால் ஓரளவு நியாயமான பலன்களை எதிர்பார்க்க முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;யாசர் அராஃபத் அமைதிக்குப் பச்சைக்கொடி காட்டிய அதே சந்தர்ப்பத்தில் ஹமாஸும் அவருக்குத் தோள் கொடுத்திருந்தால் நிலைமை வேறு விதமாகியிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஹமாஸ் ஓர் அரசியல் இயக்கமல்ல என்பதை ஒரு காரணமாகச் சொல்ல முடியாது. பாலஸ்தீனைப் பொறுத்தவரை அரசியல் தொடங்கி அமைதி வரை தீர்மானிக்கும் மிகப்பெரிய சக்தி அது. ஆனால், அவர்கள் செய்யவில்லை. இதற்கு யாரைக் குறை சொல்ல முடியும்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பாலஸ்தீன் பிரச்னைக்குத் தீர்வு காணத் தடையாக இருக்கும் மூன்றாவது அம்சம், அரபு நாடுகளின் ஒற்றுமையின்மை. சற்று யோசித்துப் பாருங்கள்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;இஸ்ரேல் என்பது மிகச் சிறியதொரு தேசம். யூத இனம் என்பது ஒப்பீட்டளவில் மிகக்குறைவான எண்ணிக்கையே கொண்ட மக்களால் ஆனது. அவர்களால் ஒற்றுமையாகச் செயல்பட்டுத் தமக்கென ஒரு தேசத்தை உருவாக்கிக்கொள்ள முடிந்திருக்கிறது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஆனால் பல கோடிக்கணக்கான மக்களுடன் உலகின் இரண்டாவது பெரிய மதம் என்கிற பெயருடன் விளங்கும் இஸ்லாத்தைச் சேர்ந்தவர்களால் ஏன் தமது இன மக்களுக்கு உதவி செய்ய முடியவில்லை?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உலகில் வசிக்கும் முஸ்லிம்களுள் பெரும்பான்மையானோர் மத்தியக் கிழக்கில்தான் இருக்கிறார்கள். மத்தியக் கிழக்கில் இஸ்ரேல் தவிர மற்ற அனைத்து தேசங்களுமே இஸ்லாமிய தேசங்கள்தான். அவர்கள் ஒன்று சேர்ந்து பாலஸ்தீன் பிரச்னைக்கு ஒரு முடிவு காண முடியாதா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;அமைதித் தீர்வைக் கூட விட்டுவிடலாம். 1948 தொடங்கி எத்தனை யுத்தங்கள் அங்கே நடந்திருக்கின்றன! எந்த ஒரு யுத்தத்திலும் ஏன் பாலஸ்தீனியர்களால் வெற்றி பெற முடியவில்லை? சகோதர தேசங்கள் எல்லாம் அப்போது என்ன செய்துகொண்டிருந்தன?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அரபு தேசங்களின் கூட்டமைப்பு இருக்கிறது. அடிக்கடி கூடி மாநாடு நடத்தி இதுநாள் வரை என்ன சாதித்தார்கள் என்று ஏன் தமக்குத் தாமே அவர்கள் கேட்டுக்கொள்ளவில்லை?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;உண்மையில் பாலஸ்தீன் சுதந்திரத்தில் அவர்களுக்கு விருப்பமாவது இருக்கிறதா இல்லையா?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இதற்கான சரியான காரணம் பொருளாதாரம் சம்பந்தப்பட்டது. சொன்னால் வலிக்கும் என்றாலும் சொல்லாமல் இருக்க முடியாது.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;மற்ற அனைத்து அரபுதேசங்களுடன் ஒப்பிடவே முடியாத அளவுக்கு பாலஸ்தீன் ஒரு ஏழை நாடு. அங்கே பெட்ரோல் கிடைப்பதில்லை. இதை ஏற்கெனவே பார்த்திருக்கிறோம்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் ஆண்டுக்கணக்கில் போராட்டத்தில் வாழ்க்கையைக் கழித்த மக்கள். அடிப்படை வசதிகள் கூட கிடையாது. விவசாயம் செத்துவிட்டது. கல்வியறிவு சதவிகிதம் குறைவு. வேலை வாய்ப்புகள் குறைவு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;தொழில் தொடங்கி நடத்தும் சாத்தியங்கள் குறைவு. வெளிதேசத் தொழில் நிறுவனங்கள் பாலஸ்தீனில் முதலீடு செய்வதென்பதும் மிக மிகக் குறைவு.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;வசதி வாய்ப்புகளற்ற, தினசரி யுத்தம் நடக்கிற ஒரு தேசம் அது.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;சொந்த இனமே என்றாலும் ஆதரவு தெரிவித்துவிட்டுப் பின்னால் யார் அரவணைத்து வளர்ப்பது என்கிற பதுங்கல் மனப்பான்மை அனைத்து அரபு தேசங்களுக்கும் உண்டு&lt;/span&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;இதனாலேயே பாலஸ்தீன் பிரச்னைக்கும் தமக்கும் தொடர்பில்லாதது போல அவர்கள் காலம் காலமாக நடந்துகொண்டு வருகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;பிரச்னைக்குத் தீர்வு காண்பதில் உள்ள நான்காவது தடை, அகதிகள். 1948_ம் ஆண்டு தொடங்கி இன்று வரை பல லட்சக்கணக்கான பாலஸ்தீனியர்கள் வாழ வழியில்லாமல் மத்தியக் கிழக்கு முழுவதும் அகதிகளாகச் சுற்றிக்கொண்டிருக்கிறார்கள்&lt;/span&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;சுதந்திரம் என்று வருமானால் அத்தனை பேரும் பாலஸ்தீனை நோக்கித்தான் வந்து சேருவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஐம்பதாண்டுகளாகப் பெருகியுள்ள மக்கள் தொகைக்குக் கிட்டத்தட்ட சம அளவில் அகதிகளின் எண்ணிக்கையும் இருக்கும். சுதந்திர பாலஸ்தீனின் எல்லைக்கு உட்பட்ட நிலப்பரப்பு கனம் தாங்காமல் தள்ளாடும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே எல்லைகளில் ஊடுருவல் நடக்கும். அது சண்டைக்கு வழி வகுக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது இஸ்ரேலின் பாதுகாப்புக்குக் கேடு என்று இஸ்ரேல் ஆட்சியாளர்கள் கருதுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இன ரீதியில் ஒன்றானவர்களைத் தேசிய அடையாள ரீதியிலும் ஒன்று சேர்ந்து ஒரே இடத்தில் வசிக்க அனுமதிப்பது தனது தலையில் தானே மண் அள்ளிப்போட்டுக்கொள்வதற்குச் சமம் என்று இஸ்ரேல் கருதுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஐந்தாவது தடை, விவரிக்கவே அவசியமில்லாத ஈகோ பிரச்னை. இது இஸ்ரேலிய ஆட்சியாளர்கள் மட்டத்தில் மட்டுமல்லாமல் யூத மக்களிடத்திலும் ஆழமாக வேரோடியிருப்பதுதான் வேதனையின் உச்சம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;ஐம்பதாண்டு காலமாக பாலஸ்தீன் அரேபியர்களை அடக்கி ஆண்டுகொண்டிருந்த ஆணவம், அத்தனை சுலபத்தில் அவர்களை விட்டு இறங்க மறுக்கிறது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;யுத்தமும் இழப்புகளும் பழக்கமாகிவிட்டபடியால் ஒருவரை ஒருவர் அழித்துக்கொள்ளும் மனோபாவம் மட்டுமே மேலோங்கியிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;சரித்திரம் தங்களுக்குத் துரோகம் இழைத்ததை இன்று வரை மறக்காத யூதர்கள், சகோதர அரேபியர்களுக்குத் தாங்கள் இழைப்பதும் துரோகம்தான் என்பதை எண்ணிப் பார்க்க மறுக்கிறார்கள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் காரணங்களால்தான் ஆயிரம் முறை அமைதி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும் பாலஸ்தீன் பிரச்னை இன்றுவரை தீராத ஒன்றாகவே இருந்து வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 6 நவம்பர், 2005&lt;br /&gt;*************************************************&lt;br /&gt;இது 100 பகுதிகள் அடங்கியது.அடியில் பகுதிகளின் சுட்டி.. படிக்க அதன் மேல் க்ளிக் செய்ய‌வும்.&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;(1&lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/1-2.html" target="_blank"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;-2. &lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;)     (&lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/3-4.html" target="_blank"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;3-4) &lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;    (&lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/5-6.html" target="_blank"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;5-6 ..)  .&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;   (&lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/7-8.html" target="_blank"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;7-8 ..).&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;     ( &lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/9-10-9-10.html" target="_blank"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;9-10 ..&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;)     (&lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/11-12-9-10.html" target="_blank"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;11-12 ...&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;)     (&lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/13-14-13-14.html" target="_blank"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;13-14 ...&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;) &lt;br /&gt;&lt;br /&gt;(&lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/14-16-15-16.html" target="_blank"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;15-16 ..&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt; )    (&lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/17-18-17-18.html" target="_blank"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;17-18....&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;)     (&lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/19-20-19-20.html" target="_blank"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;19-20. ..&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;)     (&lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/21-22-21-22.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;21-22....&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;)     (&lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/23-24-23-24.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;23-24....&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;)     ( &lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/25-26-25-26.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;25-26..&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;) &lt;br /&gt;&lt;br /&gt;(&lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/27-28-27-28.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;27-28.&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt; )     ( &lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/29-30-29-30.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;29-30..&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt; )&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;( &lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/31-32-31-32.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;31-32.) &lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;    ( &lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/33-34-33-34.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;33-34....&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;)     (&lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/3536-35-36.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;35.36. &lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;)     (&lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/37-38-37-38.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;37-38.&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt; )     ( &lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/3940-zionism-zionism-39-40.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;39.40 ) &lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;    ( &lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/41-42-41-42.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;41-42..&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;)    &lt;br /&gt;&lt;br /&gt;(&lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/4344-44-43-44.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;43-44.&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;)       (&lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/4546-45-46.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;.45-46.&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;)       ( &lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/4748-47-48.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;47-48.&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;)     ( &lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/4950-49-50.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;49-50 ) .&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;    &lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/5152-51-52.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;(51-52.&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;)       (&lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/5354-53-54.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;53-54.&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;)     &lt;br /&gt;&lt;br /&gt;(&lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/55-56-55-56.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;55-56.&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;)       (&lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/5758-57-58.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;57-58.&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;)       &lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/5960-59-60.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;.(59-60.&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt; (&lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/6162-61-62.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;.61-62&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;)      (&lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/6364-63-64.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;63-64.&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;)        (&lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/6566-65-66.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;65-66.&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;)         (&lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/6768-67-68.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;67-68.&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;)      ( &lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/6970-69-70.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;69-70).&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;      &lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/7172-mossad-71-72.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;(71-72.&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;)   &lt;br /&gt;&lt;br /&gt;( &lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/7374-harakat-al-muqawamah-alislamiyah.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;73-74.&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;)     (&lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/7576-intifada-75-76.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;75-76.&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;)         (&lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/7778-77-78.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;77-78.&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;)        (&lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/7980-79-80.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;79-80.&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;)       (&lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/8182-81-82.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;81-82)..&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;      ( &lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/8384-83-84.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;83-84).&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;(&lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/04/8586-85-86.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;85-86&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;)       (&lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/04/8788-87-88.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;87-88) .&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;         (&lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/04/8990-89-90.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;89-90&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;)        (&lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/04/9192-91-92.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;91-92&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;)        (&lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/04/9394-93-94.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;93-94&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;)        ( &lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/04/9595-95-96.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;95-96.&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;)&lt;br /&gt;&lt;br /&gt;(&lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/04/9798-97-98.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;97-98).&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;      (&lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/04/99100-end-99100.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;99.100.&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;)&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7245322127033032810-7527364657321113058?l=islamhistory-vanjoor.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://islamhistory-vanjoor.blogspot.com/feeds/7527364657321113058/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7245322127033032810&amp;postID=7527364657321113058&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7245322127033032810/posts/default/7527364657321113058'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7245322127033032810/posts/default/7527364657321113058'/><link rel='alternate' type='text/html' href='http://islamhistory-vanjoor.blogspot.com/2009/04/9798-97-98.html' title='97.98. இஸ்ரேல் அரசு திருந்திவிட்டதா? பாலஸ்தீன் பிரச்னைக்குத் தீர்வுதான் என்ன?பகுதி 97-98.'/><author><name>VANJOOR</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='20' height='32' src='http://1.bp.blogspot.com/_4Od8qXZAHSM/SXsfToKdjOI/AAAAAAAAApU/IXVrWTHeofE/S220/gse_multipart17230.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7245322127033032810.post-3496632243824275927</id><published>2009-04-08T10:27:00.004+08:00</published><updated>2009-07-08T13:07:03.086+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='யாசர் அரஃபாத்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிலமெல்லாம் ரத்தம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இஸ்லாம்'/><title type='text'>95.96.ஏரியல் ஷரோன் அஞ்சிய ஓரே மனிதர் காஸாவில் ஹமாஸின் செல்வாக்கு.பகுதி 95-96.</title><content type='html'>&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;அராஃபத் என்றொரு மனிதர் பாலஸ்தீனில் தோன்றாமல் போயிருந்தால், இன்றைக்கு நாம் பேசுவதற்கு 'பாலஸ்தீன்' என்றொரு பொருள் இருந்திருக்குமா என்பது சந்தேகம்தான்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;******************************************************&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;95] ஏரியல் ஷரோன் அஞ்சிய ஓரே மனிதர்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;நிலமெல்லாம் ரத்தம் - பா. ராகவன் 95&lt;br /&gt;&lt;br /&gt;குறையில்லாத மனிதர்கள் இல்லை. ஓர் அரசியல்வாதியாக யாசர் அராஃபத்தின் சரிவுகளை, சறுக்கல்களைப் பார்க்கும் அதே சமயத்தில், ஒரு போராளியாக அவர் நின்று சாதித்தவை எதுவும் நினைவிலிருந்து தப்பவே தப்பாது.&lt;br /&gt;&lt;br /&gt;அராஃபத் என்றொரு மனிதர் பாலஸ்தீனில் தோன்றாமல் போயிருந்தால், இன்றைக்கு நாம் பேசுவதற்கு 'பாலஸ்தீன்' என்றொரு பொருள் இருந்திருக்குமா என்பது சந்தேகம்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;கல்வி அறிவில் மிகவும் பின்தங்கிய பாலஸ்தீனியர்களை ஒன்றுதிரட்டி, அவர்களுக்குச் சுதந்திர தாகத்தை ஏற்படுத்தி, போராடச் சொல்லிக்கொடுத்து, தானே தலைமை தாங்கி, நெறிப்படுத்தி,&lt;br /&gt;&lt;br /&gt;பாலஸ்தீன் பிரச்னையை முதல்முதலில் சர்வதேச கவனத்துக்கு எடுத்துச் சென்று, போராட்டத்தைத் தொடர்ந்தபடியே, விடாமல் அமைதி முயற்சிகளுக்கும் ஆதரவு கொடுத்து வந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;அவரது பாணி கொஞ்சம் புதிர்தான். ஆனாலும், அவரது அரசியல் பாணிதான் இஸ்ரேல் விஷயத்தில் எடுபடக்கூடியதாக இருந்தது. அல்லாதபட்சத்தில், ஒட்டுமொத்த பாலஸ்தீன் மக்களையும் 'பாலஸ்தீன் அகதிகளா'க்கி உலகெங்கும் உலவவிட்டிருப்பார்கள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அராஃபத் என்கிற ஒரு நபருக்குத்தான் இஸ்ரேலிய அதிகாரிகள் பயந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏரியல் ஷரோன் அஞ்சியதும் அவர் ஒருவருக்குத்தான். அராஃபத்தைக் கொன்றுவிட்டால் தன்னுடைய பிரச்னைகள் தீரும் என்றேகூட அவர் கருதி, வெளிப்படுத்தியிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;அராஃபத் மீது அடுத்தடுத்து ஊழல் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி, அடிக்கடி அவரது வீட்டில் தேடுதல் வேட்டை நடத்தி, அவரை வீட்டுச் சிறையில் வைத்து, வெளியே ராக்கெட் தாக்குதல் நடத்தி எப்படியெல்லாம் முடியுமோ அப்படியெல்லாம் அச்சமூட்டிப் பார்த்தார்கள். அவராக எங்காவது ஓடிப்போனால்கூடத் தேவலை என்று நினைத்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;அசைந்துகொடுக்கவில்லை அவர். போராளி இயக்கங்களுக்கு நிதியுதவி அளித்தார் என்கிற ஒரு குற்றச்சாட்டைத் தவிர, அராஃபத் மீது சுமத்தப்பட்ட எந்தக் குற்றச்சாட்டும் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டதில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவர் ஒரு சர்வாதிகாரி என்று குற்றம்சாட்டினார்கள். அதில் சந்தேகமென்ன?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;அவர் சர்வாதிகாரிதான். ஒரு போராளி இயக்கத் தலைவர், ஆட்சி அதிகாரத்தைக் கையில் எடுக்கும்போது, ஜனநாயகவாதியாக எப்படிக் காலம் தள்ளுவார் என்று எதிர்பார்க்கலாம்?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவரது அமைதிப் பேச்சுவார்த்தை முயற்சிகள், அவருக்கு அப்படியொரு தோற்றம் அளித்ததை மறுக்கமுடியாது. ஆனால் அராஃபத், ஒருபோதும் தன்னை ஒரு ஜனநாயக அரசியல்வாதியாகச் சொல்லிக்கொண்டதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;எப்படி அவர் தன்னை ஒரு சர்வாதிகாரியாகவும் சொல்லிக் கொள்ளவில்லையோ, அப்படி!&lt;br /&gt;&lt;br /&gt;அரசுப்பணத்தை, அவர் தமது சொந்த உபயோகத்துக்கு எடுத்துக்கொண்டார், மனைவி பேரில் நிறைய சொத்து சேர்த்துவிட்டார் என்கிற குற்றச்சாட்டுகளுக்கெல்லாம் ஆதாரம் கிடையாது.&lt;br /&gt;&lt;br /&gt;பலபேர் பல்வேறு சந்தர்ப்பங்களில் இக்குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கிறார்கள் என்பது உண்மைதான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், உறுதியான ஆதாரங்கள் எதற்கும் இல்லை என்பதும் உண்மை. அராஃபத்தின் வீட்டில் பலமுறை சோதனையிட்ட இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர், அங்கிருந்து போராளி இயக்கங்களுக்கு அவர் எழுதிய கடிதங்கள், அனுப்பிய பணத்துக்கான ரசீது போன்றவற்றைத்தான் கைப்பற்றினார்களே &lt;span style="color:#ff0000;"&gt;தவிர, கோகோகோலா நிறுவனத்திலோ, மொபைல் போன் நிறுவனத்திலோ அவருக்கு இருந்ததாகச் சொல்லப்பட்ட பங்குகளுக்கான பத்திரங்களை அல்ல.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதெல்லாம் பாலஸ்தீனியர்களுக்கு நன்றாகத் தெரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனாலும், அவர்கள் அராஃபத் மீது மனத்தாங்கல் கொண்டதற்குப் பல்வேறு காரணங்கள் உண்டு. தொடர்ந்து மீடியா அவர்மீது சுமத்திய குற்றச்சாட்டுகள், பிரச்னை ஒரு முடிவுக்கு வராமல் இழுத்துக்கொண்டே போவது பற்றிய எரிச்சல், தள்ளாத வயதில் அராஃபத் செய்துகொண்ட திருமணம்,&lt;br /&gt;&lt;br /&gt;பாலஸ்தீன் அத்தாரிடி அமைப்புக்குள் ஏற்பட்ட அதிகாரப் போட்டி, எந்தக் குற்றச்சாட்டுக்கும் பதில் சொல்லாமல் இருந்த அவரது விநோதமான மௌனம் என்று பட்டியலிடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;முக்கியக் காரணம், இஸ்ரேலுடன் அமைதிப் பேச்சு என்கிற ஒரு விஷயத்தை அவர்தான் ஆரம்பித்துவைத்தார் என்பது. இது பாலஸ்தீனியர்களுக்குச் சுத்தமாகப் பிடிக்காத ஒரு விஷயம்.&lt;br /&gt;&lt;br /&gt;அமைதிப் பேச்சுக்கு இஸ்ரேல் லாயக்கில்லாத ஒரு தேசம் என்பது, அவர்களின் தீர்மானமான முடிவு. அராஃபத், அதற்கான முயற்சிகளை மேற்கொண்டது அவர்களுக்கு வேறுவிதமான சந்தேகங்களைக் கிளப்பிவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பக்கம் அவரது சொத்துகள் பற்றிய பயங்கர வதந்திகள் வர ஆரம்பிக்க, மறுபக்கம் அவர் இஸ்ரேலுடன் அமைதி பேசிக்கொண்டிருக்க, எங்கே தங்கள் தலைவர் விலைபோய்விட்டாரோ என்று, அவர்கள் மனத்துக்குள் சந்தேகப்பட ஆரம்பித்துவிட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;இதுதான் பிரச்னை. இதுதான் சிக்கல். நடுவில் சிலகாலம் அராஃபத்தின் இமேஜ் நொறுங்கியதற்கான காரணம் இதுதான்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், உடல்நலம் சரியில்லாமல் படுக்கையில் கிடந்த அராஃபத்தை இஸ்ரேல் வீட்டுச் சிறையில் வைத்துவிட்டு, மேற்குக்கரை முழுவதிலும் தேடுதல் வேட்டை நடத்தி, குடியிருப்புகளை நாசம் செய்து, சளைக்காமல் ராக்கெட் வீசித் தாக்கத் தொடங்கியபோதே, அராஃபத் மீது அவர்களுக்கு அனுதாபம் பிறந்துவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;தங்கள் தலைவர் உயிருக்கு ஆபத்து என்கிற எண்ணம் எப்போது அவர்களுக்கு முதல்முதலில் தோன்றியதோ, அப்போதே பழைய கசப்புகளை மறந்து அவரைக் காப்பாற்ற முடிவு செய்து, ஒட்டுமொத்த பாலஸ்தீனியரும் போராட்டத்தில் குதித்தனர்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அராஃபத் மீதான அவர்களின் அன்பு எத்தகையது என்பதற்கு மற்றெந்த உதாரணத்தைச் சொல்லுவதைக் காட்டிலும் அவரது மரணம் ஒரு மிகச்சிறந்த உதாரணமாக இருக்க முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;செப்டெம்பர் 2004_லிலேயே அராஃபத்தின் உடல்நலன் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுவிட்டிருந்தது. அவருக்கு என்ன பிரச்னை என்பது பற்றி யாருக்கும் சரியாகத் தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;வயதான பிரச்னைதான் என்று பொதுவாகச் சொல்லிக்கொண்டிருந்தார்கள். உண்மையில், ரத்தம் சம்பந்தமான சில கோளாறுகள் அவருக்கு இருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;நரம்புத்தளர்ச்சி நோயும் இருந்திருக்கிறது. அக்டோபர் மாத இறுதியில் அவரது உடல்நிலை முற்றிலும் சீர்குலைந்து சிகிச்சைக்காக அவர் பாரீசுக்குக் கொண்டுசெல்லப்பட்டபோதே பாலஸ்தீனியர்கள் புரிந்துகொண்டுவிட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மிகப்பெரிய தாக்குதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டபோதெல்லாம் ரமல்லாவை விட்டு நகராமல் இருந்த அராஃபத், இப்போது பாரீசுக்குத் 'தூக்கிச் செல்லப்படுகிறார்' என்று கேள்விப்பட்டபோதே, அவர்களால் என்ன நடக்கப்போகிறது என்பதைப் புரிந்துகொள்ளமுடிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;தாங்கமுடியாமல் அப்போதே வீதிக்கு வந்து அழ ஆரம்பித்துவிட்டார்கள். தங்களை அநாதைகளாக்கிவிட்டுத் தங்கள் தலைவர் போய்விடப்போகிறார் என்கிற அச்சத்தில் அவர்கள் அழுதார்கள். இனி யார் தங்களுக்கு மீட்சியளிப்பார்கள் என்று கையேந்தித் தொழுதார்கள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், அராஃபத்தை பாரீசுக்கு அழைத்துச் சென்றபோதே, தலைவர்களுக்கு விஷயம் புரிந்துவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;சிகிச்சை எதுவும் அவருக்கு மறுவாழ்வு அளிக்காது என்பது அனைவருக்குமே தெரிந்துவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;பாரீசில் உள்ள பெர்ஸி ராணுவ மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். பேச்சு கிடையாது. மூச்சு மட்டும் லேசாக வந்து கொண்டிருந்தது. கோமா நிலைக்கு அவர் போய்க்கொண்டிருப்பதாக டாக்டர்கள் சொன்னார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அதிலிருந்து மீள முடியுமா என்று தெரியாது என்றும் சொன்னார்கள்.&lt;br /&gt;கிட்டத்தட்ட ஒரு வாரகாலம் இந்தப் போராட்டம் இருந்தது. ஒரு கட்டத்தில் இனி அவரை மீட்கவே முடியாது என்று டாக்டர்கள் கைவிரித்துவிட,&lt;br /&gt;&lt;br /&gt;பாலஸ்தீன் அரசியல்வாதிகள், தங்கள் கணவரைக் கொன்றுவிட முடிவு செய்துவிட்டதாக, பாரீசில் இருந்த அராஃபத்தின் மனைவி சுஹா ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;கருணைக்கொலை குறித்த பேச்சுக்கள் எழுந்திருக்கலாம். வாய்ப்பிருக்கிறது. ஆனால், அதெல்லாம் யூகங்கள்தான். உறுதியாக அப்படி யாரும் பேசியதற்கான ஆதாரங்கள் கிடையாது.&lt;br /&gt;&lt;br /&gt;தவிரவும் அராஃபத் போன்ற ஒரு மக்கள் தலைவர் விஷயத்தில் அவரது அமைச்சர்கள் அப்படியெல்லாம் அதிரடி முடிவு எடுத்துவிடவும் மாட்டார்கள். ஒருவேளை டாக்டர்களே அதைச் சிபாரிசு செய்திருப்பார்கள் என்றும் சொன்னார்கள். இதற்கும் ஆதாரம் கிடையாது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;மிகப்பெரிய போராட்டத்துக்குப் பிறகு, நவம்பர் 11_ம் தேதி (2004) அதிகாலை 4.30 மணிக்கு யாசர் அராஃபத் இறந்துவிட்டதாக பெர்ஸி ராணுவ மருத்துவமனை டாக்டர்கள் அதிகாரபூர்வமாகத் தெரிவித்தார்கள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அவரது வாழ்க்கையைப் போலவே, அவரது மரணமும் கேள்விக் குறிகளுடன்தான் இருக்கிறது!&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உண்மையில் அவர் முன்பே இறந்திருக்க வேண்டும்; சமயம் பார்த்து அறிவிப்பதற்காகத்தான் காலம் கடத்தினார்கள் என்று பலமான வதந்தி எழுந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;பாலஸ்தீனிலிருந்து அவரை பாரீசுக்கு அழைத்துச் சென்றபோதே அவர் இறந்திருக்கக்கூடும் என்று கூட ஒரு வதந்தி உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;சொத்து விவரங்கள் குறித்த இறுதி முடிவுகளை எடுப்பதற்காகவும், பாலஸ்தீன் அத்தாரிடியின் அடுத்த தலைவர் யார் என்பது குறித்த ஒருமித்த முடிவுக்கு வருவதற்காகவுமே இந்தக் காலதாமதம் வேண்டுமென்றே செய்யப்பட்டது என்றும் சொன்னார்கள். எல்லாம் வதந்திகள்!&lt;br /&gt;&lt;br /&gt;அராஃபத்தின் மரணச் செய்தியை மேற்குக் கரையில் அவரது உதவியாளர் தயெப் அப்துற்றஹீம் என்பவர் அறிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்களும் கதறினார்கள். நெஞ்சில் அடித்துக்கொண்டு அழுதார்கள். பாலஸ்தீன் நகரங்களில் வசித்த ஒவ்வொரு தாயும் தன்னுடைய மகன் இறந்ததாகக் கருதி அழுதார்கள். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;ஒவ்வொரு பெண்ணும் தன்னுடைய சகோதரர் இறந்துவிட்டதாக நினைத்துத் தேம்பினார்கள். ஒவ்வொரு ஆண்மகனும் தன் ஆத்மாவைத் தொலைத்து விட்டதாகக் கருதிக் கதறினார்கள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;எப்பேர்ப்பட்ட இழப்பு அது!&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பாலஸ்தீன் என்கிற ஒரு கனவு தேசத்தின் முகமாக அல்லவா இருந்தார் அவர்?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;பாலஸ்தீன் மக்களிடையே சுதந்திரக் கனலை ஊதி வளர்ப்பதற்காகவே தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தவரல்லவா அவர்? ஆயிரம் தோல்விகள், லட்சம் குற்றச்சாட்டுகள், கோடிக்கணக்கான அவமானங்கள் பட்டாலும் தன் மௌனத்தையே தன் முகவரியாகக் கொண்டு, போராட்டம் ஒன்றைத் தவிர வேறொன்றைச் சிந்திக்காமலேயே வாழ்ந்து மறைந்தவரல்லவா அவர்?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அற்பமாக ஆயிரம் குற்றச்சாட்டுகள் முன்வைத்து ஒருவரது பெயரைக் கெடுக்கலாம். என்ன செய்தாலும், ஐம்பதாண்டு காலமாகப் போராட்டத்தை முன்னின்று நடத்தி, பாலஸ்தீனின் தந்தை என்கிற பெயரைப் பெற்றவரை அந்த மக்களின் மனத்திலிருந்து முற்றிலுமாக அழித்து ஒழித்துவிட முடியுமா என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;அராஃபத்தின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்ட லட்சக்கணக்கான மக்களின் முகங்களில் படர்ந்திருந்த சோகம், இன்னுமொரு நூற்றாண்டு காலத்துக்கு நம் கண்களை விட்டு நகரப்போவதில்லை என்பது நிச்சயம். அவர்கள் கதறலை தொலைக்காட்சியில் பார்த்தோமே? மறக்கக்கூடியதா அந்தக் காட்சி?&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், அராஃபத்தின் மரணச் செய்தி வெளியானவுடனேயே அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் ஓர் அறிக்கை வெளியிட்டார். 'பாலஸ்தீன் பிரச்னை இனி மிக விரைவில் சுமுக நிலையை நோக்கி நகரும். விரைவில் தீர்வு காணப்படும்' என்று சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதன் அர்த்தம், அராஃபத் ஒருவர்தான் அமைதிக்குத் தடையாக இருந்தார் என்பதுதான்!&lt;br /&gt;&lt;br /&gt;அதாவது அமைதிக்கான நோபல் பரிசை இஸ்ரேலியப் பிரதமர் இட்ஸாக் ராபினுடன் இணைந்து பெற்ற அராஃபத்!&lt;br /&gt;&lt;br /&gt;துப்பாக்கி ஏந்திய கரங்களில் ஆலிவ் இலை ஏந்தி ஐ.நா. சபைக்குச் சென்று உரையாற்றிய அராஃபத்!&lt;br /&gt;&lt;br /&gt;தனக்குக் கெட்ட பெயர் வந்தாலும் பரவாயில்லை; தமது மக்களுக்குச் சுதந்திரம் கிடைக்காதா என்கிற ஒரே எதிர்பார்ப்புடன் ஓஸ்லோ உடன்படிக்கையில் கையெழுத்திட்டு, தமது சொந்த மக்களாலேயே இழித்துப் பேசப்பட்ட அராஃபத்!&lt;br /&gt;&lt;br /&gt;போராளி இயக்கங்களுக்கு உதவி செய்வது ஒரு பக்கம் இருந்தாலும் அமைதிக்கான கதவுகளையும் எப்போதும் திறந்தே வைத்திருந்த அராஃபத்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;ஜார்ஜ் புஷ்ஷின் அறிக்கை விவரத்தை அறிந்த அத்தனை பாலஸ்தீனியர்களும் மௌனமாக மனத்துக்குள் துடித்தார்கள். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;இப்படிக்கூடவா ஒரு மனிதர் இருக்க முடியும்? ஒரு மாபெரும் தலைவரின் மரணத் தருணத்தில் கூடவா வன்மம் காட்டமுடியும்?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தச் சம்பவம்தான் ஹமாஸை அப்போது பலமாகச் சீண்டியது. அராஃபத் இறந்துவிட்டார். இனி அமைதி திரும்பிவிடும் என்று அமெரிக்க அதிபர் சொல்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆமாம், அப்படித்தான் என்று ஏரியல் ஷரோன் பதில் பாட்டு பாடுகிறார். பார்த்துக்கொண்டு சும்மா இருப்பார்களா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;அன்றைய தினமே ஹமாஸ் ஓர் அறிக்கை வெளியிட்டது. 'இஸ்ரேல் மீதான எங்கள் புனிதப்போரை அராஃபத்தின் மரணம் இன்னும் தீவிரப்படுத்துகிறது. தாக்குதல் தொடரும். இன்னும் வலுவாக.''&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மூன்றே வரிகள். வெலவெலத்துவிட்டது இஸ்ரேல்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 27 அக்டோபர், 2005&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;96] காஸாவில் ஹமாஸின் செல்வாக்கு.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;நிலமெல்லாம் ரத்தம் - பா. ராகவன் 96&lt;br /&gt;&lt;br /&gt;யாசர் அராஃபத்தின் மரணம், சர்வதேச அளவில் உருவாக்கிய கவன ஈர்ப்பு மற்றும் துக்கத்தைத் தாண்டி மூன்று முக்கிய விளைவுகளுக்குக் காரணமானது.&lt;br /&gt;&lt;br /&gt;முதலாவது, அராஃபத்துக்குப் பிறகு, பாலஸ்தீன் அத்தாரிடியின் தலைமைப் பொறுப்புக்குத் தேர்வு செய்யப்பட்ட மம்மூத் அப்பாஸ், எப்பாடுபட்டாவது பாலஸ்தீனில் அமைதியைக் கொண்டுவந்தே தீரவேண்டிய கட்டாயத்துக்கு ஆட்பட்டது;&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாவது, அராஃபத்தான் அமைதிக்கு வில்லனாக இருக்கிறார் என்று தொடர்ந்து பேசிவந்த இஸ்ரேல், இனி ஏதாவது செய்தே ஆகவேண்டும் என்கிற சர்வதேச நெருக்கடிக்கு உள்ளானது;&lt;br /&gt;&lt;br /&gt;மூன்றாவது, அராஃபத் இறந்ததும் அமெரிக்க அதிபர் மற்றும் இஸ்ரேலியப் பிரதமர் ஆற்றிய உரைகள் மற்றும் வெளியிட்ட அறிக்கைகளால் சீண்டப்பட்ட ஹமாஸ், தமது ஆயுதப் போராட்டத்தை முன்னைக்காட்டிலும் பன்மடங்கு தீவிரப்படுத்த முடிவு செய்தது.&lt;br /&gt;&lt;br /&gt;முதல் இரண்டு விளைவுகளுக்கும் இந்த மூன்றாவது விளைவு, பெரும் எதிரி. மம்மூத் அப்பாஸோ, இஸ்ரேலிய அரசோ ஹமாஸைக் கட்டுப் படுத்துவதென்பது, இயலாத காரியம்.&lt;br /&gt;&lt;br /&gt;தவிரவும் ஹமாஸ் தனது இரண்டு பெரும் தலைவர்களை அப்போதுதான் ராக்கெட் தாக்குதலுக்கு பலிகொடுத்திருந்தது. அந்தக் கோபமும் உடன் சேர்ந்திருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே, எந்த ராக்கெட் தாக்குதலில் தனது தனிப்பெரும் தலைவர்களை இழந்தார்களோ, அதே ராக்கெட் தாக்குதல் மூலம் இஸ்ரேலை நிலைகுலையச் செய்வது என்று, ஹமாஸ் முடிவு செய்தது. கஸம் (Qassam) என்னும் தனது பிரத்யேக ராக்கெட்டுகளை ஏவி, இஸ்ரேலிய இலக்குகளை அழிக்கத் தீர்மானித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;இந்தக் கஸம் ராக்கெட்டுக்கு ஒரு சரித்திரம் உண்டு. ஒரு போராளி இயக்கம், தனக்கென தனியொரு ராக்கெட் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்து, வெற்றிகரமாக ராக்கெட்டுகளை உருவாக்கிப் பயன்படுத்தலாம் என்று, உலகுக்கு முதல் முதலில் செய்து காட்டியது ஹமாஸ்தான்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மேலோட்டமான பார்வைக்கு கஸம் ராக்கெட்டுகள் மிகச் சாதாரணமானவை. ராக்கெட் வடிவ வெளிப்புறம்; உள்ளே அடைக்கப்பட்ட வெடிமருந்துகள் என்பதுதான் சூத்திரம். ஆனால், இதில் மூன்று விதமான ராக்கெட்டுகளை அவர்கள் தயாரித்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;குறுகிய இலக்குகளைத் தாழப் பறந்து தாக்கும் ரகம், சற்றே நீண்டதூர இலக்குகளைத் தாக்கவல்ல ரகம், வேகம் அதிகரிக்கப்பட்ட, நடுவே திசைமாற்றிச் செலுத்தத்தக்க தானியங்கி ரகம் ஒன்று.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், இந்த மூன்று வித ராக்கெட்டுகளுக்கும் விளக்கப் புத்தகமோ, தயாரிப்புக் கையேடோ கிடையாது. ஹமாஸின் மிகச் சில மூத்த நிபுணர்களுக்கு மட்டுமே இந்த ராக்கெட்டுகளை உருவாக்கத் தெரியும். அதுகூட 2004_ம் ஆண்டுக்குப் பிறகுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கு முன், கஸம் ராக்கெட்டை உருவாக்கிய தொழில்நுட்ப வல்லுநர் அட்னான் அல் கௌல் (Adnan al – Ghoul) என்பவருக்கு மட்டும்தான் அந்த ராக்கெட் சூட்சுமம் தெரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரே ஒரு உதவியாளரை வைத்துக்கொண்டு, பல்லாண்டு காலம் ஆராய்ச்சி செய்து, ஹமாஸுக்கென்று பிரத்யேகமாக இந்த ராக்கெட்டை உருவாக்கித் தந்தவர் அவர்.&lt;br /&gt;&lt;br /&gt;2004_அக்டோபரில் அவர் இஸ்ரேலியப் படையினரால் கொல்லப்படுவதற்கு மிகச் சில வாரங்கள் முன்னர்தான் எதற்கும் இருக்கட்டும் என்று ராக்கெட் தொழில்நுட்பத்தை ஹமாஸின் சில மூத்த பொறியியல் வல்லுநர்களுக்கு அவர் கற்பித்திருந்தார்!&lt;br /&gt;&lt;br /&gt;கஸம் ராக்கெட்டுகளை ஹமாஸ், பெரும்பாலும் காஸா பகுதிகளில்தான் பயன்படுத்தியது. அந்த ராக்கெட்டுகளைத் தயாரிக்கும் தொழிற்சாலையும் காஸாவில்தான் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;மேற்குக் கரைப் பகுதிக்குத் தரை மார்க்கமாக, அதை எடுத்துச் செல்வதில் இருந்த பிரச்னைகள் காரணமாக, கஸம் ராக்கெட்டுகள் காஸாவின் பிரத்யேக ஆயுதமாகவே கருதப்பட்டு வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அட்னான் அல் கௌல், எப்படியாவது காஸாவில் ஏவினால் டெல் அவிவ் வரை போய் வெடிக்கக்கூடிய விதத்தில் இந்த ராக்கெட் தொழில்நுட்பத்தை மேம்படுத்திவிட வேண்டும் என்றுதான் இறுதிவரை பாடுபட்டார். ஆனால், அது நடக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஹமாஸின் கஸம் உருவாக்கிய 'பாதிப்பில்' பாலஸ்தீனில் உள்ள பிற போராளிக்குழுக்களும் தமக்கென பிரத்யேகமான ராக்கெட் தொழில்நுட்பத்தை வளர்த்துக்கொள்ளப் பெரும்பாடு பட்டன. கஸம் போல, முற்றிலுமாக சுதேசி தொழில்நுட்பத்தில் தயாரிக்க முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;என்றாலும், அவர்களும் ஓரளவு பலன் தரத்தக்க ராக்கெட்டுகளைத் தமக்கென உருவாக்கவே செய்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;உதாரணமாக, பாலஸ்தீன் இஸ்லாமிக் ஜிகாத் போராளி இயக்கம், ஒரு ராக்கெட்டை உருவாக்கி, அதற்கு அல் கட்ஸ் (Al -quds) என்று பெயரிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;பாப்புலர் ரெஸிஸ்டண்ட் கமிட்டி அமைப்பு, அல் நஸ்ஸர் (Al -Nasser) என்றொரு ராக்கெட்டைத் தனக்கென தயாரித்துக்கொண்டது. ஃபத்தா அமைப்பினர், கஃபா (Kafah) என்றொரு ராக்கெட்டைப் பயன்படுத்தினர். டான்ஸிம் அமைப்பினர், ஸெரயா (Seraya) என்கிற ராக்கெட்டைப் பயன்படுத்தினர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு தாக்குதல் நடந்துமுடிந்தபிறகு, தாக்குதலைச் செய்தவர்கள் யார்? என்பதைக் கண்டறிய, இந்தப் பிரத்யேக ராக்கெட்டுகள்தான், இஸ்ரேலியப் பாதுகாப்புப் படையினருக்கு உதவி செய்தன.&lt;br /&gt;&lt;br /&gt;ஹமாஸின் 'கஸம்' ராக்கெட்டுகள், குறைந்தபட்சம் 5.5 கிலோ எடையும் அதிகபட்சம் 90 கிலோ எடையும் உள்ளவை. இந்த ராக்கெட்டுகள், மூன்றிலிருந்து பத்து கிலோ வெடிபொருள்களைச் சுமந்து சென்று வெடிக்கச் செய்யவல்லவை.&lt;br /&gt;&lt;br /&gt;அதிகபட்சம் பத்து கிலோமீட்டர் தூரம் வரை இவை பறந்து சென்று தாக்கும். பிற இயக்கங்களின் ராக்கெட் தொழில்நுட்பம், கஸம் ராக்கெட்டுடன் ஒப்பிடக்கூட முடியாதவை. அதிகபட்சம் அந்த ராக்கெட்டுகள் சில நூறு மீட்டர்கள் வரை மட்டுமே பறக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;அராஃபத் இறந்த மறுதினமே ஹமாஸ் தன்னுடைய யுத்தத்தைத் தொடங்கிவிட்டது. நஹல் ஓஜ் (NahalOz) , க'ஃபர் தரோம் (K'far Darom) என்ற இரு இஸ்ரேலிய இலக்குகளைக் குறிவைத்து, நூற்றுக்கணக்கான ராக்கெட்டுகளை வீச ஆரம்பித்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இதில், கஃபர் தரோம் பகுதியில் இருந்த ஒரு கிண்டர்கார்டன் பள்ளிக்கூடம், மிகக் கடுமையான சேதத்துக்கு உள்ளானது. பல கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாயின. நகரின் மின்சாரத் தொடர்பு முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டது. மக்கள் வெளியே வந்தால், உயிருக்கு உத்தரவாதமில்லை என்கிற நிலைமை.&lt;br /&gt;&lt;br /&gt;இஸ்ரேல் ராணுவத்தால், ஹமாஸின் இந்த அசுரத் தாக்குதலைத் தடுக்கமுடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;எங்கிருந்து ராக்கெட்டுகள் வருகின்றன என்று திசையைத் தீர்மானிப்பதே பெரிய பிரச்னையாக இருந்தது. முதல் முறையாக ஹமாஸ் வீரர்கள், தாம் இருக்கும் இடத்தை வெளிப்படுத்திக்கொள்ளாமல், நாலாபுறங்களிலிருந்தும் ராக்கெட்டுகளை மட்டும் சலிக்காமல் செலுத்திக்கொண்டே இருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பாலஸ்தீன் அத்தாரிடியின் தலைவராகப் பொறுப்பேற்று, இருபத்துநான்கு மணி நேரம் கூட ஆகியிராத நிலையில், மம்மூத் அப்பாஸ், ஹமாஸின் இந்தக் கோபத் தாண்டவத்தைக் கண்டு மிகவும் கவலை கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;அராஃபத்தின் மரணம் நிகழ்ந்த சூட்டோடு பாலஸ்தீன் பிரச்னைக்கு ஒரு நிரந்தரத் தீர்வு கண்டுவிட முடிந்தால்தான் உண்டு; இல்லாவிட்டால், இன்னும் பல்லாண்டுக் கணக்கில் இது இழுத்துக்கொண்டேதான் போகும் என்று அவர் நினைத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே, அமெரிக்கா முன்னர் போட்டுக்கொடுத்த ரோட் மேப்பின் அடிப்படையிலேயே, அமைதிக்கான சாத்தியங்களை மீண்டும் உட்கார்ந்து பேசி, இரு தரப்புக்கும் சம்மதம் தரத்தக்கத் தீர்வை நோக்கி நகருவதே, தனது முதல் பணி என்று அவர் உத்தேசித்திருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், ஹமாஸின் உக்கிரதாண்டவம், இந்த அமைதி முயற்சி அத்தனையையும் நடுவீதியில் குவித்துவைத்து போகிக் கொண்டாடிக் குளிர்காய்ந்துவிடும் போலிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே, அத்தனை வேலைகளையும் விட்டுவிட்டு, அராஃபத்தின் இறுதி ஊர்வலம் நடந்ததற்கு மறுநாளே, அப்பாஸ் சிரியாவுக்குப் பறந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;சிரியாவின் எல்லைப்பகுதியில் முகாம் அமைத்துத் தங்கியிருந்த ஹமாஸ் தலைவர்களைச் சந்தித்து, 'தாக்குதலை தயவுசெய்து நிறுத்துங்கள்' என்று, காலில் விழாத குறையாகக் கெஞ்சினார். ஆனால், ஹமாஸ் அதற்கு செவிசாய்க்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;'' 'பிரச்னைக்கு அமைதித்தீர்வு' என்று இறுதிவரை சொல்லிக்கொண்டிருந்த அராஃபத் மறைந்துவிட்டார். அமைதி ஏற்படாததற்குக் காரணமே அராஃபத்தான்' என்று, அமெரிக்க அதிபர் சொல்லுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;அத்தகைய அயோக்கியர்களுடன் நீங்கள் என்ன அமைதி உடன்படிக்கை செய்துகொள்ளப்போகிறீர்கள்? இதுவரை செய்துகொண்ட உடன்படிக்கைகள், எப்போதாவது நீண்டநாள் நோக்கில் பலன் தரத்தக்கதாக இருந்திருக்கின்றனவா? அவர்களுக்காக நீங்கள் ஏன் வந்து எங்களிடம் கெஞ்சுகிறீர்கள்?''&lt;br /&gt;&lt;br /&gt;கேள்விகள் அனைத்துமே நியாயமானவைதான் என்பது அப்பாஸுக்குத் தெரிந்திருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், பாலஸ்தீன் அத்தாரிடியின் தலைமைப் பொறுப்பை ஏற்ற ஒருவர், இது நியாயம் என்று ஒப்புக்கொள்ள முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;அமைதி நடவடிக்கை எது ஆரம்பமாவதென்றாலும் முதல் படி போராளி இயக்கங்களைத் தடுத்து நிறுத்துவதாகவும் போராளிகளைக் கைது செய்வதாகவும் மட்டுமே இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இது ஹமாஸ் தலைவர்களுக்கும் தெரியும். ஆனால், தாக்குதலை நிறுத்தக்கோரி வந்த அப்பாஸ் மீது, அப்போது அவர்களுக்குக் கோபம் மட்டுமே வந்தது. 'தயவுசெய்து போய்விடுங்கள்' என்றுதான் சொன்னார்கள். வேறு வழியில்லாமல், அப்பாஸ் தோல்வியுடன் திரும்ப வேண்டியதாகிவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;அப்பாஸ் வந்து போனதன் தொடர்ச்சியாக டிசம்பர் 12_ம் தேதி ஹமாஸ் ஒரு மிகப்பெரிய தாக்குதலுக்கான ஆயத்தங்களை உடனடியாகச் செய்தது. காஸா முனையில், எகிப்து எல்லையோரம் அமைந்துள்ள ரஃபா என்கிற இடத்தில் ஒரு சுரங்கப்பாதையில் 1.5 கிலோ எடையுள்ள வெடிபொருள்களைக் கொண்டு சேர்த்து, அருகிலுள்ள இஸ்ரேலிய ராணுவ முகாமைத் தாக்கும் எண்ணத்துடன் வெடிக்கச் செய்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மூன்று வீரர்கள் பலி. அதைக்காட்டிலும் பெரிய பாதிப்பு, அந்தச் சுரங்கமே நாசமாகிவிட்டது. பல கட்டடங்கள் கடும் சேதத்துக்குள்ளாயின. குண்டுவெடிப்பு அதிர்ச்சியிலிருந்து இஸ்ரேல் ராணுவத்தினர் மீள்வதற்குள்ளாகவே, துப்பாக்கித் தாக்குதலையும் தொடங்கி, கண்ணில் பட்ட அத்தனை வீரர்களையும் சுடத் தொடங்கினார்கள். பலியானது இரண்டுபேர்தான் என்றாலும், ஏராளமானவர்கள் மோசமான தாக்குதலுக்கு உள்ளாயினர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஹமாஸ், இந்தத் தாக்குதலை ஃபத்தா அமைப்புடன் இணைந்து மேற்கொண்டதாகப் பின்னால் தெரியவந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;'யாசர் அராஃபத் இறக்கவில்லை. அவர்கள்தான் 'கொன்று'விட்டார்கள். அதற்குப் பழிதீர்க்கவே இத்தாக்குதலை நிகழ்த்தினோம்' என்று அபூ மஜாத் என்கிற ஃபத்தாவின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நிலைமை, மேலும் மோசமடையத் தொடங்கியது. ஹமாஸின் கோபம் ஏனைய பாலஸ்தீன் போராளி இயக்கங்களுக்கும் பரவ, ஒரு முழுநீள யுத்தம் தொடங்குவதற்கான அத்தனை சாத்தியங்களும் மிக வெளிப்படையாகத் தென்பட ஆரம்பித்தன.&lt;br /&gt;&lt;br /&gt;மம்மூத் அப்பாஸ் கவலை கொண்டார். காரணம், 2005_ம் ஆண்டு ஜனவரி பிறந்ததுமே (9_ம் தேதி) பாலஸ்தீன் அத்தாரிடிக்குப் பொதுத்தேர்தல் திட்டமிடப்பட்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;தாற்காலிக அதிபராக இருந்த மம்மூத் அப்பாஸை, முறைப்படி தேர்தல் மூலமே பாலஸ்தீன் அத்தாரிடியின் தலைவராக நியமித்து, பிரச்னையைத் தீர்க்கும் விதத்தில், ஏதாவது நடவடிக்கை மேற்கொண்டாக வேண்டிய நெருக்கடி இஸ்ரேலுக்கு இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், தேர்தல் ஒழுங்காக நடைபெறுமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக இருந்தது. ஒரு பக்கம் ஹமாஸைச் சமாதானப்படுத்தி அவர்களையும் ஜனநாயக அரசியலுக்குள் இழுப்பதற்கான முயற்சிகள் நடந்துகொண்டிருக்க,&lt;br /&gt;&lt;br /&gt;இன்னொரு பக்கம் 'கைதாகி சிறையில் இருந்த பல பாலஸ்தீன் போராளிகளை விடுவித்தால்தான் உங்களுக்குக் காது கொடுக்கவாவது செய்வோம்' என்று ஹமாஸ் முரண்டுபிடிக்க, இரண்டு பக்கமும் மாட்டிக்கொண்டு முழிபிதுங்கிக்கொண்டிருந்தார் அப்பாஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;அமைதி என்று இனி எப்போது பேசுவதாக இருந்தாலும், இதுவரை கைது செய்த அத்தனை போராளிகளையும் விடுவித்துவிட்டுத்தான் பேசவேண்டும் என்று தீர்மானமாகச் சொன்னது ஹமாஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த விஷயத்தில், ஏதாவது ஏமாற்று வேலை செய்யலாம் என்று நினைத்தால், காஸாவில் யாரும் ஓட்டுப்போட வரமாட்டார்கள் என்று எச்சரித்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மீறி தேர்தல் நடக்குமானால், ஹமாஸ் சார்பில் யாரையாவது போட்டியிட வைப்போம் என்றும் எச்சரித்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஹமாஸ் தேர்தலில் போட்டியிட முடிவுசெய்துவிட்டதாக அர்த்தமில்லை இதற்கு. சாலையில் நடந்துபோகும் எந்தப் பரதேசியையாவது பிடித்து, ஹமாஸ் தன்னுடைய ஆதரவு அவருக்குத்தான் என்று சொல்லி தேர்தலில் நிற்கவைத்தாலும், காஸாவில் அவருக்குத்தான் ஓட்டு விழும்! எதிர்த்து நிற்பது மம்மூத் அப்பாஸாகவே இருந்தாலும் டெபாசிட் கிடைக்காது!&lt;br /&gt;&lt;br /&gt;காஸாவில் ஹமாஸின் செல்வாக்கு அத்தகையது. மேற்குக்கரையில் இது சாத்தியமில்லை என்றாலும், காஸாவில் மட்டும் தேர்தல் சீர்குலைந்தாலும் போதுமே?&lt;br /&gt;&lt;br /&gt;அது ஓர் உழக்குதான். சந்தேகமில்லாமல் உழக்குதான். அதற்குள் கிழக்கு ஒரு சாராரிடமும் மேற்கு இன்னொரு சாராரிடமும் இருந்ததுதான் விஷயம்.&lt;br /&gt;என்ன செய்யலாம் என்று யோசித்தார் அப்பாஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 30 அக்டோபர், 2005&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;***************************************&lt;/span&gt;&lt;br /&gt;இது 100 பகுதிகள் அடங்கியது.அடியில் பகுதிகளின் சுட்டி.. படிக்க அதன் மேல் க்ளிக் செய்ய‌வும்.&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;(1&lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/1-2.html" target="_blank"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;-2. &lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;)     (&lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/3-4.html" target="_blank"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;3-4) &lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;    (&lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/5-6.html" target="_blank"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;5-6 ..)  .&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;   (&lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/7-8.html" target="_blank"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;7-8 ..).&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;     ( &lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/9-10-9-10.html" target="_blank"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;9-10 ..&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;)     (&lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/11-12-9-10.html" target="_blank"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;11-12 ...&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;)     (&lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/13-14-13-14.html" target="_blank"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;13-14 ...&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;) &lt;br /&gt;&lt;br /&gt;(&lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/14-16-15-16.html" target="_blank"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;15-16 ..&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt; )    (&lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/17-18-17-18.html" target="_blank"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;17-18....&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;)     (&lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/19-20-19-20.html" target="_blank"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;19-20. ..&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;)     (&lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/21-22-21-22.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;21-22....&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;)     (&lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/23-24-23-24.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;23-24....&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;)     ( &lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/25-26-25-26.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;25-26..&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;) &lt;br /&gt;&lt;br /&gt;(&lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/27-28-27-28.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;27-28.&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt; )     ( &lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/29-30-29-30.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;29-30..&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt; )&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;span style="color:#cc0000;"&gt;( &lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/31-32-31-32.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;31-32.) &lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;    ( &lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/33-34-33-34.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;33-34....&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;)     (&lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/3536-35-36.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;35.36. &lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;)     (&lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/37-38-37-38.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;37-38.&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt; )     ( &lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/3940-zionism-zionism-39-40.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;39.40 ) &lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;    ( &lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/41-42-41-42.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;41-42..&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;)    &lt;br /&gt;&lt;br /&gt;(&lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/4344-44-43-44.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;43-44.&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;)       (&lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/4546-45-46.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;.45-46.&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;)       ( &lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/4748-47-48.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;47-48.&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;)     ( &lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/4950-49-50.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;49-50 ) .&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;    &lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/5152-51-52.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;(51-52.&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;)       (&lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/5354-53-54.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;53-54.&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;)     &lt;br /&gt;&lt;br /&gt;(&lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/55-56-55-56.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;55-56.&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;)       (&lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/5758-57-58.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;57-58.&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;)       &lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/5960-59-60.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;.(59-60.&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;)&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#cc0000;"&gt;&lt;br /&gt; (&lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/6162-61-62.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;.61-62&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;)      (&lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/6364-63-64.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;63-64.&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;)        (&lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/6566-65-66.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;65-66.&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;)         (&lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/6768-67-68.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;67-68.&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;)      ( &lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/6970-69-70.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;69-70).&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;      &lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/7172-mossad-71-72.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;(71-72.&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;)   &lt;br /&gt;&lt;br /&gt;( &lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/7374-harakat-al-muqawamah-alislamiyah.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;73-74.&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;)     (&lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/7576-intifada-75-76.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;75-76.&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;)         (&lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/7778-77-78.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;77-78.&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;)        (&lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/7980-79-80.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;79-80.&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;)       (&lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/8182-81-82.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;81-82)..&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;      ( &lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/8384-83-84.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;83-84).&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;(&lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/04/8586-85-86.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;85-86&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;)       (&lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/04/8788-87-88.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;87-88) .&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;         (&lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/04/8990-89-90.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;89-90&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;)        (&lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/04/9192-91-92.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;91-92&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;)        (&lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/04/9394-93-94.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;93-94&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;)        ( &lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/04/9595-95-96.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;95-96.&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;)&lt;br /&gt;&lt;br /&gt;(&lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/04/9798-97-98.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;97-98).&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;      (&lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/04/99100-end-99100.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;99.100.&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;)&lt;/span&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7245322127033032810-3496632243824275927?l=islamhistory-vanjoor.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://islamhistory-vanjoor.blogspot.com/feeds/3496632243824275927/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7245322127033032810&amp;postID=3496632243824275927&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7245322127033032810/posts/default/3496632243824275927'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7245322127033032810/posts/default/3496632243824275927'/><link rel='alternate' type='text/html' href='http://islamhistory-vanjoor.blogspot.com/2009/04/9595-95-96.html' title='95.96.ஏரியல் ஷரோன் அஞ்சிய ஓரே மனிதர் காஸாவில் ஹமாஸின் செல்வாக்கு.பகுதி 95-96.'/><author><name>VANJOOR</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='20' height='32' src='http://1.bp.blogspot.com/_4Od8qXZAHSM/SXsfToKdjOI/AAAAAAAAApU/IXVrWTHeofE/S220/gse_multipart17230.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7245322127033032810.post-3032476137838852045</id><published>2009-04-07T10:39:00.003+08:00</published><updated>2009-07-08T13:06:00.374+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='யாசர் அரஃபாத்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பாலஸ்தீன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நிலமெல்லாம் ரத்தம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இஸ்லாம்'/><title type='text'>93.94. யாசின் மற்றும் ரண்டிஸியை கொன்றார்கள். சுதந்திரத்துக்காகப் போராடிவரும் ஓர் இனம். பகுதி 93-94</title><content type='html'>&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;உலகில் வேறெந்த தேசமும் அம்மாதிரி செய்யாது. ஈராக், ஆப்கன் பிரச்னைகளில் அமெரிக்கா நடந்துகொண்ட விதம் எப்படியோ, அப்படித்தான் இது.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;93] யாசின் மற்றும் ரண்டிஸியை கொன்றார்கள்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;நிலமெல்லாம் ரத்தம் - பா. ராகவன் 93&lt;br /&gt;&lt;br /&gt;ஓர் அமைதி முயற்சி, ஒரு மாதகாலம் கூட உயிருடன் இருக்க சாத்தியமில்லை என்றால், அந்த தேசத்தின் சூழ்நிலை எப்படிப்பட்டதாக இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;யாசர் அராஃபத்தை ஒழிப்பதே தனது இலக்கு என்று இஸ்ரேல் அறிவித்த மறுகணமே பாலஸ்தீனில் பழையபடி முழுவேகத்தில் போராட்டம் தொடங்கிவிட்டது என்றுதான் சொல்லவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;அக்டோபர் 4, 2003 அன்று ஹைஃபாவில் உள்ள ரெஸ்டாரண்ட் ஒன்றில், (மேக்ஸிம் ரெஸ்டாரண்ட் என்று பெயர்) ஒரு தற்கொலைப்படைப் போராளி புகுந்து, குண்டு வெடிக்கச் செய்ததில், 21 யூதர்கள் தலத்திலேயே கொல்லப்பட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;வெகுண்டெழுந்த இஸ்ரேல் அரசு, ஈரான் மற்றும் சிரியாவின் ஆசீர்வாதத்துடன் இஸ்லாமிக் ஜிகாத் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்புகள் இணைந்து, இந்தத் தாக்குதலைச் செய்ததாகக் குற்றம் சாட்டியது.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்குப் பதில் நடவடிக்கையாக, சிரியாவின் எல்லைப் பகுதியில் உள்ள ஐன் - ஸஹிப் (Ein Saheb) என்கிற இடத்தில் அமைந்திருந்த ஒரு போராளிகள் பயிற்சி முகாமின் மீது, இஸ்ரேலிய விமானப்படை தாக்குதலைத் தொடங்கியது. விஷயம் தீவிரமாவதன் தொடக்கம் இது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;ஏனெனில், பாலஸ்தீனுக்குள் இஸ்ரேல் என்ன செய்தாலும், அது உள்நாட்டு விவகாரம். சிரிய எல்லைக்குட்பட்ட பகுதியில் அத்துமீறித் தாக்குதல் நடத்துவதென்பது, வலுச்சண்டைக்குப் போகிற காரியம்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தாக்குதல் நடத்தப்பட்ட இடம் உண்மையிலேயே தீவிரவாதப் பயிற்சி முகாம்தானா, அதைச் சிரியா அரசு ஆதரிக்கத்தான் செய்கிறதா என்றெல்லாம் அடுத்தடுத்து ஏகப்பட்ட கேள்விகள் வரும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவரையொருவர் வன்மையாகக் குற்றம் சாட்டிக்கொண்டு இறுதியில் மோத ஆரம்பித்தால், மீண்டும் ரணகளமாகும். கொள்கையளவில் அனைத்து அரபு தேசங்களும் பாலஸ்தீன் போராளி இயக்கங்களுக்கு ஆதரவளித்து வருவதும் உதவி செய்து வருவதும் உண்மையே என்றாலும், &lt;span style="color:#ff0000;"&gt;திடீரென்று இப்படி எல்லை தாண்டிச் சென்று தாக்குதல் நடத்துவதென்பது, அதுநாள் வரை அமெரிக்கா மட்டுமே செய்து வந்த ஒரு அத்துமீறல் நடவடிக்கை.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;உலகில் வேறெந்த தேசமும் அம்மாதிரி செய்யாது. ஈராக், ஆப்கன் பிரச்னைகளில் அமெரிக்கா நடந்துகொண்ட விதம் எப்படியோ, அப்படித்தான் இது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அண்டை தேசத்துடன் ஒரு பிரச்னை என்றால், முதலில் முறைப்படி தனது குற்றச்சாட்டை அனுப்பவேண்டும். பதில் வருகிறதா என்று பார்க்கவேண்டும். பதிலில் நியாயம் இருக்கிறதா என்பது அடுத்தபடியாக. தன்னிடம் உரிய ஆதாரங்கள் இருக்கிறதென்றால் அவற்றைச் சமர்ப்பிக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்குமேல் சர்வதேச எல்லைகளை மதித்து நடக்கும் தார்மீகக் கடமை... இத்தியாதிகள். எதுவுமே உதவாது என்கிற நிலை வருமானால் மட்டுமே, யுத்தம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், இஸ்ரேல் எடுத்த எடுப்பில் எல்லைதாண்டிச் சென்று தாக்குதல் நடத்த விமானப்படைப்பிரிவு ஒன்றை அனுப்பிவைக்க, சிரியா கோபம் கொண்டது. இன்னும் தீவிரமாகப் போராளிகளுக்கு உதவி செய்யத் தொடங்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆயுதங்கள், பணம், மருந்துப்பொருள்கள், எரிபொருள் என்று என்னென்ன தேவையோ, அனைத்தையும் ரகசிய வழிகளில் அனுப்ப ஆரம்பித்தது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு, சிரியா ஆதரவு கிடைத்ததில் மகிழ்ச்சியடைந்த பாலஸ்தீன் போராளி இயக்கங்கள், தமது தாக்குதல்களை இன்னும் தீவிரமாக முன்னெடுத்துச் செல்ல ஆரம்பித்தன.&lt;br /&gt;&lt;br /&gt;போராளி இயக்கங்களுக்கு உதவிகள் வரும் வழி, பெரும்பாலும் மேற்குக் கரைப் பகுதியில் இல்லை. காஸா வழியாகத்தான் அவர்களுக்குத் தேவையான பொருள்கள் வந்து சேரும். கடல் பக்கத்தில் இருக்கிற சௌகரியம் என்பது ஒரு புறமிருக்க, இயற்கையிலேயே காஸா, போராளிகளுக்கு மிகவும் பாதுகாப்பானதொரு பகுதி. மறைவிடங்கள் (குகைகள், சுரங்க வழிகள்) அங்கே ஏராளம். தவிர, மக்களும் உயிரைக்கொடுத்து அவர்களை அடைகாப்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இதை நன்கறிந்த இஸ்ரேல் ராணுவம், தனது கவனத்தை, காஸாவின் மீது குவித்தது. முதலில், என்னென்ன பொருள்கள் கடத்திவரப்படுகின்றன என்று ஒரு பட்டியல் தயார் செய்தார்கள். ஆயுதங்கள் முதலாவது. அடுத்தது அந்நியச் செலாவணி.&lt;br /&gt;&lt;br /&gt;மூன்றாவதாக, போதைப் பொருள்கள். நான்காவதாக, துணிமணிகள். இவை பெரும்பாலும் எகிப்திலிருந்துதான் வந்துகொண்டிருந்தன. இப்போது சிரியாவிலிருந்தும் வரத் தொடங்கியதில், இஸ்ரேல் ராணுவம் விழித்துக்கொண்டு வேலை பார்க்க ஆரம்பித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;காஸா முழுவதும் சல்லடை போட்டுத் துளைத்து, மொத்தம் தொண்ணூற்று இரண்டு சுரங்க வழிகளை இடித்து ஒழித்தார்கள். இவற்றில் பெரும்பாலானவை &lt;span style="color:#ff0000;"&gt;எகிப்திலிருந்து வரும் சுரங்கப்பாதைகள். எப்போது இத்தனை சுரங்கப்பாதைகளை அமைத்தார்கள், எத்தனை ஆயிரம் பேர் இதற்காகப் பாடுபட்டிருக்கவேண்டும் என்றெல்லாம் எண்ணிப் பார்த்து, வியப்பின் உச்சிக்கே போனார்கள், இஸ்ரேலிய ராணுவ வீரர்கள். அதுவும் ஒரு ஈ, காக்கைக்குத் தெரியாமல் வேலைகள் நடந்திருக்கின்றன! &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;நூற்றுக்கணக்கான மைல்கள் நீளத்துக்குச் சுரங்கம் அமைப்பதென்பது, பெரிய, பெரிய அரசாங்கங்களே நினைத்தாலும் அத்தனை சுலபத்தில் சாத்தியமாகக் கூடியதல்ல. பாலஸ்தீன் போராளிகளுக்கு அது சாத்தியமாகியிருக்கிறது. அதுவும் ஒன்றிரண்டல்ல. கிட்டத்தட்ட நூறு சுரங்கங்கள்!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;இப்படிச் சுரங்கங்களைக் கண்டறிந்து அழிப்பதாகச் சொல்லிக்கொண்டு, நூற்றுக்கணக்கான அப்பாவி கிராம மக்களின் வீடுகளை இடித்துத் தரைமட்டமாக்கியதும் நடந்தது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இது குறித்துக் கேள்வி எழுந்தபோது, 'அந்த வீடுகளெல்லாம் தீவிரவாதிகளால் ஆக்கிரமிக்கப்பட்டு, அவர்களின் பதுங்கு இடங்களாக இருந்தவை. அதனால்தான் அழித்தோம்' என்று, ஒரு வரியில் பதில் சொல்லிவிட்டார், ஷரோன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;உண்மையில் தீவிரவாத வேட்டை என்கிற பெயரில் காஸா பகுதி மக்களிடையே நிரந்தரமானதொரு அச்சத்தை ஏற்படுத்தி, அவர்களாகவே இடத்தை காலிபண்ணிக்கொண்டு போவதற்காகச் செய்யப்பட்ட காரியமே அது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எந்த நேரத்தில், எந்தக் கிராமத்தில் ராணுவம் நுழையும் என்றே சொல்லமுடியாது. திடீரென்று ஊரைச் சுற்றிலும் ராணுவ ஜீப்புகள் வலம் வரும். மக்கள் வீடுகளை அடைத்துக்கொண்டு உள்ளே உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு காத்திருப்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ராணுவம் நுழையும்போது முதலில் ஒரு எச்சரிக்கை விடுப்பார்கள். மக்கள் அனைவரும் வெளியேறிவிட வேண்டும். மீறி யார் இருந்தாலும் அவர்கள் உயிருக்கு உத்தரவாதமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியே ஆயிரக்கணக்கான அரேபியர்கள் ஊரை காலிபண்ணிக்கொண்டு, அகதிகளாக வெளியேற வேண்டிய நிலைமை உண்டானது. காஸாவின் தெற்குப்பகுதி கிராமங்கள், ஒருசில நகரங்கள் இந்த வகையில் கிட்டத்தட்ட முழுமையாகக் காலியாகிவிட்டன என்றுதான் சொல்லவேண்டும். இது நடந்தது 2004-ம் ஆண்டு தொடக்கத்தில்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தச் செயல், போராளி இயக்கத்தவர்களை மிகுந்த கோபம் கொள்ளச் செய்ய, கண்ணை மூடிக்கொண்டு அவர்கள் தற்கொலைத் தாக்குதல் நடவடிக்கைகளில் மிகத் தீவிரமாக இறங்க ஆரம்பித்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;டெல் அவிவ் நகரில் சராசரியாக ஒரு நாளைக்கு இரண்டு இடங்களில் குண்டுவெடிப்புச் சம்பவங்கள் நடக்க ஆரம்பித்தன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;ஜார்ஜ் புஷ்ஷுக்குக் கோபம் வந்தது. தனது அமைதித்திட்டம் நாசமானது மட்டும் காரணமல்ல. ஏரியல் ஷரோனின் நடவடிக்கைகள் கிட்டத்தட்ட அனைத்துத் தேசங்களின் கெட்ட அபிப்பிராயத்தையும் ஒருங்கே பெற ஆரம்பித்திருந்தன.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதென்ன காட்டாட்சி என்று எல்லோரும் ஏக காலத்தில் இஸ்ரேலைப் பார்த்து வெறுப்புடன் பேசத்தொடங்கியிருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இது இஸ்ரேலுக்கு நல்லதல்ல என்பது மட்டுமல்ல; ஈராக் விவகாரத்தால் உலகளவில் அமெரிக்காவின் இமேஜ் மிகவும் மோசமாகிக்கொண்டிருந்த நேரத்தில், அமெரிக்காவையும் கணிசமாகப் பாதிக்கவே செய்யும் என்று நினைத்த புஷ், உடனடியாக ஏதாவது செய்தாகவேண்டிய கட்டாயம் இஸ்ரேலுக்கு இருப்பதாக, ஏரியல் ஷரோனை எச்சரித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;முந்தைய நாள் வரை 'ரோட் மேப்' போட்டுக்கொடுத்த திட்டங்களை அப்படியே அச்சுப்பிசகாமல் கடைப்பிடித்து வந்தவர்போல, காஸாவிலிருந்து இஸ்ரேலியக் குடியிருப்புகளை அப்புறப்படுத்துவதற்கான நேரம் வந்துவிட்டதாக அவரும் அறிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;இதனை ஒரு 'பப்ளிசிடி ஸ்டண்ட்' என்று கிண்டலடித்தன, இஸ்ரேல் எதிர்க்கட்சிகள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவேளை இது நடக்குமானால், தாம் ஆதரிப்பதாக இஸ்ரேல் தொழிற்கட்சி சொன்னது. ஆனால், ஷரோனின் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த தீவிர வலதுசாரிக் கட்சியான மஃப்தால் (Mafdal) மற்றும் தேசிய யூனியன் (National Union) போன்ற சில கட்சிகள், 'ஒருவேளை ஷரோன் அப்படிச் செய்வாரேயானால் கண்டிப்பாகத் தாங்கள் அமைச்சரவையிலிருந்து விலகிவிடுவோம்' என்று பகிரங்கமாக மிரட்டத் தொடங்கின.&lt;br /&gt;&lt;br /&gt;இதில் ஆச்சர்யப்படத்தக்க அம்சம் என்னவெனில், ஓஸ்லோ அமைதி ஒப்பந்தம் ஏற்படக் காரணமாயிருந்தவரும், இஸ்ரேல் அரசின் மிக மூத்த அரசியல் ஆலோசகருமான யோஸி பெய்லின் (Yossi Beilin) என்பவரே ஷரோனின் இந்த வாபஸ் அறிவிப்பைக் கடுமையாக எதிர்த்ததுதான்!&lt;br /&gt;&lt;br /&gt;பெய்லின் இதற்குச் சொன்ன காரணம், 'இரு தரப்புக்கும் பொதுவாக ஏதாவது ஓர் ஒப்பந்தம் செய்துகொள்ளாமல், யூதர்களைக் காஸாவிலிருந்து வாபஸ் பெறுவதென்பது, அங்கே மீண்டும் தீவிரவாதம் பெருகத்தான் வழி செய்யும்.''&lt;br /&gt;எத்தனை ஒப்பந்தங்கள்! எத்தனை அமைதி முயற்சிகள்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;எல்லாமே அந்தந்த சந்தர்ப்பங்களின் சூட்டைத் தணிப்பதற்காகச் செய்யப்பட்டவைதானே தவிர, நிரந்தரமான அமைதியை நோக்கி ஒரு கல்லைக்கூட யாரும் எடுத்து நகர்த்தி வைக்கவில்லை என்பதுதான் உண்மை&lt;/span&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;ஆக, ஏரியல் ஷரோனின் இந்த அறிவிப்பும் வெளிவந்த வேகத்திலேயே உயிரை விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒட்டுமொத்தத் தேசமும் திரண்டு தனக்கு எதிராகத் தோள்தட்டிவிடுமோ என்கிற அச்சத்தில் உடனடியாக, வாபஸ் பெறுவதாகச் சொன்னதை வாபஸ் பெற்றுக்கொண்டு, ஏதோ இரண்டு தற்கொலைத் தாக்குதல் நடவடிக்கைக்குப் பதிலாகச் செயல்படவேண்டிய நிர்ப்பந்தம் தனக்கு ஏற்பட்டிருப்பதாகச் சொல்லிவிட்டு, காஸா பகுதியில் முன்னைக்காட்டிலும் தீவிரமாகத் தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கையில் இறங்கத் தனது ராணுவத்துக்கு உத்தரவிட்டார் ஷரோன்.&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்காவின் பேச்சைக் கேட்டு காஸாவிலிருந்து இஸ்ரேலியக் குடியிருப்புகளைக் காலி செய்ய உத்தரவிடுவதாகச் சொன்னவர், சட்டென்று பின்வாங்கியதற்கான வலுவான காரணம் வேண்டுமல்லவா?&lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே, இம்முறை தனது ராணுவத்துக்குப் பலமான உத்தரவைப் பிறப்பித்திருந்தார். கணிசமான அளவில் அங்கிருந்து போராளிகளைக் கைது செய்யவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;மீடியாமுன் அவர்களை நிறுத்தி, தலை எண்ணச் சொல்லி, தான் பின்வாங்கியதன் காரணம் சரிதான்; காஸாவில் இன்னும் தீவிரவாதம் தழைக்கத்தான் செய்கிறது என்று நிரூபிக்கவேண்டும் என்று நினைத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அதன்படி இரவு பகலாக இஸ்ரேல் ராணுவம் காஸாவில் சல்லடை போட்டுத் தேடத்தொடங்கியது. &lt;span style="color:#ff0000;"&gt;நூற்றுக்கணக்கான அப்பாவிப் பொதுமக்கள் இதனால் வீடிழந்துப் போனார்கள். கடைகள் அனைத்தும் இழுத்து மூடப்பட்டன. ஊரடங்கு உத்தரவின் சௌகரியத்தில் ராணுவம் நகரெங்கும் ரணகளப்படுத்தியது&lt;/span&gt;. மூலை முடுக்கெல்லாம் தேடி, மொத்தம் எழுபது ஹமாஸ் போராளிகளைக் கைது செய்து இழுத்துவந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நடவடிக்கையின்போதுதான் அவர்களுக்கு ஹமாஸ் இயக்கத்தின் மூத்த தலைவர்களின் அன்றாட நடவடிக்கைகள் பற்றிய சில தகவல்கள் கிடைத்தன.&lt;br /&gt;&lt;br /&gt;எத்தனை அவசரப் பணி இருந்தாலும், என்னதான் நெருக்கடி இருந்தாலும் அவர்கள் ஒருநாள் தவறாமல் தொழுகைக்கு மசூதிக்குச் செல்வார்கள் என்பது தெரிய வந்தது இந்தச் சந்தர்ப்பத்தில்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;உடனே இஸ்ரேல் உளவு அமைப்பான மொஸாட் ஒரு திட்டம் தீட்டியது. நம்பகமான சில ஏஜெண்டுகளை, காஸாவில் உள்ள அத்தனை மசூதி வளாகங்களிலும் உலவ விட்டு, யார், யார் எப்போது எங்கே வருகிறார்கள்? என்று கண்காணித்தது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அப்படித்தான் ஹமாஸின் தலைவர் ஷேக் முகம்மது யாசின் எப்போது எந்த மசூதிக்குத் தொழுகைக்கு வருவார் என்கிற விவரம் அவர்களுக்குக் கிடைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;வாரக்கணக்கில் கண்காணித்து, பாதுகாப்பு ஏற்பாடுகளை ரகசியமாகப் பலப்படுத்திக்கொண்டு, தொலைவிலிருந்து ராக்கெட் தாக்குதல் நடத்தி, மசூதியை விட்டு சக்கர நாற்காலியில் அவர் வெளியே வந்தபோது கொலை செய்தார்கள். (மார்ச் 22, 2004)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதுபற்றிய விவரங்களை முன்பே பார்த்திருக்கிறோம். யாசின் படுகொலைக்குப் பிறகு, &lt;span style="color:#ff0000;"&gt;ஹமாஸின் அடுத்த தலைவராகப் பொறுப்பேற்ற அபித் அல் அஜிஸ் ரண்டிஸி என்பவரையும், இதேபோல் தொழுகை முடித்து வந்த சமயத்தில் ஹெலிகாப்டரிலிருந்து குண்டுவீசிக் கொன்றதையும் பார்த்திருக்கிறோம்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஓர் உச்சகட்ட யுத்தம் தொடங்கிவிட்டதாகவே பாலஸ்தீனியர்கள் நினைத்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;அந்த ஆண்டின் மே மாதம் தொடங்கியபோது, காஸா நகரம் முழுவதும் மயானபூமி போலக் காட்சியளித்தது. யுத்தம், யுத்தம், யுத்தம் என்று அந்த ஒரு சத்தத்தைத் தவிர அங்கே வேறெதுவுமே கேட்கவில்லை.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 20 அக்டோபர், 2005&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;94] சுதந்திரத்துக்காகப் போராடிவரும் ஓர் இனம்.&lt;/span&gt;&lt;br /&gt;நிலமெல்லாம் ரத்தம் - பா. ராகவன் 94&lt;br /&gt;&lt;br /&gt;யுத்தம் ஒரு பக்கம் இருந்தாலும் ஆட்சி இன்னொரு பக்கம் இருந்துதானே ஆகவேண்டும்?&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாயிரமாவது ஆண்டுக்குப் பிறகு, எப்படி இஸ்ரேல் _ பாலஸ்தீன் பிரச்னை புதுப்பரிமாணம் பெற்று, ஓயாத யுத்தத்துக்கு வழிவகுத்ததோ, அதேபோல, பாலஸ்தீன் அத்தாரிடியின் ஆட்சி முறை குறித்தும் ஏராளமான விமர்சனங்கள் வரத்தொடங்கின.&lt;br /&gt;&lt;br /&gt;பூரண சுதந்திரம் என்கிற கோரிக்கையை முன்வைத்து, பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலுடன் போராடிக்கொண்டிருந்தாலும், கிடைத்த இடத்தில் (மேற்குக்கரை மற்றும் காஸா) அவர்கள் நடத்திய ஆட்சி, அத்தனை சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை என்பதையும் குறிப்பிடத்தான் வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;முதலில், அதிகார மையம் எது என்பதிலேயே குழப்பம் இருந்தது. அராஃபத் உடம்புக்கு முடியாமல் இருந்தாலும் அவர்தான் அதிபர்.&lt;br /&gt;&lt;br /&gt;பிரதமர் மூலம்தான் ஆட்சி நடக்கவேண்டும் என்று நிபந்தனை இருந்தாலும் அதிபரைக் கேட்காமல் பிரதமர் எதுவும் செய்யமுடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆண்டு பட்ஜெட்டில், செய்யவேண்டிய பணிகள் என்று பட்டியலிட்டு ஒதுக்கப்படும் தொகையில், பெரும்பகுதி எங்கு போகிறது என்று யாருக்குமே தெரியாத சூழ்நிலை.&lt;br /&gt;&lt;br /&gt;அல்லது, தெரிந்தும் வெளிப்படுத்த முடியாத சூழ்நிலை. வருடம்தோறும் பெரிய தொகை ஒன்று, அல் ஃபத்தாவின் தற்கொலைப் படைப்பிரிவான அல் அக்ஸா மீட்புப் படைக்குப் போய்க்கொண்டிருப்பதாக அனைவருமே ரகசியமாகப் பேசிக்கொண்டிருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அராஃபத் இதை முற்றிலுமாக மறுத்தாலும், ஒரு கட்டத்தில் அனைவருக்குமே இது ஒரு பெரிய விஷயம் இல்லை என்பதுபோலாகிவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தச் சூழ்நிலையில், 2003-ம் ஆண்டின் இறுதியில், பிரசித்திப் பெற்ற ஃபோர்ப்ஸ் பத்திரிகை (Forbes) அந்த ஆண்டின் உலகின் மாபெரும் பணக்காரர்கள் பட்டியலில் அராஃபத்தைச் சேர்த்திருந்தது!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;இது, கிண்டலுக்குச் செய்யப்பட்டது என்று யாரும் கருதிவிடமுடியாதபடி, அராஃபத்தின் சொத்து மதிப்பு மொத்தம் முந்நூறு மில்லியன் டாலர் என்று சொன்னதுடன் நிறுத்தாமல், எந்தெந்த இனங்களில் அவர் சொத்துச் சேர்த்திருக்கிறார் என்றொரு பட்டியலையும் இணைத்து வெளியிட்டது. இது, ஒட்டுமொத்த பாலஸ்தீனியர்களையும் அதிர்ச்சியின் உச்சிக்கே கொண்டு சென்றது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஏனெனில், பாலஸ்தீன் அரேபியர்களில் பெரும்பான்மையானோர் ஏழைகள். வறுமைக்கோட்டுக்குக் கீழேயே பல தலைமுறைகளாக வசித்து வருபவர்கள். ஆயிரம், லட்சம், கோடி என்பதெல்லாம் அவர்களுக்குத் தெரியவே தெரியாது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிலையில், தமக்காக இரவு பகல் பாராமல், சொந்த லாபங்களைக் கருதாமல், உணவு உறக்கத்தைக்கூடப் பொருட்படுத்தாமல் போராடிக் கொண்டிருக்கும் ஒரு தலைவர், இத்தனை சொத்துச் சேர்த்திருக்கிறார் என்று, ஒரு பிரபல பத்திரிகை புள்ளி விவரத்துடன் செய்தி வெளியிட்டால்?&lt;br /&gt;&lt;br /&gt;மக்களுக்காக ஒதுக்கப்படும் பணமெல்லாம் மக்களைப் போய்ச்சேருவதில்லை என்று, தொடர்ந்து இஸ்ரேல் தரப்பில் கூறப்பட்டு வந்தாலும், அந்தப் பணமெல்லாம் போராளி இயக்கங்களுக்குத்தான் போவதாக அவர்கள் நம்பி, அமைதிகாத்து வந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அதுவும் இல்லை; அத்தனை பணமும் அராஃபத்தின் பிரான்ஸ் மனைவியிடம்தான் போய்ச் சேர்ந்து கொண்டிருக்கிறது என்று தெரியவந்தால்?&lt;br /&gt;&lt;br /&gt;கிட்டத்தட்ட இதே காலகட்டத்தில், இஸ்ரேலிய உளவுத்துறையும் அமெரிக்க உளவுத்துறையும் இணைந்து ஓர் 'ஆராய்ச்சி'யை மேற்கொண்டு, அராஃபத்தின் சொத்து மதிப்பு சுமார் மூன்று பில்லியன் டாலர்கள் என்று ஒரு கணக்கை வெளியிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்குத் தோதாக, ஐ.எம்.எஃப் என்கிற (International Monitary Fund) ராட்சஸ நிதி நிறுவனம் ஒன்று, பாலஸ்தீன் அத்தாரிடியின் ஆண்டு பட்ஜெட்டில், கூடுதலாக எட்டு சதவிகித நிதி (அதாவது சுமார் 135 மில்லியன் டாலர்) ஒவ்வொரு ஆண்டும் வேண்டியிருக்கிறது; ஆனால், இப்பணம் எங்குபோகிறது என்பது அராஃபத் ஒருவரைத் தவிர, வேறு யாருக்கும் தெரியவில்லை என்று ஓர் அறிக்கை வெளியிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இதெல்லாம் தவிர, ரமல்லாவில் நிறுவப்பட்ட கோகோ_கோலா நிறுவனத்தின் ப்ளாண்ட் ஒன்றில் அராஃபத் ரகசியமாக, கணிசமாக முதலீடு செய்திருக்கிறார் என்றும், டுனிஷியாவைச் சேர்ந்த செல்போன் கம்பெனி ஒன்றிலும் அவர் பங்குகள் வைத்திருக்கிறார் என்றும், அமெரிக்கா மற்றும் கேமன் தீவுகளில், பல்வேறு தனியார் நிறுவனங்களிலும் அவருக்குக் கணிசமான பங்குகள் இருக்கின்றனவென்றும் பல்வேறு தரப்புகளிலிருந்து புள்ளிவிவரங்கள் வந்துகொண்டே இருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;இதெல்லாம், பாலஸ்தீனியர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தின. தள்ளாத வயதில், உடல்நலம் சரியில்லாமல் அராஃபத் தனது ரமல்லா மாளிகையை விட்டு வெளியே கூடப் போகமுடியாமல் இருந்த சமயம் அது. இப்படிப்பட்ட குற்றச்சாட்டுகளை அவர்முன் எடுத்துச் சென்று, பதில் பெறக்கூட சாத்தியமற்ற நிலை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், இந்தப் பண விவகாரம் மட்டும்தான் பாலஸ்தீன் அத்தாரிடியின் குறையா என்றால், அதுவும் இல்லை. வேறு பல விஷயங்களிலும் பாலஸ்தீன் அத்தாரிடியின் ஆட்சிமுறை, முகம்சுளிக்கச் செய்யக்கூடியதாக இருந்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;உதாரணமாக, விமர்சனங்களைப் பொறுமையுடன் கேட்டுப் பதில் சொல்வது என்கிற குணம், பாலஸ்தீன் ஆட்சியாளர்களிடம் இருந்ததில்லை. யார் விமர்சித்தாலும் உடனடியாக அவர் கைதுசெய்யப்படுவது, வாடிக்கையாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;முஆவியா அல் மஸ்ரி என்பவர், பாலஸ்தீன் ஆட்சி மன்றக் குழுவில் ஓர் உறுப்பினர். அராஃபத் மீது இவருக்குப் பல்வேறு விமர்சனங்கள் இருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;அவரது நடவடிக்கைகள் எதுவும் வெளிப்படையாக இல்லை என்பது அதில் முதன்மையானது. பண விவகாரங்களில் அராஃபத்தை அதிகம் நம்பமுடியாது என்று, அடிக்கடி சொல்லிவந்தவர் இவர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு சமயம், இவர் ஒரு ஜோர்டன் தினசரிப் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், இந்த விஷயங்களைப் பற்றி 'மனம் திறந்து' பேசிவிட, மறுநாளே ஃபத்தாவைச் சேர்ந்த சிலர், ஒரு குழுவாக அவரைச் சூழ்ந்துகொண்டு, கல்லால் அடித்து வீழ்த்தி, மூன்று முறை சுட்டார்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;இதெல்லாம், தொண்டர்கள் உணர்ச்சிவசப்பட்டுச் செய்யும் செயல்கள்தானே தவிர, பாலஸ்தீன் அத்தாரிடிக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்று சொல்லிவிடுவது வழக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், ஒருமுறை இருமுறை அல்ல. பலமுறை இத்தகைய தாக்குதல் சம்பவங்கள் பாலஸ்தீனில் நடைபெற்றிருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்தபடியாக, பத்திரிகைச் சுதந்திரம். பாலஸ்தீனியர்களின் துயரமோ, அவர்களின் அர்ப்பணிப்புணர்வுடைய போராட்டமோ சந்தேகத்துக்கு இடமில்லாதவை. அதில், அராஃபத்தின் பங்களிப்பு கணிசமானது என்பதிலும் சந்தேகம் கிடையாது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், பாலஸ்தீன் அத்தாரிடியின் ஆட்சி அதிகாரத்துக்கு உட்பட்ட காஸா மற்றும் மேற்குக்கரைப் பகுதிகளில், எந்தப் பத்திரிகையோ, தொலைக்காட்சியோ பாலஸ்தீன் அத்தாரிடியை விமர்சிக்கும் நோக்கில், ஏதாவது ஒரு விஷயத்தை எழுதியோ, பேசியோவிட்டால் போதும். மறுநாள் அவர்கள் செயல்பட முடியாது. பத்திரிகை வெளிவரமுடியாதபடி செய்துவிடுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;'எங்கள் துயரங்களை எழுதுங்கள்; எங்களை விமர்சிக்காதீர்கள்' என்பது பாலஸ்தீன் அத்தாரிடியின் சுலோகன் போலவே இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;செப்டம்பர் 11, 2001-ம் ஆண்டு, அமெரிக்காவில் உள்ள உலக வர்த்தக மையத்தின் மீது, அல்கொய்தா அமைப்பு தாக்குதல் நடத்தி வீழ்த்தியதைக் கொண்டாடும் விதத்தில், பாலஸ்தீன் வீதிகளில் மக்கள் ஆடிப்பாடிப் பட்டாசு வெடித்துக்கொண்டிருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;உலகமே பதைத்துக்கொண்டிருந்தபோது, இப்படியா ஓர் அழிவுச் சம்பவத்தைக் கொண்டாடுவார்கள் என்கிற வியப்புடன், கிறி செய்தி நிறுவனத்தின் ஒளிப்பதிவாளர் ஒருவர், அக்காட்சிகளைப் படம்பிடித்துக்கொண்டிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதைப் போராளி இயக்கத்தவர்கள் சிலர் பார்த்து, உடனடியாக அவரைக் கடத்திக்கொண்டுபோய்விட்டார்கள். அந்தச் செய்தியாளர் எங்கே போனார் என்றே யாருக்கும் தெரியாத நிலையில், பாலஸ்தீன் அத்தாரிடியின் பாதுகாப்புத்துறை அலுவலகத்தில் அவர் சிறைவைக்கப்பட்டிருக்கும் தகவல், இரண்டுநாள் கழித்துத் தெரியவந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அவரை விடுவிக்கும்படி செய்தி நிறுவனம் கேட்டதற்கு, 'சம்பந்தப்பட்ட வீடியோ படம் ஒளிபரப்பப்படுமானால் அவரது உயிருக்கு உத்தரவாதமில்லை' என்று பாலஸ்தீன் அத்தாரிடியின் கேபினட் செகரட்டரி, பகிரங்கமாக மிரட்டல் விடுத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தச் சந்தர்ப்பத்திலெல்லாம், யாசர் அராஃபத் கருத்து ஏதும் சொல்லாமல் அமைதி காத்ததையும் குறிப்பிட்டாக வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;பாலஸ்தீன் அத்தாரிடியின் ஆட்சியில் குறிப்பிடவேண்டிய இன்னொரு அம்சம், தீவிரவாத ஆதரவு நிலைப்பாடு. இதுகுறித்து, ஏற்கெனவே பார்த்துவிட்டோம் என்றபோதும் குறைகளின் பட்டியலில் இதுவும் மிக முக்கியமானதென்பதால், இந்த இடத்தில் சேர்த்தாக வேண்டியிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஜனநாயக ரீதியில் ஆட்சி நடத்துவதுபோல ஒரு தோற்றத்தை ஏற்படுத்திவிட்டு, உள்ளுக்குள் மிகத் தீவிரமாகப் போராளி இயக்கங்களை ஆதரித்தும் உற்சாகப்படுத்தியும் நிதி உதவி செய்துகொண்டும் இருந்ததுதான், யாசர்அராஃபத் தலைமையிலான அரசின்மீது நம்பிக்கை வராமல் செய்ததற்கு மிக முக்கியக் காரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;பாலஸ்தீன் போராளி இயக்கங்கள் எத்தனை முக்கியமானவை, அவை இல்லாவிட்டால், பாலஸ்தீன் மக்களால் இந்தளவுக்குக்கூட மூச்சு விட்டுக் கொண்டிருக்க முடிந்திருக்காது என்பதெல்லாம் உண்மைதான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், மேலுக்கு சமாதானமும் ஜனநாயகமும் பேசிக்கொண்டு, உள்ளுக்குள் இந்த இயக்கங்களை ஆதரிப்பது என்கிற இரட்டை நிலைப்பாட்டை அராஃபத் எடுத்தது மிகப்பெரிய தவறாகிப் போனது. ஒன்று, ஹமாஸ் இஸ்லாமிக் ஜிகாத், ஹிஸ்புல்லா போன்ற இயக்கங்களுடன் பேசி, அவர்களையும் அராஃபத் அமைதி வழிக்குத் திருப்பியிருக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;அல்லது அந்த இயக்கங்களுடனான தொடர்புகளை முற்றிலுமாகத் துண்டித்துக் கொண்டிருக்க வேண்டும். அதுவுமில்லாவிட்டால், தமது பழைய போராளி முகத்தையே இறுதிவரை கழற்றாமல் அணிந்து கொண்டிருக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மூன்று வழியிலும் செல்லாமல், புதிதாக ஒரு பாதையை அவர் தேர்ந்தெடுத்ததனால்தான், மேற்கத்திய நாடுகள் இன்றுவரையிலுமே கூட பாலஸ்தீனியர்களைச் சந்தேகக் கண்ணுடன் பார்க்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;தமது இறுதிக்காலத்தில் அராஃபத், ஃபத்தாவின் தற்கொலைப் படைப்பிரிவான அல் அக்ஸா மார்டைர்ஸ் ப்ரிகேடுக்கு (Al aqsa Martyrs' Brigade) ஏராளமான பொருளுதவி செய்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;2003_ம் ஆண்டின் இறுதியில், பி.பி.சி. செய்தி நிறுவனத்தின் ஒரு குறிப்பிட்ட புலனாய்வுப் பிரிவுப் பத்திரிகையாளர்கள், இது விஷயமாகத் தோண்டித்துருவி ஆராய்ச்சி செய்ததன் பலனாக, இந்த இயக்கத்துக்கு ஃபத்தாவின் மூலம் மாதம் தவறாமல் 50,000 டாலர் தொகை போய்ச்சேர அராஃபத் ஏற்பாடு செய்திருந்த விவரம் வெளிச்சத்துக்கு வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த இயக்கத்தின் ஆயுதத் தேவைகள், மருத்துவத் தேவைகள், பணத்தேவைகள் என்னென்ன என்று பட்ஜெட் போட்டு, லெட்டர்ஹெட்டில் எழுதி அராஃபத்துக்கு அனுப்புவதும், அராஃபத் அவர்கள் கேட்கும் பணத்துக்கு அனுமதி அளித்துக் கையெழுத்துப் போட்டு அனுப்புவதும், பலகாலமாக நடந்துவந்திருப்பதை, இஸ்ரேலிய பாதுகாப்புப் படை அதிகாரிகள், தகுந்த ஆதாரங்களுடன் கண்டுபிடித்து அம்பலப்படுத்தினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு கட்டத்தில், அல் அக்ஸா தற்கொலைப் படையினருக்கும் ஃபத்தா இயக்கத்துக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதாகக் கூட ஒரு வதந்தியை திட்டமிட்டுப் பரப்பப் பார்த்தார்கள். (இதில் பாலஸ்தீன் அத்தாரிடி அதிகாரிகளுக்குக் கணிசமான பங்குண்டு.)&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், மார்ச் 14, 2002 அன்று யு.எஸ்.ஏ. டுடேவுக்கு பேட்டியளித்த அல் அக்ஸா தற்கொலைப் பிரிவின் தலைவர், தாங்கள் யார் என்பதை மிகத்தெளிவாக வெளிப்படுத்திவிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;'நாங்கள் அல் ஃபத்தாவைச் சேர்ந்தவர்கள்தான். ஆனால், ஃபத்தாவின் பெயரில் நாங்கள் இயங்குவதில்லை. ஃபத்தாவின் ஆயுதப் பிரிவினர் நாங்கள். எங்களுக்கு ஃபத்தாவிலிருந்துதான் உத்தரவுகள் வரும். எங்களுக்கு யாசர் அராஃபத்தைத் தவிர, வேறு யாரும் கமாண்டர்கள் கிடையாது.''&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியொரு ஒப்புதல் வாக்குமூலத்துக்குப் பிறகு, யார் என்ன செய்யமுடியும்?&lt;br /&gt;&lt;br /&gt;பிரதமர் மம்மூத் அப்பாஸுடன் கருத்து வேறுபாடு, அடிக்கடி அவரை மட்டம் தட்டுதல், வெறுத்துப்போய் அவரே பதவி விலகும் அளவுக்குச் சூழ்நிலையை மோசமாக்கியது, போராளி இயக்கங்களுக்கு உதவும் பணியில் மும்முரமாக இருந்துவிட்டு, மக்களின் அடிப்படைத் தேவைகளைக்கூடத் தீர்த்து வைக்காமல் இருந்தது,&lt;br /&gt;&lt;br /&gt;பாலஸ்தீன் பள்ளிக்கூடப் பாட நூல்களில் இஸ்ரேல் என்றொரு தேசத்தை இருட்டடிப்புச் செய்து, இஸ்ரேல் மீது விரோதம் வளர்க்கும் விதமான வரிகளை திட்டமிட்டுச் சேர்த்தது (எழுபதுகளில் பாகிஸ்தான் பள்ளிகளில் இந்த வழக்கம் உண்டு. பள்ளிப்பாட நூல்களில் for Enemy என்று எழுதி எதிரே ஓர் இந்தியரின் படம் வரையப்பட்டிருக்கும்!),&lt;br /&gt;&lt;br /&gt;தொழில் வளர்ச்சிக்கு, விவசாய வளர்ச்சிக்கு உருப்படியான திட்டங்கள் எதையும் தீட்டாமல் விட்டது என்று பாலஸ்தீன் அத்தாரிடியின் ஆட்சிக்காலக் குறைகளைப் பட்டியலிட்டால், அது நீண்டுகொண்டேதான் போகும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், இதையெல்லாம் காரணமாக வைத்து, பாலஸ்தீன் சுதந்திரத்துக்கு வேட்டுவைக்க நினைக்கமுடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;ஐம்பதாண்டு காலத்துக்கு மேலாக சுதந்திரத்துக்காகப் போராடிவரும் ஓர் இனம்; கல்வியிலோ பொருளாதாரத்திலோ வளர்ச்சி காணாத இனம், &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;தொடர்ந்து பாதிக்கப்பட்டுக்கொண்டே வந்திருக்கும் இனம், யுத்தம் என்பதை தினசரிக் கடமையாக எண்ணியே செயல்பட்டுக்கொண்டிருந்த இனம், &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;உதவி செய்வதற்கு ஒருவர் கூட முன்வராத நிலையில், தனக்குத் தெரிந்த வழிகளில் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றுகொண்டிருக்கும் இனம் என்கிற ரீதியில் கருணையுடன்தான் பார்த்தாக வேண்டும்.&lt;/span&gt;&lt;br /&gt;நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 23 அக்டோபர், 2005&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;************************************&lt;/span&gt;&lt;br /&gt;இது 100 பகுதிகள் அடங்கியது.அடியில் பகுதிகளின் சுட்டி.. படிக்க அதன் மேல் க்ளிக் செய்ய‌வும்.&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;(1&lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/1-2.html" target="_blank"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;-2. &lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;)     (&lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/3-4.html" target="_blank"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;3-4) &lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;    (&lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/5-6.html" target="_blank"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;5-6 ..)  .&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;   (&lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/7-8.html" target="_blank"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;7-8 ..).&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;     ( &lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/9-10-9-10.html" target="_blank"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;9-10 ..&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;)     (&lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/11-12-9-10.html" target="_blank"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;11-12 ...&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;)     (&lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/13-14-13-14.html" target="_blank"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;13-14 ...&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;) &lt;br /&gt;&lt;br /&gt;(&lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/14-16-15-16.html" target="_blank"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;15-16 ..&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt; )    (&lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/17-18-17-18.html" target="_blank"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;17-18....&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;)     (&lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/19-20-19-20.html" target="_blank"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;19-20. ..&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;)     (&lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/21-22-21-22.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;21-22....&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;)     (&lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/23-24-23-24.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;23-24....&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;)     ( &lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/25-26-25-26.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;25-26..&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;) &lt;br /&gt;&lt;br /&gt;(&lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/27-28-27-28.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;27-28.&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt; )     ( &lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/29-30-29-30.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;29-30..&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt; )&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;( &lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/31-32-31-32.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;31-32.) &lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;    ( &lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/33-34-33-34.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;33-34....&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;)     (&lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/3536-35-36.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;35.36. &lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;)     (&lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/37-38-37-38.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;37-38.&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt; )     ( &lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/3940-zionism-zionism-39-40.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;39.40 ) &lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;    ( &lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/41-42-41-42.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;41-42..&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;)    &lt;br /&gt;&lt;br /&gt;(&lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/4344-44-43-44.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;43-44.&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;)       (&lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/4546-45-46.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;.45-46.&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;)       ( &lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/4748-47-48.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;47-48.&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;)     ( &lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/4950-49-50.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;49-50 ) .&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;    &lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/5152-51-52.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;(51-52.&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;)       (&lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/5354-53-54.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;53-54.&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;)     &lt;br /&gt;&lt;br /&gt;(&lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/55-56-55-56.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;55-56.&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;)       (&lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/5758-57-58.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;57-58.&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;)       &lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/5960-59-60.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;.(59-60.&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt; (&lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/6162-61-62.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;.61-62&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;)      (&lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/6364-63-64.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;63-64.&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;)        (&lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/6566-65-66.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;65-66.&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;)         (&lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/6768-67-68.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;67-68.&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;)      ( &lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/6970-69-70.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;69-70).&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;      &lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/7172-mossad-71-72.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;(71-72.&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;)   &lt;br /&gt;&lt;br /&gt;( &lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/7374-harakat-al-muqawamah-alislamiyah.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;73-74.&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;)     (&lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/7576-intifada-75-76.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;75-76.&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;)         (&lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/7778-77-78.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;77-78.&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;)        (&lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/7980-79-80.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;79-80.&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;)       (&lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/8182-81-82.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;81-82)..&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;      ( &lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/8384-83-84.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;83-84).&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;(&lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/04/8586-85-86.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;85-86&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;)       (&lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/04/8788-87-88.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;87-88) .&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;         (&lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/04/8990-89-90.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;89-90&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;)        (&lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/04/9192-91-92.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;91-92&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;)        (&lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/04/9394-93-94.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;93-94&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;)        ( &lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/04/9595-95-96.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;95-96.&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;)&lt;br /&gt;&lt;br /&gt;(&lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/04/9798-97-98.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;97-98).&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;      (&lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/04/99100-end-99100.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;99.100.&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;)&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7245322127033032810-3032476137838852045?l=islamhistory-vanjoor.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://islamhistory-vanjoor.blogspot.com/feeds/3032476137838852045/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7245322127033032810&amp;postID=3032476137838852045&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7245322127033032810/posts/default/3032476137838852045'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7245322127033032810/posts/default/3032476137838852045'/><link rel='alternate' type='text/html' href='http://islamhistory-vanjoor.blogspot.com/2009/04/9394-93-94.html' title='93.94. யாசின் மற்றும் ரண்டிஸியை கொன்றார்கள். சுதந்திரத்துக்காகப் போராடிவரும் ஓர் இனம். பகுதி 93-94'/><author><name>VANJOOR</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='20' height='32' src='http://1.bp.blogspot.com/_4Od8qXZAHSM/SXsfToKdjOI/AAAAAAAAApU/IXVrWTHeofE/S220/gse_multipart17230.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7245322127033032810.post-8777592561293682686</id><published>2009-04-06T10:22:00.003+08:00</published><updated>2009-07-08T13:05:08.027+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='யாசர் அரஃபாத்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இஸ்லாம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பாலஸ்தீன்.'/><title type='text'>91.92ஜார்ஜ் புஷ் வரைந்த 'ரோட் மேப்'.பாலஸ்தீன் அத்தாரிட்டியாக அகமது குரே. பகுதி. 91-92</title><content type='html'>&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;91] ஜார்ஜ் புஷ் வரைந்த 'ரோட் மேப்'&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;நிலமெல்லாம் ரத்தம் - பா. ராகவன் 91&lt;br /&gt;&lt;br /&gt;ஜார்ஜ் புஷ்ஷின் 'ரோட் மேப்' வருணித்த முதல் கட்ட அமைதி முயற்சிகள் பற்றிப் பார்த்தோம். இதன் இரண்டாம் கட்டத் திட்டங்கள், அதிகாரபூர்வமாக பாலஸ்தீன் என்கிற தனி நாட்டை உருவாக்குவதற்கான, முதல்கட்ட நடவடிக்கைகள் பற்றிச் சொல்லுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இது விஷயத்தில் பாலஸ்தீன் அத்தாரிடிக்கு இருக்கும் பொறுப்புகள் இவை:வலுவான, கட்டுக்கோப்பு குலையாத பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;அசம்பாவிதங்கள் எந்த வகையிலும் அனுமதிக்கப்படக்கூடாது. இஸ்ரேல் அரசுடன் முழுமையான ஒத்துழைப்புக்கு உத்தரவாதம் தரவேண்டும். இது சாத்தியமாகிற பட்சத்தில், பொதுத்தேர்தலுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;அரபு அமைப்புகள், கட்சிகள், அரசு சாராத் தொண்டு நிறுவனங்கள், மக்கள் பிரதிநிதிகள் ஆகியோரின் ஒப்புதலுடன், புதிய ஜனநாயக அரசுக்கான அரசியல் அமைப்புச் சட்டம் உருவாக்கப்பட வேண்டும். ஒழுங்கான, வலுமிக்க கேபினட் ஒன்று நிறுவப்படவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;தாற்காலிக எல்லைகளுடன் கூடிய, பாலஸ்தீன் குடியரசு இதன்பின் நிறுவப்படும்.இஸ்ரேல் அரசுக்கு உள்ள பொறுப்புகள்:அண்டை நாடாக அமையவிருக்கும் பாலஸ்தீனுடன், அதிகபட்ச நல்லுறவுக்காக, இதற்கு முன் வரையப்பட்ட அத்தனை ஒப்பந்தங்களையும் மதித்து நடக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;பாலஸ்தீன் உருவாவதற்குத் தேவையான, அத்தனை முன் முயற்சிகளை எடுப்பதிலும் ஒத்துழைக்க வேண்டும்.பிற தேசங்களுக்கு உள்ள பொறுப்புகள்: தாற்காலிக எல்லைகளுடன் அமையவிருக்கும் புதிய தேசமான பாலஸ்தீனில், பொதுத்தேர்தல் நடைபெற்ற பிறகு, பாலஸ்தீன் விஷயமாகப் பேசுவதற்கென ஒரு சர்வதேச மாநாடு கூட்டப்படவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;அதில், புதிய தேசத்துக்கான நிதி ஆதாரங்களை வகுத்தளிக்க வேண்டும். அண்டை நாடுகள், பிற தேசங்கள் யாவும் பாலஸ்தீனுக்கு நிதியுதவி அளிக்க முன்வரவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;அரபு தேசங்கள் யாவும் இண்டிஃபதாவுக்கு முன்னர் இஸ்ரேலுடன் எத்தகைய உறவு வைத்திருந்தனவோ, அந்தப் பழைய உறவைத் தொடரவேண்டும்.குடிநீர், சுற்றுச்சூழல், பொருளாதார மேம்பாடு, அகதிகள் பிரச்னை, ஆயுதக் கட்டுப்பாடுகள் போன்ற விஷயங்களில், பல்வேறு அதிகார மட்டங்களில் (multilateral engagement) பேச்சுவார்த்தை நடத்தி, முடிவு காணப்பட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த இரண்டு கட்ட நடவடிக்கைகள் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்ட பிறகு, மூன்றாவது மற்றும் இறுதிக்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;மூன்றாவது கட்டம் – பாலஸ்தீனை நிரந்தரமாக அங்கீகரித்தல். இஸ்ரேல், பாலஸ்தீன் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு:.பாலஸ்தீன் அத்தாரிடியின் பொறுப்புகள்:நிரந்தரத் தீர்வுக்குத் தன்னளவிலான ஆயத்தங்களை முழுமையாகச் செய்துவிட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;மிக வலுவான பாதுகாப்பு ஏற்பாடுகளுக்குப் பொறுப்பேற்க வேண்டும். பாலஸ்தீன் அத்தாரிடி, இஸ்ரேல் அரசு இரண்டும் செய்யவேண்டியவை:கி.பி. 2005_ல் நிரந்தரத் தீர்வு என்கிற இலக்கை முன்வைத்து, பாலஸ்தீன் அகதிகள் விஷயத்தில், சாத்தியமுள்ள தீர்வுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜெருசலேம் விஷயத்தில், அரசியல் மற்றும் சமய ரீதியில் சிக்கல்கள் ஏதும் வராமல், ஒருங்கிணைந்து ஒரு முடிவெடுக்க முன்வரவேண்டும்.இஸ்ரேல், பாலஸ்தீன் இரண்டும் பிரச்னையின்றி, யுத்தங்களின்றி அமைதியுடன் தத்தம் வழிகளைப் பார்த்துக்கொள்ள, உத்தரவாதம் வழங்கவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;சர்வதேசப் பங்களிப்பு:2004_ம் ஆண்டு இரண்டாவது கூட்டு மாநாடு நடத்தப்படும். தாற்காலிக எல்லைகளுடன் நிறுவப்படும் பாலஸ்தீன் குடியரசுக்கு, அப்போது அனைத்து தேசங்களும் அங்கீகாரம் வழங்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;2005_ம் ஆண்டு நிரந்தர அமைதி என்கிற இலக்கை நோக்கி, அனைத்து தேசங்களும் தம்மாலான உதவிகளை வழங்கி, திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல வழி செய்யவேண்டும்.இந்தச் செயல்பாடுகள் அனைத்தும், மத்தியக் கிழக்குத் தேசங்கள் அனைத்துக்கும் உவப்பானதாக, அங்குள்ள மற்ற பிரச்னைகளையும் கருத்தில்கொண்டு அமைவதாக இருக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;அரபு தேசங்கள், முழு மனத்துடன் இஸ்ரேலை ஏற்று அங்கீகரிக்க வேண்டும்.இதுதான் ஜார்ஜ் புஷ் வரைந்த 'ரோட் மேப்'பின் ஒரு வரிச் சுருக்கங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இது, எந்த வகையில் இதற்கு முந்தைய அமைதித் திட்டங்களிலிருந்து வேறுபடுகிறது? அல்லது உண்மையிலேயே இது வேறுபட்டுத்தான் இருக்கிறதா?&lt;br /&gt;&lt;br /&gt;1979_ல் கேம்ப் டேவிடில் ஒரு பேச்சுவார்த்தை நடந்து ஒரு திட்டம் தீட்டப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;பிறகு, 1991_ல் மேட்ரிடில் ஓர் அமைதி ஏற்பாடு. 1993_ல் ஓஸ்லோ உடன்படிக்கை. அதற்குப் பிறகு மிட்ஷல் ரிப்போர்ட். அதன்பின் டெனட் ப்ளான். அப்புறம் மீண்டும் கேம்ப் டேவிட் பேச்சுவார்த்தை, க்ளிண்டன் முன்னின்று நடத்தியது.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தனைக்குப் பிறகு வந்திருக்கும் இந்த ஜார்ஜ் புஷ்ஷின் திட்டத்தின் சிறப்பு என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;முதலாவது, பாலஸ்தீன் என்கிற தனியொரு தேசம் அமைவது குறித்து, முதல் முதலில் ஆதரவும் அங்கீகாரமும் தெரிவித்து வரையப்பட்ட திட்டம் இதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு முன் வரையப்பட்ட எந்த ஒரு திட்டமும் ஓஸ்லோ உடன்படிக்கை உள்பட, சுதந்திர பாலஸ்தீன் குறித்துச் சிந்திக்கவே இல்லை என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்தது, பாலஸ்தீன் தரப்பில் தீவிரவாதத் தடுப்பு குறித்து வன்மையாக வலியுறுத்தும் அதே சமயம், இஸ்ரேல் ராணுவத்தினரின் அத்துமீறல்களையும் குறிப்பிட்டு, அவற்றையும் நிறுத்தச் சொல்வது; மார்ச் 2001_க்குப் பிறகான யூதக் குடியேற்றங்களை வாபஸ் பெறச் சொல்வது போன்ற அம்சங்கள் கவனிக்கத் தக்கவை.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு முன் திட்டம் தீட்டிய அத்தனை பேரும், பாலஸ்தீனுக்குச் சில லாபங்கள் பிச்சையாகக் கிடைப்பது போன்ற தோற்றத்தை உருவாக்குவதில் கவனமாயிருக்க, இந்த 'ரோட்மேப்' மட்டும்தான் பாலஸ்தீன், இஸ்ரேல் என்கிற இரு தேசங்களை சம அந்தஸ்தில் வைத்துப் பேசுவதாக அமைந்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அது மட்டுமல்லாமல், பிரச்னையின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, தன்னுடைய மத்தியஸ்தமாக மட்டும் அல்லாமல், சர்வதேச மாநாடுகள் நடத்தி, முக்கிய விஷயங்களில் முடிவெடுக்க அழைப்பதன் மூலம், அனைத்துத் தேசங்களுக்கும் இதில் பொறுப்பும் கவனமும் வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டும் விதமாகவும் இது அமைந்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அதே சமயம், இதில் சில குறைகளும் இல்லாமல் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;உதாரணமாக, குடியேற்றங்களை நீக்குவது, ராணுவ நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பது போன்ற இஸ்ரேல் செய்யவேண்டிய காரியங்களாக, அமெரிக்கா முன்வைக்கும் விஷயங்கள் மிகவும் முக்கியமான பிரச்னைகள்.&lt;br /&gt;&lt;br /&gt;இவற்றை இஸ்ரேல் சரியாகச் செய்கிறதா அல்லது செய்யுமா என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை. 'செய்யவேண்டும்' என்றுதான் சொல்லப்பட்டிருக்கிறதே தவிர, சரியாகச் செய்கிறார்களா என்று கண்காணிக்க எந்த அமைப்புக்கோ, நிறுவனத்துக்கோ பொறுப்பு எதுவும் வழங்கப்படவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;சர்வதேச மாநாடுகள் கூட்டப்பட்டு விவாதிக்க வேண்டிய விஷயங்கள் என்று சுட்டிக்காட்டப்படுபவை அனைத்தும், பாலஸ்தீன் பிரச்னை தொடர்பானவை. இஸ்ரேல் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளுக்கு மேற்பார்வை கிடையாது என்பது, மிகவும் அபாயகரமானது.&lt;br /&gt;&lt;br /&gt;இது நிச்சயம் பாலஸ்தீன் அத்தாரிடியினருக்கு அதிருப்தி தரக்கூடியது.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாவது பிரச்னை, ஜெருசலேம் தொடர்பானது. இஸ்ரேல்-பாலஸ்தீன் பிரச்னையின் வேரே ஜெருசலேமில்தான் இருக்கிறது. இருதரப்பு அரசியல் ஒரு பக்கம் இருக்க, அடிப்படையில் அது மக்களின் மத உணர்வு தொடர்பான விஷயம்.&lt;br /&gt;&lt;br /&gt;அரேபியர்களும் சரி; யூதர்களும் சரி. தங்களது வழிபாட்டு உரிமைகளையோ, வழிபாட்டுத் தலம் தொடர்பான உரிமையையோ விட்டுக்கொடுக்க, ஒருபோதும் சம்மதிக்கப் போவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;எப்படி அரேபியர்களுக்கு, பைத்துல் முகத்தஸ் வளாகம், முகம்மது நபியுடன் நேரடியாகச் சம்பந்தப்பட்ட ஒரு புனிதத் தலமோ, அதே போல, அந்த இடத்தில்தான் சாலமன் தேவாலயம் இருந்தது என்கிற பல நூற்றாண்டு நம்பிக்கையை, யூதர்களும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அகழ்வாராய்ச்சி, ஆதாரச் சேகரிப்பு, சரித்திர நியாயங்கள், சமகால நியாயங்கள் எல்லாமே முக்கியம்தான். ஆனால், மக்களின் நம்பிக்கையைக் கேள்விக்குள்ளாக்கும் எந்தவிதமான நடவடிக்கையும், தோல்வியில்தான் முடியும் என்பதற்குச் சிறந்த உதாரணம் அது.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படிப்பட்ட எரியும் பிரச்னையில், திடமான தீர்வு எதையும் ஜார்ஜ் புஷ்ஷின் திட்டம் முன்வைக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;மாறாக, இரு தேசங்களும் கூடிப்பேசி ஒரு முடிவுக்கு வரவேண்டும் என்று சொல்வது, அர்த்தமே இல்லாத விஷயம்.&lt;br /&gt;&lt;br /&gt;என்ன பேசினாலும், இரு தரப்பினரும் எதையும் விட்டுக்கொடுக்கப் போவதில்லை என்பது அனைவருக்கும் தெரிந்ததே.ஒரே தேசத்தில் இருந்தபடி அடித்துக்கொள்பவர்கள், பாலஸ்தீன் உருவானபிறகு, அண்டை தேசச் சண்டையாக இதனைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வார்கள் என்பதுதான் உண்மை.&lt;br /&gt;&lt;br /&gt;மூன்றாவது சிக்கல், தீவிரவாத ஒழிப்பு தொடர்பானது. இது ஒரு கற்பனைவாத அணுகுமுறை. குறைந்தபட்சம் பாலஸ்தீனைப் பொறுத்தவரையிலாவது. பாலஸ்தீன் அத்தாரிடிதான், பாலஸ்தீன் மக்களின் அங்கீகரிக்கப்பட்ட ஒரே அரசியல் முகம் என்று, இஸ்ரேலும் அமெரிக்காவும் ஏற்றுக்கொண்டாலும் ஒரு ஹமாஸையோ, இஸ்லாமிக் ஜிகாத் அமைப்பையோ, அல் ஃபத்தாவையோ நிராகரித்துவிட்டு,&lt;br /&gt;&lt;br /&gt;எந்தவிதமான அரசியல் தீர்வுகளையும் பாலஸ்தீனில் செயல்படுத்துவது சாத்தியமில்லை. முன்பே பார்த்தது போல, மேற்கத்திய நாடுகளின் பார்வையில், இவை தீவிரவாத இயக்கங்களாக இருப்பினும் பாலஸ்தீன் மக்களின் பார்வையில், இவை போராளி இயக்கங்கள் மட்டுமே. போராளி இயக்கத்துக்கும் தீவிரவாத இயக்கத்துக்கும் பெயரளவில் தொடங்கி, சித்தாந்த அடிப்படை வரை நூற்றுக்கணக்கான வித்தியாசங்கள் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;ஹமாஸ், இஸ்லாமிக் ஜிகாத் போன்ற அமைப்புகளும், பாலஸ்தீனின் விடுதலைக்காகத்தான் போராடிக்கொண்டிருக்கின்றன. தற்போது, அரசியல் முகம் பெற்றுவிட்ட பாலஸ்தீன் அத்தாரிடியினரும் ஒரு காலத்தில் இவர்களுடன் இணைந்துதான் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றுகொண்டிருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பாலஸ்தீன் அத்தாரிடிக்கு இருக்கும் ஆதரவாளர்கள் அளவுக்கே அங்கே ஹமாஸூக்கும் ஆதரவாளர்கள் உண்டு.இப்படிப்பட்ட சூழலில், தீவிரவாத ஒழிப்பை, பாலஸ்தீன் அத்தாரிடியின் பொறுப்பாகத் திணித்து, மேற்சொன்ன இயக்கங்களை ஒடுக்க நடவடிக்கை எடுக்கச் சொல்வதென்பது, மிகப்பெரிய விபரீதத்துக்கு வழி வகுக்கும் என்பதில் சந்தேகமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;தவிரவும், உண்மையைச் சொல்வதென்றால், ராணுவ ரீதியில் பாலஸ்தீன் அத்தாரிடியைக் காட்டிலும், இந்தப் போராளி இயக்கங்கள் வலுவானவை. பயிற்சிபெற்ற தரமான ராணுவம் இந்த அமைப்புகளுக்கு உண்டு.தீவிரவாத ஒழிப்பு என்கிற பெயரில் பாலஸ்தீன் அத்தாரிடி, இவர்கள் மீது போர் தொடுக்குமானால், ஒரே இனத்தவர் தமக்குள் அடித்துக்கொண்டு மாள்வதாகப் போய் முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த விஷயத்தில், பாலஸ்தீன் அத்தாரிடிக்கு அமெரிக்காவோ அல்லது வேறு யாரோ, எந்த வகையில் உதவமுடியும் என்பது பற்றியும் புஷ்ஷின் திட்டத்தில் குறிப்புகள் ஏதுமில்லை என்பதை கவனிக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதெல்லாம், இத்திட்டத்தின் வெளிப்படையான குறைகள். ஆனால், இதையெல்லாம் மீறியும் ஜார்ஜ் புஷ்ஷின் திட்டம் உருப்படியான ஒன்றுதான். காரணம் மிக எளிமையானது.&lt;br /&gt;&lt;br /&gt;முன்பே பார்த்ததுபோல், வேறு யாருமே முன்வைக்காத, சுதந்திர பாலஸ்தீன் என்கிற, நூற்றாண்டுகாலக் கனவுக்கு இது ஒரு கதவு திறக்கிறதல்லவா?நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 13 அக்டோபர், 2005&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;92] பாலஸ்தீன் அத்தாரிட்டியாக அகமது குரே&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;நிலமெல்லாம் ரத்தம் - பா. ராகவன் 92&lt;br /&gt;&lt;br /&gt;இரு நாடுகள் சம்பந்தப்பட்ட ஒரு பிரச்னையில் மூன்றாவதாக ஒரு நாடு தலையிட்டு, அமைதிக்கான முயற்சி மேற்கொள்வதில், சில எதிர்பாராத சங்கடங்கள் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், அதைப் பேசித்தீர்த்துக்கொள்ள முடியும். ஒரே தேசத்துக்குள் இரு தரப்பினர் இடையே பிரச்னை என்று வரும்போது, மூன்றாமவர் தலையிடுவது, சிக்கலை அதிகமாக்கியே தீரும் என்பதற்குச் சரித்திரம் நெடுக ஏராளமான உதாரணங்கள் உள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;நமக்கு நன்கு தெரிந்த இலங்கையை ஒப்புநோக்கி இதை அணுகினால் எளிமையாகப் புரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையில் வசிக்கும் தமிழர்கள் தனி நாடு கேட்கிறார்கள். ஒரு காலத்தில் அங்கே தமிழ் மன்னர்கள் ஆண்டிருக்கிறார்கள். பின்னால் சிங்களப் பெரும்பான்மையினரின் ஆக்கிரமிப்புகளைச் சமாளிக்க முடியாமல், தமிழர்கள் அடங்கிப்போக வேண்டிவந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அடக்குமுறை மிகவும் அதிகரித்தது. தமிழர் பகுதிகளில் குடியேற்றங்களை நிறுவி, அச்சமூட்டினார்கள். தமிழர்களின் உரிமைகள் மறுக்கப்பட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே, அவர்கள் பொங்கி எழுந்து போராட்டத்தைத் தொடங்கினார்கள். முதலில் அமைதிப் போராட்டம்; பிறகு ஆயுதப் போராட்டம். இன்று வரை இது தொடர்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;போராட்டம், சமாளிக்க முடியாத நிலைக்குப் போகும்போது, போர் நிறுத்தத்துக்கான வாய்ப்புகள் இருக்கிறதா என்று பார்க்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அமைதிப் பேச்சு என்கிறார்கள். கொஞ்சம் மூச்சு விட்டுக்கொண்டு மீண்டும் போர் தொடங்கிவிடுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இது, காலம் காலமாகத் தொடர்ந்து அங்கே நடந்து வருகிறது. இடையில் இரு தரப்புக்கும் உகந்த அமைதித்திட்டத்தை வகுத்தளிக்க, நார்வே முன்வந்து பேச்சுவார்த்தைகள் நடக்கின்றன. ஆனால் என்ன பிரயோஜனம்?&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது பொதுத்தேர்தலை எதிர்நோக்கியிருக்கும் இலங்கை அரசியல்வாதிகள், ஓட்டுக்காக அமைதி முயற்சிகளை வேரோடு பிடுங்கி எறியத் தயாராகப் பேச ஆரம்பித்துவிட்டார்கள். தமிழர்களுக்குத் தனி நாடு என்கிற பேச்சுக்கே இடமில்லை என்கிற அர்த்தத்தில், இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷே கொக்கரித்துக்கொண்டிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;நார்வே என்ன செய்யும்? தமிழர்கள்தான் என்ன செய்வார்கள்? ராஜபக்ஷேதான் அங்கே இப்போது ஆளுங்கட்சியின் அதிபர் வேட்பாளர். தேர்தலில் ஜெயிப்பது ஒன்றுதான் அவரது நோக்கம். தமிழர்களைப் பற்றி அவருக்கு என்ன கவலை?&lt;br /&gt;&lt;br /&gt;அல்லது பிரச்னை உடனே தீர்ந்தாக வேண்டும் என்பதுதான் என்ன கட்டாயம்? எல்லாம் பிறகு பார்த்துக்கொள்ளலாம். முதலில் ஜெயிக்க வேண்டும். அவ்வளவுதான்.புரிகிறதல்லவா?&lt;br /&gt;&lt;br /&gt;இதுதான் பாலஸ்தீன் விஷயத்திலும் நடந்தது. இலங்கையில் சிங்களவர்கள் பெரும்பான்மை மக்கள்; தமிழர்கள் சிறுபான்மையினர். அவர்கள் உரிமைக்குப் போராடுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பாலஸ்தீனில் இன்னும் மோசமான நிலைமை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;அங்கே பெரும்பான்மையினராக இருந்த அரேபியர்களை அடித்துத் துரத்தி, மத்தியக்கிழக்கு முழுவதும் அகதிகளாக அலையவிட்டு, யூதர்கள் நாட்டைக் கைப்பற்றி, இஸ்ரேல் என்று பெயரை மாற்றி, உலகெங்கிலும் வசிக்கும் யூதர்களை வரவழைத்து, தாங்கள் தான் பெரும்பான்மையினர் என்று கணக்குக் காட்டிவிட்டார்கள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இழந்த மண்ணைத் திரும்பப் பெறுவதற்காகத்தான் பாலஸ்தீன் முஸ்லிம்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தச் சூழ்நிலையில், முஸ்லிம்களின் இடைவிடாத போராட்டத்துக்கு ஒரு தீர்வு கிடைப்பது போன்ற சூழ்நிலை உருவாவதை, இஸ்ரேல் மக்களால் எப்படிச் சகித்துக்கொள்ள முடியும்?&lt;br /&gt;&lt;br /&gt;அல்லது இஸ்ரேல் அரசியல்வாதிகளால்தான் எப்படிப் பிழைத்திருக்க முடியும்?பாலஸ்தீன் என்கிற தனி நாட்டை அங்கீகரித்துத்தான் ஆகவேண்டும் என்கிற அர்த்தத்தில், அமெரிக்க அதிபர் புஷ் வகுத்த திட்டம், சந்தேகமில்லாமல் ஒரு மைல்கல்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்குமுன் யாரும் பாலஸ்தீனை ஒரு தனித் தேசமாகக் கருதிப் பேசியதே இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கிறவர்களுக்குத் தாற்காலிக சந்தோஷமாக, ஓரிரு நகரங்களைத் தந்து ஆளச் சொல்லலாம் என்கிற அளவுக்குத்தான், அவர்களால் சிந்திக்க முடிந்திருக்கிறதே தவிர, மேலை நாடுகள் எதுவும் பாலஸ்தீனைத் தனித் தேசமாக அங்கீகரித்ததில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அவர்களது வரைபடங்களில் பாலஸ்தீன் என்றொரு தேசம் இருக்கவே இருக்காது. (இந்தியா, பாலஸ்தீனை அங்கீகரித்திருக்கிறது. நம்மைப் பொறுத்தவரை, பாலஸ்தீன் ஒரு தனி நாடுதான்.)&lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே, அமெரிக்காவே முன்வைத்த திட்டம் என்றாலும் ஏற்பதற்கு யூதர்கள் முரண்டு பிடித்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தவிரவும் ஜெருசலேம் ஒரு தீர்க்கப்படாத _ தீர்க்கமுடியாத பிரச்னையாக இன்னும் தொடர்ந்துகொண்டிருக்கும் நிலையில், பாலஸ்தீனின் சுயராஜ்ஜியத்தை அங்கீகரிப்பது மேலும் மேலும் யுத்தத்துக்குத்தான் வழி வகுக்கும் என்று அவர்கள் கருதினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இதன் விளைவு, அமைதிக்கான சாத்தியம் தென்பட்ட அந்த ஆகஸ்ட் மாத (2003) தொடக்கத்திலேயே வெளிப்பட ஆரம்பித்துவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆறாம்தேதி காலை அன்று செய்தி கேட்டவர்கள் கொஞ்சம் வியப்படைந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அமைதி முயற்சியின் முதல் கட்ட நடவடிக்கையாக, இஸ்ரேல் சிறையில் வாடும் 300 அரேபியர்களை விடுவிக்க முடிவு செய்திருப்பதாக, ஏரியல் ஷரோன் அறிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதெல்லாம் வெறும் கதை; கண்துடைப்பு என்று உடனே போராளிகள் தரப்பில் 'பதில் மரியாதை' தெரிவிக்கப்பட, மேற்குக் கரைப் பகுதி நகரமான ஹெப்ரானில், ஒரு போராளி இயக்கத்தைச் சேர்ந்த முக்கியத் தலைவர் ஒருவரை, இஸ்ரேலிய ராணுவ வீரர்கள் சுட்டுக்கொன்றார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனாலும் பொறுமை காத்தார், பாலஸ்தீனின் புதிய பிரதமராகப் பொறுப்பேற்றிருந்த மம்மூத் அப்பாஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;இஸ்ரேல் தரப்பில் 300 கைதிகளை விடுவிப்பதாக அதிபர் தெரிவித்திருந்தார் அல்லவா? அதற்குப் பதிலாக, முன்னர் ஜெருசலேம் நகரில் நடைபெற்ற ஒரு குண்டுவெடிப்புச் சம்பவத்தில் தொடர்புடைய அத்தனை போராளிகளையும் கைது செய்ய உத்தரவிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;இது நடந்தது ஆகஸ்ட் 20 அன்று.300 பேரை விடுதலை செய்ய ஷரோன் உத்தரவிட்டது, இஸ்ரேலியர்களுக்குப் பிடிக்கவில்லை; ஜெருசலேம் குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட்ட போராளிகளைக் கைது செய்ய அப்பாஸ் உத்தரவிட்டது, பாலஸ்தீனியர்களுக்குப் பிடிக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆக, இரு தரப்பிலும் மக்களுக்கு உவப்பில்லாத நடவடிக்கைகளைத் தலைவர்கள் மேற்கொள்ள வேண்டி வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த அமைதி முயற்சி நீடிக்க வாய்ப்பே இல்லை என்று, அத்தனை பேருமே உதட்டைப் பிதுக்கினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தனைக்கும் அப்பாஸுக்கு உதவி செய்யும் வகையில் ஹமாஸும் அப்போது போர் நிறுத்தத்தை அறிவித்திருந்தது (45 நாள் போர் நிறுத்தம்).&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், யார் என்ன முயற்சி செய்தாலும் பலனில்லை என்கிற நிலைமையை நோக்கி மிகத்தீவிரமாக முன்னேற ஆரம்பித்தது&lt;br /&gt;&lt;br /&gt;விதி. 21_ம் தேதி ஒரு மூத்த ஹமாஸ் தலைவரை, இஸ்ரேல் ராணுவம் ராக்கெட் வீசிக் கொன்றது.&lt;br /&gt;&lt;br /&gt;உடனடியாக ஹமாஸ் அறிவித்திருந்த போர் நிறுத்தம் வாபஸ் பெறப்படும் சூழ்நிலை உருவாகிவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இஸ்மாயில் அபூ ஷனப் என்கிற அந்த மூத்த தலைவரின் இறுதி ஊர்வலம், மறுநாள் காஸாவில் நடைபெற்றபோது சற்றும் நம்பமுடியாத வகையில், பத்தாயிரம் பேர் அதில் கலந்துகொள்ள வந்து குவிந்துவிட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இது இஸ்ரேல் அரசுக்கு மிகுந்த அச்சத்தை விளைவித்தது. போராளிகளுக்கான மக்கள் ஆதரவு சற்றும் குறைவுபடாத நிலையில், அப்பாஸ் அரசு என்ன முயற்சி எடுத்தாலும் அவர்களை முற்றிலுமாகத் தடுத்து நிறுத்த முடியப்போவதில்லை என்று ஏரியல் ஷரோன் நினைத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதை மேலும் மேலும் உறுதிப்படுத்துவதுபோல், அடுத்த சில தினங்களில் தேசம் முழுவதும் ஆங்காங்கே, திடீர்ப் படுகொலைகளும் தீவைப்புகளும் கலவரங்களும் குண்டுவெடிப்புகளும் நடக்க ஆரம்பித்தன.&lt;br /&gt;&lt;br /&gt;அத்தனைக்கும் முஸ்லிம்கள்தான் காரணம் என்று ஷரோன் சொன்னார். இஸ்ரேலியத் தரப்பில் ஓர் உயிர்க் கூடப் போயிருக்காத நிலையில், எப்படி நீங்கள் எங்களைக் குறை சொல்லலாம்?&lt;br /&gt;&lt;br /&gt;கலவரத்தைத் தூண்டுவதும் தொடங்கிவைப்பதும் யூதர்கள்தான் என்று மம்மூத் அப்பாஸ் குற்றம் சாட்டினார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆக, மீண்டும் அடித்துக்கொள்ள ஆரம்பித்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கிடையில், அப்பாஸ் பதவி விலக வேண்டும் என்கிற கோஷமும் உடனடியாக எழ ஆரம்பித்துவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;அராஃபத்தின் தீவிர ஆதரவாளர்களுக்கு அப்பாஸ் பிரதமராக இருப்பதில் துளிக்கூட விருப்பமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;தங்கள் தலைவரின் முழுச்சம்மதமில்லாமல், அமெரிக்க நிர்ப்பந்தத்தின்பேரில் பிரதமராக்கப்பட்ட ஒருவர், சக போராளி இயக்கத்தவர்களைக் கைது செய்யும் அளவுக்குப் போய்விட்டார் என்றால், அவரை இன்னும் ஆட்சியில் உட்கார வைத்துக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை என்று, மூலைக்கு மூலை மேடை அமைத்துப் பேச ஆரம்பித்துவிட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அடிப்படையில், அப்பாஸ் கொஞ்சம் சாது. அவருக்கு அரசியல் தெரியுமே தவிர, ஆதரவாளர் பலமெல்லாம் கிடையாது. ஆளச்சொன்னால் ஆள்வார். வீட்டுக்குப் போகச்சொன்னால் போய்விடுவார். அவ்வளவுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;யாசர் அராஃபத்துக்கு, மிகவும் தர்மசங்கடமான நிலைமை அது.&lt;br /&gt;&lt;br /&gt;அப்பாஸ் மீது அவருக்குத் தனிப்பட்ட வெறுப்புகள் ஏதும் கிடையாது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், தமது மக்களின் விருப்பத்துக்கு முரணாக, அமெரிக்கா சுட்டிக்காட்டும் வழியில் அவர் ஆட்சி செய்வது, அவருக்குப் பிடிக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பாக, போராளிகளைக் கைது செய்யும் விஷயத்தை அவர் மிகக் கடுமையாக எதிர்த்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;வெளிப்படையாக அவரால் இதைப் பேசமுடியவில்லையே தவிர, அப்பாஸின் அமைதி நடவடிக்கைகள் நிச்சயம் விபரீத விளைவுகளைத் தான் உண்டாக்கும் என்று அவர் திடமாக நம்பினார்.&lt;br /&gt;&lt;br /&gt;அதிபர் என்கிற முறையில், அவரால் அப்பாஸின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த முடியும்தான். ஆனால், ஒப்பந்தத்தை மீறுவதாக ஆகிவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்கத் திட்டம், இஸ்ரேலின் ஒத்துழைப்பை எத்தனை தூரம் நம்பலாம் என்று தெரியாத சூழ்நிலையில், தொடர்ந்து போராளி இயக்கங்களின் அதிருப்தியைச் சம்பாதித்துக்கொண்டு, என்ன மாதிரியான அமைதியை உற்பத்தி செய்துவிடமுடியும் என்று அவர் நினைத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே, அப்பாஸைக் கூப்பிட்டுத் தமது அதிருப்தியை நாசூக்காகத் தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்பாஸுக்கும் தர்மசங்கடம்தான். பாலஸ்தீனியர்கள் அதுவரை ஒரு 'பிரதமரின்' ஆட்சியைப் பார்த்ததில்லை. அதிபர்தான். சர்வாதிகாரம்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;அராஃபத்தின் ஒற்றை முடிவுக்குக் கட்டுப்பட்டுத்தான் அவர்களுக்குப் பழக்கம். இந்த மாதிரி பிரதமர், அமைச்சர்கள், கேபினட் கூட்டம், வாக்கெடுப்பு வகையறாக்களெல்லாம் அவர்களுக்குப் பழக்கமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;தவிரவும், அராஃபத்தை ஓரம் கட்டி விட்டு, ஓர் ஆள் அது அப்பாஸாகவே இருக்கட்டும், முடிவுகள் எடுத்துச் செயல்படுத்துவதை மக்கள் முற்றிலும் விரும்பவில்லை என்பதையும் அவர் உணர்ந்திருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே, அராஃபத்தின் கீழே பணியாற்ற முடியாத சூழல் ஏற்பட்டு, தாம் பதவி விலகுவதைத் தவிர, வேறு வழியில்லை என்கிற முடிவுக்கு வந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;மாபெரும் தலைவரான அராஃபத்துடன் நிரந்தரக் கசப்புக்கு வழி தேடிக்கொள்ளாமல், நல்லவிதமாக ஒதுங்கிக் கொண்டுவிடுவதே தமக்கு நல்லது என்று நினைத்தார்.அடுத்தது யார்? என்ற கேள்வி வந்தபோது,&lt;br /&gt;&lt;br /&gt;அராஃபத்தின் ஆதரவாளர்கள் ஒட்டுமொத்தமாக அகமது குரேவைக் கைகாட்டினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏற்கெனவே, அராஃபத்தால் தமது அரசியல் வாரிசாக மறைமுகமாக அறிவிக்கப்பட்டவர் அவர். ஆனால், அகமது குரேவை அமெரிக்கா ஏற்குமா என்பது சந்தேகம்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் அப்பாஸைப் போல மிதவாதி அல்லர். இஸ்ரேலுடன் சமரச முயற்சிகள் மேற்கொள்வதில் எப்போதும் சந்தேகம் உள்ளவர்.&lt;br /&gt;&lt;br /&gt;அகமது குரேவுக்குப் பதவியை ஏற்பதில் பிரச்னை ஏதுமில்லை. ஆனால், அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் தமக்கு முழு ஆதரவு அளிப்பதாகச் சொன்னால் மட்டுமே, தம்மால் பதவி ஏற்க முடியும் என்றும், இஸ்ரேல் தனது தொடர் தாக்குதல் நடவடிக்கைகளை நிறுத்தினால் மட்டுமே, ஆட்சி செய்யமுடியுமென்றும் ஒரு பேச்சுக்குச் சொல்லிவிட்டு, செப்டம்பரில் பாலஸ்தீன் அத்தாரிட்டியின் பிரதமராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;அவ்வளவுதான். இஸ்ரேல் பழையபடி தன் வேலையை ஆரம்பித்துவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;மேற்குக் கரைப் பகுதியில் உள்ள தனது யூதக் குடியிருப்புகளைக் காப்பாற்றுவதாகச் சொல்லிக்கொண்டு, மேற்குக் கரையையே இரண்டாகப் பிரிக்கும் விதத்தில், ஒரு தடுப்புச் சுவர் எழுப்ப ஆரம்பித்துவிட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சுவர் எழுப்பும் பணியை ஆரம்பித்த அதே நாள் (செப்டம்பர் 10) காஸாவில், ஒரு ஹமாஸ் தலைவரை ராக்கெட் தாக்குதல் நடத்திக் கொல்ல முயற்சி செய்து தோற்று, அந்த வெறுப்பில் பதினைந்து பாலஸ்தீனியர்களை இஸ்ரேலிய வீரர்கள் சுட்டுக்கொன்றார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;முஸ்லிம்கள் மீண்டும் இண்டிஃபதாவைத் தீவிரமாக்குவது பற்றி யோசிக்க ஆரம்பிக்க, ஏரியல் ஷரோன் அம்மாதம் பன்னிரண்டாம் தேதி ஓர் அறிக்கை வெளியிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;'யாசர் அராஃபத் இருக்கும் வரை இங்கே அமைதி சாத்தியமே இல்லை. அவரை நீக்க முடிவு செய்துவிட்டோம்!'' என்பதே அந்த அறிக்கையின் சாரம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;நீக்குவது என்றால்? பாலஸ்தீனில் இருந்தா, உலகத்திலிருந்தேவா?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒட்டுமொத்த முஸ்லிம் உலகத்துக்கும் இந்தக் கேள்விதான் எழுந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஏனெனில், இஸ்ரேல் அதன்பிறகு எடுக்க ஆரம்பித்த நடவடிக்கைகள் அப்படிப்பட்டவை.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 16 அக்டோபர், 2005&lt;br /&gt;இது 100 பகுதிகள் அடங்கியது.அடியில் பகுதிகளின் சுட்டி.. படிக்க அதன் மேல் க்ளிக் செய்ய‌வும்.&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;(1&lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/1-2.html" target="_blank"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;-2. &lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;)     (&lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/3-4.html" target="_blank"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;3-4) &lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;    (&lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/5-6.html" target="_blank"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;5-6 ..)  .&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;   (&lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/7-8.html" target="_blank"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;7-8 ..).&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;     ( &lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/9-10-9-10.html" target="_blank"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;9-10 ..&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;)     (&lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/11-12-9-10.html" target="_blank"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;11-12 ...&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;)     (&lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/13-14-13-14.html" target="_blank"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;13-14 ...&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;) &lt;br /&gt;&lt;br /&gt;(&lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/14-16-15-16.html" target="_blank"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;15-16 ..&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt; )    (&lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/17-18-17-18.html" target="_blank"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;17-18....&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;)     (&lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/19-20-19-20.html" target="_blank"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;19-20. ..&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;)     (&lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/21-22-21-22.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;21-22....&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;)     (&lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/23-24-23-24.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;23-24....&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;)     ( &lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/25-26-25-26.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;25-26..&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;) &lt;br /&gt;&lt;br /&gt;(&lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/27-28-27-28.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;27-28.&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt; )     ( &lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/29-30-29-30.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;29-30..&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt; )&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;( &lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/31-32-31-32.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;31-32.) &lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;    ( &lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/33-34-33-34.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;33-34....&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;)     (&lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/3536-35-36.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;35.36. &lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;)     (&lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/37-38-37-38.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;37-38.&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt; )     ( &lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/3940-zionism-zionism-39-40.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;39.40 ) &lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;    ( &lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/41-42-41-42.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;41-42..&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;)    &lt;br /&gt;&lt;br /&gt;(&lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/4344-44-43-44.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;43-44.&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;)       (&lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/4546-45-46.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;.45-46.&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;)       ( &lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/4748-47-48.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;47-48.&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;)     ( &lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/4950-49-50.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;49-50 ) .&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;    &lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/5152-51-52.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;(51-52.&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;)       (&lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/5354-53-54.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;53-54.&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;)     &lt;br /&gt;&lt;br /&gt;(&lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/55-56-55-56.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;55-56.&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;)       (&lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/5758-57-58.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;57-58.&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;)       &lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/5960-59-60.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;.(59-60.&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt; (&lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/6162-61-62.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;.61-62&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;)      (&lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/6364-63-64.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;63-64.&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;)        (&lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/6566-65-66.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;65-66.&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;)         (&lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/6768-67-68.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;67-68.&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;)      ( &lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/6970-69-70.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;69-70).&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;      &lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/7172-mossad-71-72.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;(71-72.&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;)   &lt;br /&gt;&lt;br /&gt;( &lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/7374-harakat-al-muqawamah-alislamiyah.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;73-74.&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;)     (&lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/7576-intifada-75-76.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;75-76.&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;)         (&lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/7778-77-78.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;77-78.&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;)        (&lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/7980-79-80.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;79-80.&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;)       (&lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/8182-81-82.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;81-82)..&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;      ( &lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/8384-83-84.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;83-84).&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;(&lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/04/8586-85-86.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;85-86&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;)       (&lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/04/8788-87-88.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;87-88) .&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;         (&lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/04/8990-89-90.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;89-90&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;)        (&lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/04/9192-91-92.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;91-92&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;)        (&lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/04/9394-93-94.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;93-94&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;)        ( &lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/04/9595-95-96.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;95-96.&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;)&lt;br /&gt;&lt;br /&gt;(&lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/04/9798-97-98.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;97-98).&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;      (&lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/04/99100-end-99100.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;99.100.&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;)&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7245322127033032810-8777592561293682686?l=islamhistory-vanjoor.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://islamhistory-vanjoor.blogspot.com/feeds/8777592561293682686/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7245322127033032810&amp;postID=8777592561293682686&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7245322127033032810/posts/default/8777592561293682686'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7245322127033032810/posts/default/8777592561293682686'/><link rel='alternate' type='text/html' href='http://islamhistory-vanjoor.blogspot.com/2009/04/9192-91-92.html' title='91.92ஜார்ஜ் புஷ் வரைந்த &apos;ரோட் மேப்&apos;.பாலஸ்தீன் அத்தாரிட்டியாக அகமது குரே. பகுதி. 91-92'/><author><name>VANJOOR</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='20' height='32' src='http://1.bp.blogspot.com/_4Od8qXZAHSM/SXsfToKdjOI/AAAAAAAAApU/IXVrWTHeofE/S220/gse_multipart17230.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7245322127033032810.post-2198686748228122054</id><published>2009-04-03T10:29:00.004+08:00</published><updated>2009-07-08T13:04:10.191+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='யாசர் அரஃபாத்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பாலஸ்தீன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இஸ்லாம்'/><title type='text'>89.90.கேம்ப் டேவிட் அமைதிப் பேச்சுவார்த்தை. புஷ்ஷின் சாய்ஸ், மம்மூத் அப்பாஸ்.பகுதி.89-90</title><content type='html'>&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;அராஃபத் இதனை ஒப்புக்கொண்டிருந்தால், பாலஸ்தீனியர்களே அவரைக் கொன்றிருக்கக்கூடும்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;------------------------------------------------------------------------------&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;89] கேம்ப் டேவிட் அமைதிப் பேச்சுவார்த்தை.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;நிலமெல்லாம் ரத்தம் - பா. ராகவன் 89&lt;br /&gt;&lt;br /&gt;மம்மூத் அப்பாஸை ஏற்றாலும் ஏற்போம், அராஃபத்தை ஏற்கமாட்டோம் என்று இஸ்ரேல் ஒற்றைக்காலில் நின்றதற்குக் காரணம் என்னவென்று பார்த்துவிடுவது நல்லது.&lt;br /&gt;&lt;br /&gt;மம்மூத் அப்பாஸ் என்பவர், மக்கள் தலைவர் அல்லர்.&lt;br /&gt;&lt;br /&gt;அராஃபத் உயிருடன் இருந்த காலத்தில், ஒரு தேர்தலில் அவர் தனித்து நின்றால் ஒரு ஓட்டு விழுமா என்பது, சந்தேகம்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் அராஃபத்தின் சகா. அல் ஃபத்தாவின் ஆரம்பகாலம் முதல், உடன் இருந்து வருபவர். ஓரளவு மிதவாதி என்று சொல்லலாம். அவ்வளவுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;அராஃபத்துக்குப் பதிலாக இன்னொருவர் வந்துதான் தீரவேண்டுமென்றால், அது யாராக இருக்கலாம் என்று சொல்வதற்குக் கண்டிப்பாக, பாலஸ்தீனியர்கள் யோசிக்கவே செய்வார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏனெனில், அவர்களுக்குத் தலைவர் என்றால், அராஃபத் ஒருவர்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;அராஃபத்தே ஒருவரைக் கைகாட்டி, 'இவர்தான் இனிமேல்' என்று சொன்னால், கண்ணை மூடிக்கொண்டு ஏற்பதில், அவர்களுக்கு எந்தச் சங்கடமும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;மாறாக, தங்களுக்குத் தலைவராக வரப்போகிறவரை இஸ்ரேல் சிபாரிசு செய்கிறது என்பதை, பாலஸ்தீனியர்களால் ஜீரணிக்கக்கூட முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இது இஸ்ரேல் அரசுக்கும் நன்றாகத் தெரியும். அப்படி இருந்தும், அராஃபத்தை விலக்கிவிட்டு இன்னொருவர் வந்தால்தான் அமைதி என்று அவர்கள் அடம் பிடிக்குமளவுக்கு, அப்படியென்ன அராஃபத் மீது வெறுப்பு?&lt;br /&gt;&lt;br /&gt;காரணம் இருக்கிறது.&lt;br /&gt;அமெரிக்காவின் அதிபராக பில் க்ளிண்டன் இருந்தபோது, 2000_ம் ஆண்டு ஜூலை மாதத்தில், பாலஸ்தீன் பிரச்னைக்கு ஒரு தீர்வு காணும் யோசனையுடன், இருதரப்பு அமைதிப் பேச்சுவார்த்தை ஒன்றுக்கு ஏற்பாடு செய்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;கேம்ப் டேவிட் என்கிற இடத்தில் சுமார் இரண்டு வார காலம் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையில், பாலஸ்தீன் அத்தாரிடி சார்பில் யாசர் அராஃபத்தும் இஸ்ரேலின் சார்பில், அப்போதைய இஸ்ரேலியப் பிரதமராக இருந்த ஈஹுத் பாரக்கும் கலந்துகொண்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஓஸ்லோ அமைதிப் பேச்சுவார்த்தை நல்ல விளைவுகளைத் தரும் என்று எதிர்பார்த்து பொய்த்துப்போன காரணத்தால், இம்முறை மிகக் கவனமாகத் திட்டங்கள் தயாரித்து வைத்திருந்தார் பில் க்ளிண்டன்.&lt;br /&gt;&lt;br /&gt;இரு தரப்பினரும் ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில், அடுத்த ஐந்தாண்டுகளில் (அதாவது 2005_ம் இந்த ஆண்டு!) பாலஸ்தீன் பிரச்னைக்கு சுமுகமானதொரு நிரந்தரத் தீர்வு கண்டுவிடமுடியும் என்பது அவரது கணக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;அமெரிக்காவுக்கு, பாலஸ்தீன் மீது அப்படியென்ன அக்கறை? என்கிற கேள்விக்கு, ஒரே ஒரு பதில்தான். அன்றைய தேதியில், மத்தியக் கிழக்கு நாடுகள் எது ஒன்றுடனும் அமெரிக்காவுக்குச் சுமுக உறவில்லை&lt;/span&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;எங்காவது ஓரிடத்திலாவது நல்லது நடப்பதற்கு, தான் காரணமாக இருப்பது, தனிப்பட்ட முறையில் தன்னுடைய இமேஜை உயர்த்துவதற்கும் அமெரிக்க தேசத்தின் மதிப்பை மத்தியக் கிழக்கில் அதிகரிப்பதற்கும் பயன்படும் என்று க்ளிண்டன் நினைத்தார். அதனால்தான் கேம்ப் டேவிட் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;க்ளிண்டனின் திட்டம் என்ன?&lt;br /&gt;92 சதவிகித மேற்குக்கரை நிலப்பரப்பிலிருந்தும், 100 சதவிகிதம் காஸா பகுதியிலிருந்தும், இஸ்ரேலிய ராணுவம் விலக்கிக்கொள்ளப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;பாலஸ்தீன் அத்தாரிடி ஆள்வதற்காக, இஸ்ரேல் அளித்துள்ள தற்போதைய மேற்குக்கரைப் பகுதி மற்றும் காஸாவுடன் இன்னும் ஓரிரு நகரங்களை ஆளும் உரிமையும், பாலஸ்தீன் அத்தாரிடிக்கு வழங்கப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;மேற்குக்கரைப் பகுதியின் எல்லையோரம் அமைந்துள்ள இஸ்ரேலியக் குடியிருப்புப் பகுதிகளில், எட்டு சதவிகிதம் நிலப்பரப்பு இஸ்ரேலுடன் இணையும்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்பகுதி, பாலஸ்தீன் அத்தாரிடி ஆட்சி எல்லைக்குள் வராது.&lt;br /&gt;&lt;br /&gt;அதாவது, இஸ்ரேலியக் குடியிருப்புகள் அமைந்துள்ள பகுதிகளை இஸ்ரேலே ஆளும். பாலஸ்தீன் அத்தாரிடி ஆட்சிக்குட்பட்ட பிற பகுதிகளில், வசிக்கும் யூதர்கள், படிப்படியாகத் திரும்ப அழைத்துக்கொள்ளப்படுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தற்சமயம் பாலஸ்தீனியர்கள் நுழையவே முடியாதபடி இருக்கும் கிழக்கு ஜெருசலேத்தின் ஒரு பகுதியை, பாலஸ்தீன் அத்தாரிடி, தனது தலைநகராக அறிவித்துக்கொள்ள உரிமை வழங்கப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;அதேசமயம், ஜெருசலேம் முழுவதுமாக, பாலஸ்தீனியர்களுக்குச் சொந்தம் என்றும் ஆகிவிடாது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மற்ற மதத்தவர்களும் அங்கே வசிக்கலாம். வழிபாட்டுச் சுதந்திரம், அனைவருக்கும் பொதுவானதாக, நிலைநிறுத்தப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;பாலஸ்தீன் அகதிகள் என்கிற பெயரில், மத்தியக் கிழக்கு முழுவதும் பரவி வசித்து வருவோர் தாயகம் திரும்பும் விஷயத்தில், இஸ்ரேல் சிலவற்றை விட்டுக்கொடுக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர்கள் பாலஸ்தீன் அத்தாரிடி ஆட்சிப்பொறுப்பில் இருக்கும் பகுதிகளுக்கு வருவதில், தடையிருக்காது. சர்வதேச அளவில் ஒரு குழு அமைத்து, அகதிகள் தேசம் திரும்பும் விஷயத்தில், உறுதியானதொரு முடிவை விரைவில் எடுக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;க்ளிண்டனின் அமைதித் திட்டத்தின் சாரம் இதுதான். இதனை ஈஹுத் பாரக் முன்னிலையில் யாசர் அராஃபத்திடம் படித்துக்காட்டி, 'என்ன சொல்கிறீர்கள்?' என்று, க்ளிண்டன் கேட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;அராஃபத் சிறிது நேரம் யோசித்துவிட்டு , 'மன்னிக்கவும். ஒப்புக்கொள்ள முடியாது' என்று சொல்லிவிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஈஹுத் பாரக் அதிர்ச்சியடைந்தார். இத்தனை கூடுதல் அதிகாரங்கள் உரிமை வழங்கும் திட்டம் ஒன்றை, க்ளிண்டன் கொண்டுவருவார் என்று அவரே எதிர்பார்க்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இஸ்ரேலிய மக்களுக்கு, தான் என்ன பதில் சமாதானம் சொல்லமுடியும் என்றுதான் யோசித்துக்கொண்டிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் அராஃபத், முற்றிலுமாக இத்திட்டத்தை நிராகரித்துவிட்டதில் க்ளிண்டன், பாரக் இருவருக்குமே தீராத அதிர்ச்சி, வியப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;'உங்கள் மக்களையும் நிலப்பரப்பையும் மிக மோசமான ஒரு சூழலுக்கு நீங்கள் தள்ளியிருக்கிறீர்கள்' என்று, பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார் க்ளிண்டன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;அராஃபத் பதிலே சொல்லவில்லை. கைக்குட்டை அளவு நிலப்பரப்பை அளித்துவிட்டு, கனவை விலைபேசும் அமைதிப் பேச்சுவார்த்தைகளின் விளைவு என்னவாக இருக்கும் என்பதை, ஓஸ்லோ ஒப்பந்தத்தின்போதே அவர் தெளிவாக உணர்ந்திருந்தார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பாலஸ்தீன் அத்தாரிடி என்கிற அமைப்பை ஏன்தான் உருவாக்க ஒப்புக்கொண்டோமோ என்று வருந்திக்கொண்டிருந்தவருக்கு, இந்த அமைதி ஒப்பந்தத்தில் மகிழ்ச்சி கொள்ளத்தக்க எந்த ஓர் அம்சமும் கண்ணில் படாமல் போனதில் வியப்பில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;அராஃபத் இதனை ஒப்புக்கொண்டிருந்தால், பாலஸ்தீனியர்களே அவரைக் கொன்றிருக்கக்கூடும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஏனெனில், சுதந்திர பாலஸ்தீன் என்கிற ஒற்றை கோரிக்கையைத் தவிர, வேறு எது ஒன்றையுமே நினைத்துப்பார்க்கும் நிலையில், யாருமே இல்லை என்பதுதான் உண்மை.&lt;br /&gt;&lt;br /&gt;தனிப்பட்ட முறையில் அராஃபத்துக்கேகூட, சதவிகிதக் கணக்குகளில் நம்பிக்கை இல்லாமல் போய்விட்டிருந்தது. கிடைத்தால் முழு பாலஸ்தீன். இல்லாவிட்டால் முழுமையான போராட்டம். இந்த இரண்டைத் தவிர, இன்னொன்றைச் சிந்திக்கக்கூடாது என்பதில், அவர் தெளிவாக இருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;அதனால்தான் க்ளிண்டனின் அமைதித்திட்டத்தை, ஆரம்பத்திலேயே நிராகரித்துவிட்டார் அராஃபத்..&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஈஹுத் பாரக்குக்குக் கடும் கோபம். பத்திரிகையாளர்களைக் கூப்பிட்டு, அராஃபத்தைக் கிழிகிழி என்று கிழித்து எடுத்து வறுத்துவிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;'என்ன மனிதர் இவர்! எதைச்சொன்னாலும் 'நோ, நோ' என்று ஒற்றை வார்த்தையில் பதில் சொல்பவரிடம் எப்படி அமைதிப்பேச்சு சாத்தியம்?&lt;br /&gt;&lt;br /&gt;பேச்சுவார்த்தையில் அவருக்கு ஆர்வமே இல்லை. முன்வைக்கப்பட்ட திட்டம் எது ஒன்றையும் பரிசீலிக்காமலேயே மறுப்புத் தெரிவித்துக்கொண்டே வந்தார். நாங்கள் பொறுமையின் எல்லைக்கே போய்விட்டோம். ரசாபாசமாக எதுவும் நடந்துவிடக்கூடாதே என்பதற்காகத்தான் அமைதி காத்தோம்' என்று, நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியொன்றில், ஈஹுத் பாரக் சொல்லியிருக்கிறார். (ஏப்ரல், 2001)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;பாரக்கின் கருத்துப்படி, அராஃபத் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு ஒரே நோக்கம்தான். பூரண சுதந்திரம் உள்ள முழுமையான பாலஸ்தீன். அதாவது இஸ்ரேல் என்றொரு தேசமே கூடாது. நிலப்பரப்பு முழுவதும் பாலஸ்தீன்தான்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'நாங்கள் நடைமுறைச் சாத்தியமுள்ள யோசனைகளை முன்வைக்கிறோம். அவர்கள் நடக்கவே முடியாத விஷயத்துக்காகப் போராட நினைக்கிறார்கள்' என்றார் பாரக்.&lt;br /&gt;&lt;br /&gt;பேச்சுவார்த்தை நடைபெற்ற தினங்களுள், ஒருநாள் மாலை உலாவப் போயிருந்த பாரக், எதிரே அராஃபத் வருவதைப் பார்த்து, புன்னகை செய்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்றுதான் டெம்பிள் மவுண்ட் என்று யூதர்களால் அழைக்கப்படும், பைத்துல் முகத்தஸ் வளாகத்திலுள்ள உமர் மசூதி குறித்துப் பேசியிருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;கிழக்கு ஜெருசலேமின் ஒரு பகுதியை, பாலஸ்தீன் அத்தாரிடி தனது தலைநகரமாக அறிவித்துக்கொள்ள, அனுமதி அளிப்பது பற்றிய பேச்சுவார்த்தை அது.&lt;br /&gt;&lt;br /&gt;கூட்டத்தில், அராஃபத் 'நோ' சொல்லிவிட்டு எழுந்து போயிருக்க, இந்த மாலைச் சந்திப்பின்போது, பாரக் மீண்டும் அந்தப் பேச்செடுத்தபோது, 'அங்கே கோயிலே இருந்தது கிடையாது. நீங்கள் ஏன் திரும்பத்திரும்ப அதை 'டெம்பிள் மவுண்ட்' என்று குறிப்பிடுகிறீர்கள்?' என்று கேட்டதாக, பாரக் தனது பேட்டியில் குறிப்பிடுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;'மிஸ்டர் அராஃபத், சாலமன் தேவாலயம் அங்கேதான் இருந்தது என்பது, யூதர்களின் நம்பிக்கையாக இருக்கலாம். தனிப்பட்ட முறையில், நானும் அதை நம்புகிறேன். அகழ்வாராய்ச்சிகள் ஏராளமான சான்றுகளைத் தருகின்றனவே' என்று, பில் க்ளிண்டன் சொல்லியிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;அராஃபத் புன்னகை செய்தார். 'அகழ்ந்தது யூதர்கள். அறிவித்தது, யூத அரசு. கிடைத்தது என்னவென்று இதுவரை வேறு யாருக்கு எடுத்துக் காட்டியிருக்கிறீர்கள்?&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கிழக்கு ஜெருசலேத்தில் நீங்கள் எங்களுக்குப் பங்கு கொடுப்பதென்றால், பைத்துல் முகத்தஸ் முழுமையாக பாலஸ்தீனியர்களின் கட்டுப்பாட்டுக்குள் வருவதென்றால் மட்டுமே சம்மதம்.'&lt;br /&gt;&lt;br /&gt;பாரக்கின் கோபம் மேலும் அதிகரித்ததற்கு, இது மிக முக்கியக் காரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏனெனில், கிழக்கு ஜெருசலேத்தில் ஒரு பகுதியை அரேபியர்களுக்கு விட்டுக்கொடுக்க அவர் தயாராக இருந்தாரே தவிர, மசூதி வளாகத்தை விடுவிப்பது பற்றி, நினைத்துக்கூடப் பார்க்கவில்லை அவர்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படிச் செய்தால், இஸ்ரேலியர்கள் அவரைப் பதவியிலிருந்து இறக்குவது மட்டுமல்ல,. கட்டிவைத்து எரித்தே விடுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இது இப்படி இருக்க, 'இட்ஸாக் ராபின் காலத்தில் நடைபெற்ற ஓஸ்லோ அமைதி ஒப்பந்தத்தில் கண்டிருந்தபடி, இஸ்ரேல் என்கிற தேசத்தை பாலஸ்தீனியர்களும், பாலஸ்தீன் என்கிற 'அமைப்பை' இஸ்ரேலும் பரஸ்பரம் ஒப்புக்கொண்டு, அமைதிக்கான அடுத்தக் காலை எடுத்து வைக்க வேண்டும் என்பதுதான், என்னுடைய விருப்பம்' என்று சொன்ன பாரக், அராஃபத்துக்கு அந்த எண்ணம் துளிக்கூட இல்லை என்றும் குற்றம் சாட்டினார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;உண்மையில், நிஜமாகவே அமைதி தரக்கூடிய எந்த ஒரு திட்டத்தையும் நிராகரிக்கும் மனநிலையில், அராஃபத் அப்போது இல்லை. ஆனால் அமைதிச் சூழல் ஏற்படுத்துவதுபோலத் தோற்றம் காட்டி, அடிமடியில் கைவைக்கக்கூடிய திட்டங்களைத்தான் அவர் எதிர்த்தார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நல்ல வாய்ப்பு பறிபோய்விட்ட கோபம், பில் க்ளிண்டனுக்கு. அராஃபத் இருக்கும்வரை ஒரு கல்லைக்கூட நகர்த்தி வைக்க முடியாது என்கிற கடுப்பு, ஈஹுத் பாரக்குக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே, அமெரிக்காவிலிருந்து திரும்பியவுடன், பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததற்கு முழுமுதல் காரணம் அராஃபத்துதான் என்று திரும்பத்திரும்ப அத்தனை ஊடகங்களிலும் பேசிக்கொண்டே இருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தச் சம்பவம்தான் இஸ்ரேலியர்கள் மத்தியில் அராஃபத் மீது, மிகக் கடுமையான வெறுப்பைத் தோற்றுவிக்கக் காரணமாக அமைந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;தமது மக்களின் உணர்ச்சிக்கு மதிப்பளிக்கும் விதமாகத்தான் ஈஹுத் பாரக்குக்கு அடுத்து வந்த ஏரியல் ஷரோன், 'அராஃபத்தை நீக்கிவிட்டு வேறொருவரைப் பாலஸ்தீன் அத்தாரிடியின் தலைவராக நியமியுங்கள்' என்று, கோஷமிடத் தொடங்கினார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதுவேதான் அராஃபத்தின் சரிந்துகிடந்த இமேஜை பாலஸ்தீனியர்கள் மத்தியில், மீண்டும் மிக உயரத்தில் தூக்கி நிறுத்தவும் காரணமாக அமைந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;90] புஷ்ஷின் சாய்ஸ், மம்மூத் அப்பாஸ்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;நிலமெல்லாம் ரத்தம் - பா. ராகவன் 90&lt;br /&gt;&lt;br /&gt;கேம்ப் டேவிட் பேச்சுவார்த்தை முயற்சி அடைந்த தோல்வி, பில் க்ளிண்டனுக்குத் தனிப்பட்ட முறையில் ஏராளமான பாதிப்புகளை உண்டாக்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;அவரது அரசியல் எதிரியாக, எப்போதும் எதுடா சாக்கு என்று கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுக்கொண்டு, விழிப்புடன் பார்த்துக்கொண்டிருந்த ஜார்ஜ் புஷ், இந்தப் பேச்சுவார்த்தைத் தோல்வியை ஒரு மிகப்பெரிய சரிவாக முன்வைத்து, அமெரிக்காவெங்கும் க்ளிண்டனுக்கு எதிரான அதிருப்தி அலையை உருவாக்குவதில், மிகவும் தீவிரமாகப் பணியாற்றத் தொடங்கினார்.&lt;br /&gt;&lt;br /&gt;வேறு பல காரணங்களுக்காகவும் க்ளிண்டனின் மீதிருந்த மதிப்பு சரியத் தொடங்கியிருந்த நேரம்.&lt;br /&gt;&lt;br /&gt;தோதாக, ஒரு மிக முக்கியமான சர்வதேசப் பிரச்னையில் அமெரிக்கா தலையிட்டு, உருப்படியான தீர்வு எதுவும் காண முடியாமல் போனது, மத்தியக் கிழக்கில் அமெரிக்காவின் செல்வாக்கைக் கணிசமாகக் குறைக்கும் என்று புஷ் குற்றம் சாட்டினார்.&lt;br /&gt;&lt;br /&gt;தான் பதவிக்கு வந்தால், கண்டிப்பாக பாலஸ்தீன் பிரச்னைக்கு ஒரு சுமுகத் தீர்வு காணமுடியும் என்று அடித்துச் சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், பெரும்பாலான அரசியல் வல்லுநர்கள், பாலஸ்தீன் விஷயத்தில் அமெரிக்கா தலையிடுவதற்கான நேரம் கூடிவரவில்லை என்றுதான் அப்போது சொல்லிக்கொண்டிருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பிரச்னையை முழுமையாக யாருமே புரிந்துகொள்ளவில்லை என்று திரும்பத்திரும்ப எழுதியும் பேசியும் வந்தார்கள். புஷ், அதையெல்லாம் பொருட்படுத்தவில்லை. கண்டிப்பாகத் தன்னால் ஒரு சரியான தீர்வை முன்வைக்க முடியும் என்று அடித்துச் சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;அது என்ன தீர்வு?&lt;br /&gt;அதையெல்லாம் ஜெயித்தால் பார்த்துக்கொள்ளலாம் என்றுதான், உண்மையில் அவர் அப்போது நினைத்தார். வாக்குறுதிகள் அளிப்பதில் பிரச்னை என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;தாராளமாக என்ன வேண்டுமானாலும் அள்ளி வழங்கத் தடையே இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆட்சிக்கு வந்தபின் நிதானமாகப் பார்த்துக்கொண்டால் போகிறது.&lt;br /&gt;ஆனால், புஷ்ஷின் ஆலோசகர்கள், மற்ற விஷயங்கள் போல் பாலஸ்தீன் பிரச்னையில் அலட்சியம் காட்டவேண்டாம் என்று திரும்பத்திரும்ப வலியுறுத்தியதன் விளைவாக, பாலஸ்தீன் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணும் திட்டம் ஒன்றை புஷ் வகுத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;முன்னதாக, அமெரிக்கத் தரப்பில் ஏற்கெனவே உருவாக்கப்பட்டு, உதவாமல் கிடந்த ஒன்றிரண்டு பழைய திட்டங்களை (டெனட் ப்ளான் என்று அழைக்கப்பட்ட ஒரு திட்டம். மிட்ஷெல் ரிப்போர்ட் என்றொரு அறிக்கை போன்றவை. இவை அனைத்துமே முன்னர் பார்த்த தாற்காலிகத் தீர்வுகளிலேயே, சில மாற்றங்களை மட்டும் சொல்லும் திட்டங்கள். குறிப்பிடத்தக்க அம்சங்கள் ஏதும் இவற்றில் கிடையாது.)&lt;br /&gt;&lt;br /&gt;தூசு தட்டி எடுத்து மறுபரிசீலனை செய்து பார்த்து, எதுவுமே நல்ல விளைவுகளைத் தரக்கூடியவை அல்ல என்று உறுதி செய்து தூக்கிப் போட்டுவிட்டுத்தான், புஷ் தனது திட்டத்துக்கு ஒரு வடிவம் கொடுத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;தனது திட்டம் என்னவென்பதை முதலில் சொல்லாமல், 2002-ம் ஆண்டு ஜூன் 24-ம் தேதி பாலஸ்தீன் மக்களுக்கு ஒரு செய்தியை வெளியிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;'என்னிடம் ஒரு திட்டம் தயார். கண்டிப்பாக உங்கள் பிரச்னையைத் தீர்க்கக்கூடிய திட்டம் இது. அரசியல் லாபங்கள் எதையும் பாராமல் முழுக்க முழுக்கப் பாலஸ்தீன் அமைதி என்பதை மட்டுமே நோக்கமாக வைத்து வரையப்பட்ட திட்டம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், இந்தத் திட்டம் என்னவென்பதை என்னால் யாசர் அராஃபத்துடன் உட்கார்ந்து பேசமுடியாது. தீவிரவாதத்தின் நிழல் கூடப் படியாத ஒருவரை, உங்கள் தலைவராக முதலில் தேர்ந்தெடுத்தீர்களென்றால் அவருடன் உட்கார்ந்து நான் பேசுகிறேன். அவர் ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டவராக இருக்கவேண்டும். என்னுடைய சாய்ஸ், மம்மூத் அப்பாஸ். என்ன சொல்கிறீர்கள்?' என்று கேட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;இந்தப் பகிரங்க வேண்டுகோளெல்லாம் முன்கூட்டியே திட்டமிடப்பட்டு, இஸ்ரேல் பிரதமர் ஏரியல் ஷரோனுடன் கலந்து பேசிவிட்டுச் செய்யப்பட்டதுதான் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், அராஃபத் அப்போது வீட்டுச் சிறையில் இருந்தார். எப்போது அவர் விடுவிக்கப்படுவார் என்று யாருக்கும் தெரியவில்லை. அவர் பதவி விலகித்தான் ஆகவேண்டும் என்று, ஏற்கெனவே இஸ்ரேல் மிகத் தீவிரமாக வலியுறுத்திக்கொண்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;மேற்குக் கரை மற்றும் காஸா பகுதிகளில் தொடர்ந்து ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, தினசரி நூற்றுக்கணக்கான பாலஸ்தீன் போராளிகள் கைது செய்யப் பட்டுக்கொண்டிருந்தார்கள். நாடெங்கும் நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டு, பல நகரங்களில் ஊரடங்கு உத்தரவும் அமல்படுத்தப்பட்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒட்டுமொத்த அரேபியர் பகுதிகளையும் நிர்மூலப்படுத்திவிட்டுத்தான் இஸ்ரேல் ஓயும் என்று உலகமே எதிர் பார்த்துக் கொண்டிருந்தபோது, அமெரிக்க அதிபர் வெளியிட்ட இந்தப் 'புதிய திட்ட' அறிவிப்பு,&lt;br /&gt;&lt;br /&gt;பாலஸ்தீனியர்கள் மத்தியில் சட்டென்று ஓர் ஆர்வத்தை உண்டாக்கியது.&lt;br /&gt;ஒருவேளை, உருப்படியாக ஏதேனும் இருக்குமோ?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;ஆனால் அராஃபத், பதவி விலகினால்தான் வாயையே திறப்பேன் என்கிறாரே? இது உண்மையா அல்லது அராஃபத்தை ஒழிப்பதற்காகச் செய்யப்படும் சதியா?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இது ஒரு சந்தேகம். இன்னொரு சந்தேகம், பல்வேறு குற்றச்சாட்டுகளுக்குத் தொடர்ந்து ஆளாகிவந்த யாசர் அராஃபத், உண்மையிலேயே பாலஸ்தீன் மக்களின் நலனை நினைப்பவரா, அல்லது - இஸ்ரேல் சொல்வதுபோல - பதவி ஆசை உள்ளவர்தானா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளவும் ஒரு வாய்ப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;உண்மையில், அராஃபத்துக்கும் அப்போது வேறு வழியில்லை என்றுதான் சொல்லவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;அல் அக்ஸா மசூதி மீட்புக்கான தற்கொலைப் படைப்பிரிவு ஒன்று ஆயுதங்கள் வாங்குவதற்காக, இருபதாயிரம் டாலர் தொகையை, அராஃபத் வழங்கியதற்கான ஆதாரங்கள், தன்னிடம் இருப்பதாக அப்போது இஸ்ரேல் அறிவித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அராஃபத் தாமாக முன்வந்து அதை ஒப்புக்கொள்ளாவிட்டால், மக்கள் மத்தியில் ஆதாரங்களைச் சமர்ப்பிக்கத் தயார் என்றும் ஷரோன் அறிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;நிலைமை மிகவும் மோசமாகிக் கொண்டிருக்கவே, வேறு வழியில்லாமல் அராஃபத், மம்மூத் அப்பாஸை பாலஸ்தீன் அத்தாரிடியின் பிரதமராக அறிவிக்க வேண்டிவந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இது நடந்தது 2003-ம் ஆண்டு மார்ச் 13-ம் தேதி.&lt;br /&gt;அமெரிக்கா இதை தனக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகக் கருதியது.&lt;br /&gt;&lt;br /&gt;ஜார்ஜ் புஷ் உடனடியாக மம்மூத் அப்பாஸை வாஷிங்டனுக்கு அழைத்தார். மீண்டும் இருதரப்பு பேச்சுவார்த்தைகளைத் தொடங்குவதற்கான சூழல் ஏற்பட்டிருப்பதாக, சர்வதேச மீடியா முன் தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜூலை 25-ம் தேதி மம்மூத் அப்பாஸ் வாஷிங்டனுக்குப் போனார். புஷ்ஷுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். நான்கு நாள் இடைவெளியில் புஷ், ஏரியல் ஷரோனை அழைத்து 29-ம் தேதி பேசினார்.&lt;br /&gt;&lt;br /&gt;இரு தலைவர்களுடன் தனித்தனிப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட பிறகு, அனைவரும் சேர்ந்து பேசுவதற்கான ஏற்பாடுகளை விரைவாகச் செய்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;தனது 'ரோட் மேப்'பை முன்வைத்துப் பேச்சுவார்த்தையை புஷ் தொடங்கினார்.&lt;br /&gt;பாலஸ்தீன் பிரச்னைக்கு சுமுகத் தீர்வு ஏற்பட, அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் வரைந்தளித்த 'ரோட் மேப்' (Road Map), மூன்று கட்ட நடவடிக்கைகளை உள்ளடக்கியதாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நாளில் அல்லது ஒரு மாதத்தில், சாத்தியமாகிவிடக்கூடிய திட்டம் அல்ல அது. பொறுமையாக, நிதானமாக, அக்கறையுடன் ஏற்றுப் பரிசீலிக்கும் பட்சத்தில், நீண்டநாள் நோக்கில் நிரந்தர அமைதிக்கான சாத்தியங்களை, அது அவசியம் வழங்கும் என்று ஜார்ஜ் புஷ் சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஆவணமான ஜார்ஜ் புஷ்ஷின் அந்த 'ரோட் மேப்' குறித்த விவரங்களைத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜார்ஜ் புஷ்ஷின் திட்டம், முன்பே சொன்னதுபோல், மூன்று கட்டங்களாக அமல்படுத்தப்பட வேண்டியது. இஸ்ரேல் – பாலஸ்தீன் என்கிற இரு தனித்தனி தேசங்களுக்கான அவசியத்தையும் சாத்தியத்தையும் முன்வைத்து வரையப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;'ஒவ்வொரு கட்டப் பணியையும் ஒழுங்காகச் செயல்படுத்துகிற பட்சத்தில், 2005-ம் ஆண்டுக்குள் பிரச்னைக்கு ஒரு நிரந்தரத் தீர்வு கண்டுவிடலாம்' என்று புஷ் சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;இது 2005-ம் ஆண்டு. கிட்டத்தட்ட முடியப்போகிற ஆண்டும் கூட. இப்போதும் பாலஸ்தீன் பிரச்னை இழுத்துக்கொண்டுதான் இருக்கிறது என்பதை மனத்தில் கொண்டு இந்தத் திட்டத்தை அணுகுவது நல்லது:&lt;br /&gt;&lt;br /&gt;முதல் கட்டம் : தீவிரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவருவது, பாலஸ்தீன் மக்களின் இயல்பு வாழ்க்கையை மீட்டெடுப்பது, உபயோகமான புதிய அமைப்புகளை நிறுவிப் பணிகளைத் துரிதப்படுத்துவது.&lt;br /&gt;&lt;br /&gt;இதில் பாலஸ்தீன் அத்தாரிடியின் பொறுப்புகள் இவை:&lt;br /&gt;தீவிரவாதத்தை எல்லா வகையிலும் தடுத்து நிறுத்துவது. அதற்கான வெளிப்படையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;தீவிரவாதச் செயல்களில் ஈடுபடுவோரைக் கைதுசெய்ய, அனைத்து விதமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். இவ்விஷயத்தில் திட்டமிட்ட, வெளிப்படையான செயல்பாடு தேவை.&lt;br /&gt;&lt;br /&gt;புதுப்பிக்கப்பட்ட பாலஸ்தீன் பாதுகாப்புப் படையினரும் இஸ்ரேலிய ராணுவமும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;பாலஸ்தீன் என்கிற தேசத்தை உருவாக்குவதற்கு அடிப்படைத் தேவையான அரசியல் அமைப்புச் சட்டத்தின் பிரதியை, உடனடியாக உருவாக்க வேண்டும். (கண்டிப்பாக ஜனநாயக தேசமாக மட்டுமே அது அமையும்.)&lt;br /&gt;&lt;br /&gt;புனரமைப்புக்கான பணிகளைத் திறமையாகவும் துரிதமாகவும் செய்யக்கூடிய புதிய அமைச்சர்களை நியமிக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;அதிகார மாற்றங்களுக்கான ஆரம்ப நடவடிக்கைகள் தொடங்கப்படவேண்டும். சட்டச் சீர்திருத்தங்கள் தேவைப்பட்டால் உடனடியாக மேற் கொள்ளப் படவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இஸ்ரேல் அரசின் பொறுப்புகள் இவை :&lt;br /&gt;பாலஸ்தீனியர்களுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கைகள், கைது நடவடிக்கைகள், ஆக்கிரமிப்புகள், குடியிருப்புகளை இடிப்பது போன்ற காரியங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.&lt;br /&gt;செப்டம்பர் 28, 2000-ம் ஆண்டு தொடங்கி, நிறுவப்பட்ட அத்துமீறிய குடியிருப்புகளை படிப்படியாகக் காலி செய்து, அங்கே குடியமர்த்தப்பட்ட யூதர்களைத் திரும்ப அழைத்துக்கொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;பாலஸ்தீன் அதிகாரிகள், அமைச்சர்கள், இஸ்ரேலுக்குள் சுலபமாக வந்து போக, அனுமதி வழங்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;மனித உரிமைகள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் பகுதிகளில், நிலைமை சீராக உடனடியாக உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.&lt;br /&gt;மார்ச் 2001-க்குப் பிறகு ஏற்படுத்தப்பட்ட, அத்துமீறிய யூதக் குடியிருப்புகளை உடனடியாக நீக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;குடியேற்றம் தொடர்பான அத்தனை நடவடிக்கைகளையும், அப்படி அப்படியே நிறுத்திவிட வேண்டும். அரபுப் பிரதேசங்களில் புதிய யூதக் குடியேற்றங்கள் அமைப்பதோ, இருக்கும் குடியேற்றப் பகுதிகளில் அதிக மக்களைச் சேர்ப்பதோ, அவர்களது இருப்பைச் சட்டபூர்வமாக்க முயற்சிகள் மேற்கொள்வதோ கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;இவை சரியாக நடைபெறுகிற பட்சத்தில், பாலஸ்தீனின் அண்டை நாடுகளான எகிப்து மற்றும் ஜோர்டனுடன் இணைந்து, பாதுகாப்புப் பணிகளை அமெரிக்க ராணுவம் முன்வந்து ஏற்றுக்கொள்ளும்.&lt;br /&gt;&lt;br /&gt;பாலஸ்தீன் தீவிரவாதிகளுக்குப் பிற அரபு தேசங்கள் வழங்கி வரும் ஆதரவு, முற்றிலுமாக நிறுத்தப்பட வேண்டும். அமைதிக்கான விருப்பம் உள்ள அத்தனை தேசங்களும் இதனை மனமுவந்து செய்யத்தான் வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;புதிய தேசமாக உருக்கொள்ளப்போகிற பாலஸ்தீனின் தொழில் வளர்ச்சிக்காகத் தனியார்துறை ஊக்கப்படுத்தப்படும். இதற்கு சர்வதேச அளவில் நன்கொடை திரட்டப்பட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதுதான் ஜார்ஜ் புஷ்ஷின் 'ரோட் மேப்' விவரிக்கும் முதல் கட்ட நடவடிக்கைகள். இன்னும் இரண்டு கட்டங்கள் இருக்கின்றன. அவை அடுத்த இதழில்.&lt;br /&gt;நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 9 அக்டோபர், 2005&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;**********************************&lt;/span&gt;&lt;br /&gt;இது 100 பகுதிகள் அடங்கியது.அடியில் பகுதிகளின் சுட்டி.. படிக்க அதன் மேல் க்ளிக் செய்ய‌வும்.&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;(1&lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/1-2.html" target="_blank"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;-2. &lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;)     (&lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/3-4.html" target="_blank"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;3-4) &lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;    (&lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/5-6.html" target="_blank"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;5-6 ..)  .&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;   (&lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/7-8.html" target="_blank"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;7-8 ..).&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;     ( &lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/9-10-9-10.html" target="_blank"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;9-10 ..&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;)     (&lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/11-12-9-10.html" target="_blank"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;11-12 ...&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;)     (&lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/13-14-13-14.html" target="_blank"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;13-14 ...&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;) &lt;br /&gt;&lt;br /&gt;(&lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/14-16-15-16.html" target="_blank"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;15-16 ..&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt; )    (&lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/17-18-17-18.html" target="_blank"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;17-18....&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;)     (&lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/19-20-19-20.html" target="_blank"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;19-20. ..&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;)     (&lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/21-22-21-22.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;21-22....&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;)     (&lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/23-24-23-24.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;23-24....&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;)     ( &lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/25-26-25-26.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;25-26..&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;) &lt;br /&gt;&lt;br /&gt;(&lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/27-28-27-28.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;27-28.&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt; )     ( &lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/29-30-29-30.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;29-30..&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt; )&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;( &lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/31-32-31-32.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;31-32.) &lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;    ( &lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/33-34-33-34.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;33-34....&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;)     (&lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/3536-35-36.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;35.36. &lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;)     (&lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/37-38-37-38.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;37-38.&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt; )     ( &lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/3940-zionism-zionism-39-40.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;39.40 ) &lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;    ( &lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/41-42-41-42.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;41-42..&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;)    &lt;br /&gt;&lt;br /&gt;(&lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/4344-44-43-44.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;43-44.&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;)       (&lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/4546-45-46.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;.45-46.&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;)       ( &lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/4748-47-48.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;47-48.&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;)     ( &lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/4950-49-50.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;49-50 ) .&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;    &lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/5152-51-52.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;(51-52.&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;)       (&lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/5354-53-54.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;53-54.&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;)     &lt;br /&gt;&lt;br /&gt;(&lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/55-56-55-56.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;55-56.&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;)       (&lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/5758-57-58.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;57-58.&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;)       &lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/5960-59-60.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;.(59-60.&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt; (&lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/6162-61-62.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;.61-62&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;)      (&lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/6364-63-64.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;63-64.&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;)        (&lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/6566-65-66.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;65-66.&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;)         (&lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/6768-67-68.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;67-68.&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;)      ( &lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/6970-69-70.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;69-70).&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;      &lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/7172-mossad-71-72.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;(71-72.&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;)   &lt;br /&gt;&lt;br /&gt;( &lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/7374-harakat-al-muqawamah-alislamiyah.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;73-74.&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;)     (&lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/7576-intifada-75-76.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;75-76.&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;)         (&lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/7778-77-78.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;77-78.&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;)        (&lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/7980-79-80.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;79-80.&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;)       (&lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/8182-81-82.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;81-82)..&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;      ( &lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/03/8384-83-84.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;83-84).&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;(&lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/04/8586-85-86.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;85-86&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;)       (&lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/04/8788-87-88.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;87-88) .&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;         (&lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/04/8990-89-90.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;89-90&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;)        (&lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/04/9192-91-92.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;91-92&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;)        (&lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/04/9394-93-94.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;93-94&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;)        ( &lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/04/9595-95-96.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;95-96.&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;)&lt;br /&gt;&lt;br /&gt;(&lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/04/9798-97-98.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;97-98).&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;      (&lt;/span&gt;&lt;a href="http://islamhistory-vanjoor.blogspot.com/2009/04/99100-end-99100.html"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;99.100.&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;)&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7245322127033032810-2198686748228122054?l=islamhistory-vanjoor.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://islamhistory-vanjoor.blogspot.com/feeds/2198686748228122054/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7245322127033032810&amp;postID=2198686748228122054&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7245322127033032810/posts/default/2198686748228122054'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7245322127033032810/posts/default/2198686748228122054'/><link rel='alternate' type='text/html' href='http://islamhistory-vanjoor.blogspot.com/2009/04/8990-89-90.html' title='89.90.கேம்ப் டேவிட் அமைதிப் பேச்சுவார்த்தை. புஷ்ஷின் சாய்ஸ், மம்மூத் அப்பாஸ்.பகுதி.89-90'/><author><name>VANJOOR</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='20' height='32' src='http://1.bp.blogspot.com/_4Od8qXZAHSM/SXsfToKdjOI/AAAAAAAAApU/IXVrWTHeofE/S220/gse_multipart17230.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7245322127033032810.post-6848115634225262185</id><published>2009-04-02T10:42:00.003+08:00</published><updated>2009-07-08T13:03:17.028+08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='யாசர் அரஃபாத்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பாலஸ்தீன்.'/><title type='text'>87.88 கோஃபி அன்னனின் சாமர்த்தியமான அறிக்கை . அராஃபத்தை உயிருடன் விட்டுவைக்க மாட்டார்கள்.பகுதி.87-88.</title><content type='html'>&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;87] கோஃபி அன்னனின் சாமர்த்தியமான அறிக்கை.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;நிலமெல்லாம் ரத்தம் - பா. ராகவன் 87.&lt;br /&gt;&lt;br /&gt;ஏரியல் ஷரோனுக்கு முன்பு, இஸ்ரேலின் பிரதமராக இருந்த ஈஹுத் பாரக்குடன் யாசர் அராஃபத்துக்கு, அரசியல் ரீதியில் ஏற்பட்ட சில கருத்து மோதல்கள், சில தாற்காலிக அமைதிப் பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்ட தோல்வி, ஏரியல் ஷரோன், அல் அக்ஸா மசூதிக்குள் நுழைந்து, அரசியல் நாடகம் நிகழ்த்தியது ஆகியவைதான் இரண்டாவது இண்டிஃபதாவின் ஆரம்பம் என்பதைப் பார்த்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;யாசர் அராஃபத்தை இஸ்ரேல் ராணுவம் வீட்டுச் சிறையில் வைத்தது, இந்தப் போராட்டத்துக்கு உடனடியாக ஒரு சர்வதேச கவனம் அளித்தது. உலக அளவில், ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தினரும் அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்து, இஸ்ரேலுக்கு எதிரான கண்டன அறிக்கைகளை வெளியிடத் தொடங்கினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மத்தியக் கிழக்கிலுள்ள அத்தனை அரபு தேசங்களும் நிலைமையின் தீவிரத்தைத் தணிக்க, என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக்கொண்டிருக்க, ஆங்காங்கே, சில்லறைத் தீவிரவாதங்கள் புரிந்துகொண்டிருந்த ஏராளமான அடிப்படைவாத இயக்கங்கள், தமது கவனத்தை உடனடியாகப் பாலஸ்தீன் மீது குவிக்க ஆரம்பித்தன.&lt;br /&gt;&lt;br /&gt;யுத்தம்தான் என்று முடிவாகிவிட்டபிறகு, பாலஸ்தீன் போராளி இயக்கங்கள் யாருடைய கட்டளைக்காகவும் காத்திருக்காமல், மேற்குக்கரையிலும் காஸாவிலும் வந்து குவிந்திருந்த இஸ்ரேலியப் படைகளுக்கு எதிராக, மிகத் தீவிரமாகப் போரிடத் தொடங்கின.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;செப்டெம்பர் 2000_ல் இண்டிஃபதா ஆரம்பமான வினாடி தொடங்கி, யாசர் அராஃபத் வீட்டுச்சிறையில் வைக்கப்பட்ட தினம் வரை மொத்தம் 1100 முஸ்லிம்கள், மேற்குக்கரையில் இஸ்ரேலிய ராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டிருந்தார்கள். 20,000_க்கும் மேற்பட்டோர், தாக்குதலில் படுகாயமடைந்திருந்தார்கள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தத் தகவல்கள் எதுவும் வெளியே தெரியாமல் இருப்பதற்காக, இஸ்ரேல் அரசு கடும் முயற்சிகளை மேற்கொண்டது.&lt;br /&gt;&lt;br /&gt;யுத்தபூமியாகச் சித்திரிக்கப்பட்டிருந்த மேற்குக் கரை நகரங்களில், கூடுமானவரை சர்வதேசப் பத்திரிகையாளர்களை அனுமதிக்காமல் இருப்பதற்குத் தன்னாலான அத்தனை முயற்சிகளையும் ஷரோன் மேற்கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பாக, யாசர் அராஃபத் வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஏற்பட்ட கலவரங்களில் மட்டும் (அதாவது மார்ச், ஏப்ரல் 2002_ம் ஆண்டு காலக் கட்டத்தில் மட்டும்), மொத்தம் ஐந்நூறு பேர் கொல்லப்பட்டிருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தவிர, பாலஸ்தீன் அத்தாரிடி என்னும் ஆட்சி மையம், இனி எக்காலத்திலும் தலைதூக்கவே முடியாதவாறு, அவர்களது அரசியல் மற்றும் நிர்வாகம் சார்ந்த உள் கட்டுமானத்தை, முற்றிலுமாக உடைத்து வீசியிருந்தது இஸ்ரேல் ராணுவம்.&lt;br /&gt;&lt;br /&gt;அராஃபத்தின் அல் ஃபத்தா அமைப்பின் மூத்த உறுப்பினர்களில் பெரும்பாலானோர் ரகசியமாகக் கைது செய்யப்பட்டு, டெல் அவிவுக்கு விசாரணைக்கு அனுப்பப்பட்டிருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;யார், யார் எப்போது கைது செய்யப்பட்டார்கள் என்கிற விவரமே, மிகத் தாமதமாகத்தான் தெரியவந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படிக் கைதுசெய்யப்பட்டவர்கள் மீது கடும் அடக்குமுறை பிரயோகிக்கப்பட்டு, மூன்றாந்தரக் கிரிமினல்கள்போல் விசாரிக்கப்பட்டு, ஏராளமான விவரங்கள் சேகரிக்கப்பட்டன; வாக்குமூலங்கள் பெறப்பட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;இஸ்ரேல் அரசைப் பொறுத்தவரை, அவர்களுக்கு இரண்டு விஷயங்களைத் தான் உறுதிப்படுத்த வேண்டியிருந்தது. முதலாவது, பாலஸ்தீன் அத்தாரிடி ஆட்சி அதிகாரங்களில் ஹமாஸுக்கும், இஸ்லாமிக் ஜிகாத் அமைப்புக்கும் சில முக்கியப் பொறுப்புகளை, ரகசியமாக வழங்குவதற்கு ஒப்புக் கொண்டிருப்பதாக, அவர்கள் சந்தேகப்பட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அதாவது, தீவிரவாத இயக்கங்களின் உறுதுணையுடன் ஓர் ஆட்சி! இதற்கு அவர்கள் ஆதாரமாகச் சுட்டிக்காட்டியது, ஹமாஸின் திடீர் அராஃபத் ஆதரவு நிலை.&lt;br /&gt;&lt;br /&gt;ஓஸ்லோ ஒப்பந்தத்துக்குப் பிறகு நடைபெற்ற சில அரசியல் காட்சிகளில் வெறுப்புற்று, ஓர் ஆட்சியாளராக அராஃபத்தை ஏற்க மறுத்திருந்த ஹமாஸ், திடீரென்று அவரை ஒரு மக்கள் தலைவராகவும், பாலஸ்தீன் விடுதலைக்குப் பாடுபடும் தன்னிகரற்றத் தியாகியாகவும் சித்திரித்து அறிக்கைகள் வெளியிட்ட விவகாரம், இஸ்ரேல் அரசை மிகவும் கலவரமூட்டியிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாவதாக, இஸ்ரேல் உறுதிப்படுத்த விரும்பிய விஷயம், பாலஸ்தீன் அத்தாரிடி, அரசுப்பணத்தைத் தீவிரவாத இயக்கங்களுக்குக் கணிசமாக வழங்கிக்கொண்டிருக்கிறது என்பது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த இரு காரணங்களுக்காகவே, அல் ஃபத்தா மூத்த உறுப்பினர்கள் ரகசியமாகக் கைது செய்யப்பட்டு, தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர்களுள் மிக முக்கியமானவர்கள் நான்கு பேர். மார்வான் பார்கோவுதி, நாஸிர் அவிஸ், நாஸிர் அபுஹமீத் மற்றும் அஹமத் பார்கோவுதி ஆகியோர்.&lt;br /&gt;இந்த நான்கு மூத்த அல்ஃபத்தா உறுப்பினர்களிடம் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில், 'இஸ்ரேலிய மக்களைத் தாக்குவதற்காக, பாலஸ்தீன் தீவிரவாத இயக்கங்களுக்கு அராஃபத் தலைமையிலான பாலஸ்தீன் அத்தாரிடி அரசு, தொடர்ந்தும் கணிசமாகவும் நிதியுதவி அளித்து வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக' ஏரியல் ஷரோன் அறிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதன் காரணமாகவே, அராஃபத்தை வீட்டுச்சிறையில் வைத்து விசாரிப்பது அவசியமாகிறது என்றும் சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;கொதித்துப் போய்விட்டார்கள், பாலஸ்தீனியர்கள். அல் ஃபத்தா உறுப்பினர்கள் ஒருபோதும் அத்தகைய வாக்குமூலங்களை அளிக்கமாட்டார்கள் என்பது, அவர்களின் ஆழமான நம்பிக்கை.&lt;br /&gt;&lt;br /&gt;தவிரவும், பாலஸ்தீன் அத்தாரிடி, போராளி இயக்கங்களுக்கு உதவுவதற்கு அல்லாமல், வேறு என்ன ஆட்சி செய்து கிழித்துவிடப்போகிறது?&lt;br /&gt;&lt;br /&gt;இப்படிச் சொல்வது, நமக்கு விநோதமாகவும் சிரிப்பூட்டக்கூடியதாகவும் இருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;பாலஸ்தீன் மக்களைப் பொறுத்தவரை, இதுதான் அவர்களது நிரந்தர நியாயமாக இருக்கமுடியும். ஏனெனில், போராளி இயக்கங்கள் உயிருடன் இருக்கும் வரைதான், தம்மால் சுதந்திரக் கனவுகளையாவது சுதந்திரமுடன் கண்டுகொண்டிருக்க முடியும் என்று, அவர்கள் நினைத்தார்கள்... இயக்கங்களை இஸ்ரேல் அரசு நசுக்கி எறிந்துவிட்டால், அதன்பிறகு, பாலஸ்தீன் விடுதலைக்காகக் குரல்கொடுக்கக்கூட ஒரு நாதியில்லாமல் போய்விடும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;ஏற்கெனவே, பல லட்சக்கணக்கான பாலஸ்தீன் மக்கள், வாழ வழியில்லாமல், பல்வேறு அரபு தேசங்களில் அகதிகளாகச் சுற்றித் திரிந்து கொண்டிருக்கிறார்கள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பாலஸ்தீனிலேயே வசிக்கும் அரேபியர்களோ, தினசரி இஸ்ரேல் ராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்காகி, உயிரையும் உடைமைகளையும் இழந்துகொண்டிருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிலையில், அமைதி குறித்து உபயோகமில்லாமல் பேசிக் கொண்டிருப்பதைக் காட்டிலும், ஆயுதம் மூலம் ஏதாவது செய்ய மட்டுமே அவர்கள் மிகவும் விரும்பினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆகவேதான், அராஃபத்தை இஸ்ரேல் அரசு வீட்டுச்சிறையில் வைத்திருக்கும் விஷயம் கேள்விப்பட்டவுடனேயே ஊர்வலம், போராட்டம் என்று இறங்கிவிட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ரமல்லா நகரில் ஒரு சுவரை, அவர்கள் மிச்சம் வைக்கவில்லை. எங்கு பார்த்தாலும் அராஃபத்தின் புகைப்படங்களுடனான போஸ்டர்கள். இஸ்ரேல் அரசின் அடக்குமுறைகளைக் கண்டிக்கும் வாசகங்கள். ஒரு மேடை கிடைத்தால், உடனடியாக ஒரு பொதுக்கூட்டம். கல்வீச்சுகளுடன் கூடிய கண்ணீர்க் காண்டம் அது.&lt;br /&gt;&lt;br /&gt;அராஃபத் சிறைவைக்கப்பட்டு இருமாதங்கள் ஆகிவிட்டிருந்த நிலையில், நிலைமை மிக மோசமான கட்டத்தைத் தொடும்போலிருந்தது. போராளி இயக்கங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து, முழுநீளத் தாக்குதல் ஒன்றை நடத்த ஆலோசிக்க ஆரம்பித்தன.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு வெளியிலிருந்தும் ஆதரவு திரட்டும் திட்டம், ஹமாஸுக்கு இருந்தது. அல் காயிதா, ஜமா இஸ்லாமியா போன்ற பாலஸ்தீனுக்குச் சம்பந்தமில்லாத இயக்கங்கள் சிலவற்றின் ஆதரவைப் பெற்று, ஒரு முழு அளவிலான யுத்தத்தைத் தொடங்கும் சாத்தியங்கள் இருப்பதாக, இஸ்ரேலிய உளவு அமைப்பு மொஸாட் ஒரு ரகசிய அறிக்கை அனுப்பியது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;ஐ.நா.வின் பொதுச்செயலாளர் கோஃபி அன்னன், இஸ்ரேலைக் கண்டித்து ஓர் அறிக்கை வெளியிட்டார். கொஞ்சம் சாமர்த்தியமான அறிக்கை அது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;யாசர் அராஃபத்தை வீட்டுச்சிறையில் வைத்து இஸ்ரேல் விசாரித்துக் கொண்டிருந்தது பற்றி, அந்த அறிக்கையில் நேரடிக் கண்டனம் எதுவும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;மாறாக, 'யாசர் அராஃபத்துக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளைக் கொஞ்சம் தளர்த்தவேண்டும்; பாலஸ்தீன் அத்தாரிடியை முற்றிலுமாக அழித்து ஒழிக்கும் முயற்சியைக் கைவிடவேண்டும்; இல்லாவிட்டால் பிரச்னை இன்னும் பெரிதாகத்தான் ஆகும்' என்று அதில் அவர் சொல்லியிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதே கோஃபி அன்னன், அறிக்கையாக அல்லாமல் ஒரு கூட்டத்தில் பேசும்போது மட்டும், 'அராஃபத்தை வீட்டுச்சிறையிலிருந்து விடுவிக்கவேண்டும்' என்று கோரிக்கை வைத்ததை இங்கே நினைவுகூரவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லோருக்குமே தயக்கமாகத்தான் இருந்தது. எல்லோருக்குமே பயமாகவும் இருந்தது. எல்லோருமே குழப்பத்தில்தான் இருந்தார்கள். அராஃபத் விஷயத்தில் எந்த மாதிரியான முடிவை எடுப்பது என்பதில் இருந்த குழப்பம், தயக்கம், பயம் மற்றும் படபடப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;அராஃபத் தீவிரவாத இயக்கங்களுக்குத் தொடர்ந்து நிதியுதவி செய்துவருகிறார் என்று, அடித்துச் சொல்லிக்கொண்டிருந்தது இஸ்ரேலிய அரசு.&lt;br /&gt;&lt;br /&gt;அதனால்தான் அவரை வெளியே போகமுடியாதபடி, வீட்டுச்சிறையில் வைத்திருப்பதாகவும், பாலஸ்தீன் நகரங்களில் தீவிரவாத இலக்குகளை நோக்கித் தாக்குதல் நடத்திவருவதாகவும், அவர்கள் சொன்னார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;இல்லை; அராஃபத் அப்படிச் செய்யக்கூடியவர் இல்லை; அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரான அவர், ஒருபோதும் இயக்கங்களுக்குச் சார்பு நிலை எடுக்கமாட்டார் என்று பகிரங்கமாக ஒப்புக்கொள்ள, யாருக்கும் மனம் வரவில்லை.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அராஃபத் என்கிற மனிதரின் இருவேறு முகங்கள் எப்போதும் உண்டாக்கிவந்த குழப்பத்தின் உச்சகட்டம் அது!&lt;br /&gt;&lt;br /&gt;தோதாக, ஏரியல் ஷரோன் கோஃபி அன்னனுக்குப் பதில் அளிக்கும் விதத்தில், ஓர் அறிக்கை வெளியிட்டார். 'பாலஸ்தீன் அத்தாரிடியுடன் பேச்சுவார்த்தைக்கு நாங்கள் எப்போதும் தயாராகத்தான் இருந்து வந்திருக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், இப்போதைய சூழ்நிலை, கூப்பிட்டு உட்காரவைத்து அமைதி குறித்துப் பேசும் விதமாக இல்லை. ஏழு நாள். வெறும் ஏழுநாள் இஸ்ரேலிய நகரம் எது ஒன்றிலும் குண்டுவெடிக்காமல் இருக்கட்டும் முதலில். அதன்பிறகு அவர்களோடு பேசுவது பற்றி முடிவு செய்யலாம்' என்று சொன்னார் அவர்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்தளவுக்குப் போராளி இயக்கங்களும் அங்கே ரணகளப்படுத்திக் கொண்டிருந்ததையும் குறிப்பிட்டாக வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;2002_ம் ஆண்டு மார்ச், ஏப்ரல் முழுவதும் இதே கதைதான்.&lt;br /&gt;&lt;br /&gt;மே மாத வாக்கில் அராஃபத்தின் வீட்டைச் சுற்றிப் போடப்பட்டிருந்த காவல், கொஞ்சம் விலக்கிக்கொள்ளப்படுவது போன்ற சூழல் ஏற்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;அராஃபத் பால்கனிக்கு வந்து கையாட்டிய காட்சியை, உலகத் தொலைக் காட்சிகள் ஒளிபரப்பின. நிலைமை கொஞ்சம் சீராகும்போல்தான் தெரிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;இதற்குக் காரணம், மிக எளிமையானது. இஸ்ரேலுக்குக் கொஞ்சம் அவகாசம் வேண்டியிருந்தது. தனது ராணுவத்தை மீண்டும் திரட்டி, புத்துணர்ச்சியுடன் போரிட அனுப்ப நினைத்தார் ஷரோன். சில தினங்களாவது அவர்களுக்கு ஓய்வு வேண்டும் என்று கருதினார்கள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அராஃபத்தை இஸ்ரேல் அரசு, வீட்டுச்சிறையில் வைத்திருக்கவில்லை என்பது தெரிந்தால், போராளிகள் கொஞ்சம் அமைதியடையலாம், பொதுமக்களும் கொஞ்சம் அமைதிகாப்பார்கள் என்று நினைத்துத்தான் இதனைச் செய்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;ஆனால், அதிக அவகாசம் எடுத்துக் கொள்ளவில்லை. ஜூன் மாதம் தொடங்கியதுமே இஸ்ரேலிய டாங்குகள், இரவோடு இரவாக, ரமல்லா நகருக்குள் நுழைய ஆரம்பித்துவிட்டன. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;ராக்கெட்டுகள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, நேராக அராஃபத்தின் மாளிகையை நோக்கிச் செலுத்தப்பட்டன. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;ஹமாஸின் அரசியல் தலைவர்கள் இரண்டுபேரை, இதே போன்ற ராக்கெட் தாக்குதல்கள் மூலம் கொன்றிருந்த இஸ்ரேல் அரசு, தமது அடுத்த குறி, அராஃபத் தான் என்று மிக வெளிப்படையாகவே சொன்னது. இனி அவருடன் ஒரு போதும் அமைதிப்பேச்சு என்பதே இல்லை என்று அடித்துச் சொன்னார், ஏரியல் ஷரோன்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;யாசர் அராஃபத், பதவி விலகவேண்டும். மம்மூத் அப்பாஸ் போன்ற ஓரளவு 'நியாயஸ்தர்கள்' யாராவது ஆட்சிப்பொறுப்பை ஏற்கவேண்டும். அமெரிக்கா முன்னின்று வரைந்தளித்திருந்த 'ரோட் மேப்' குறித்த பேச்சுவார்த்தைகளைத் தொடங்க, இந்தளவாவது ஆரம்பம் சரியாக இருந்தால்தான் பேச்சுவார்த்தை சாத்தியம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;ஆனால் அராஃபத் பதவி விலகமாட்டார். ஆகவே, அவரைத் தாக்கி அழிப்பதைத் தவிர, தனக்கு வேறு வழியில்லை என்று ஷரோன் சொல்லிவிட்டார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஜூன் 10_ம் தேதி திங்கள்கிழமை. ரமல்லா நகர் முழுவதும் இஸ்ரேலிய ராணுவம் குவிக்கப்பட்டுவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;நள்ளிரவு நேரத்தில் மைக் வைத்து சாலைகளில் அறிவித்தபடி, ராணுவ ஜீப் ஒன்று ஓடியது. ''மறு உத்தரவு வரும்வரை, பொதுமக்கள் யாரும் வீதிக்கு வரவேண்டாம். வீட்டைப் பூட்டிக்கொண்டு உள்ளேயே இருக்கவும்.''&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;இந்த அறிவிப்பு வெளியான அடுத்த மூன்றாவது நிமிடத்தில், காதைக் கிழிக்கும் சப்தம் ஒன்று கேட்டது. அராஃபத் தங்கியிருந்த மாளிகையின் சுற்றுச்சுவரின் ஒரு பகுதி, புல்டோசர் கொண்டு இடிக்கப்படும் சத்தம் அது. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;பின்னாலேயே இன்னொரு சப்தமும் கேட்டது. எங்கிருந்தோ சீறிவந்து மாளிகையின் மேல் தளத்தில் மோதிய ஒரு ராக்கெட் குண்டின் சப்தம்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 29 செப்டம்பர், 2005&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;88] அராஃபத்தை உயிருடன் விட்டுவைக்க மாட்டார்கள்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;நிலமெல்லாம் ரத்தம் - பா. ராகவன் 88.&lt;br /&gt;&lt;br /&gt;மனைவியும் குழந்தையும் பிரான்ஸில் இருந்தார்கள். எப்போதும் உடன் இருக்கும் மூத்த அல் ஃபத்தா உறுப்பினர்கள் நான்கைந்து பேர், தலைமறைவாகியிருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பலர், கைது செய்யப்பட்டிருந்தார்கள். யார், யார் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள், யார் வெளியே இருக்கிறார்கள் என்பதே தெரியாத சூழ்நிலையும் நிலவியது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;அராஃபத்தின் வீட்டில் வேலை பார்த்துக்கொண்டிருந்த பணியாளர்கள் அத்தனை பேரையும், ஆரம்பத்திலேயே கைது செய்து கொண்டு போய் விட்டார்கள். காவலுக்கு நின்ற வீரர்கள் ஒருத்தர் விடாமல், முன்னதாகச் சுட்டுக்கொல்லப்பட்டிருக்க, தனது ரமல்லா மாளிகையில் அராஃபத் தனியொரு நபராக, வாய் திறந்து பேசுவதற்கு ஒரு சகா இல்லாமல், இருக்க வேண்டியதானது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;வெளியுலகுடன் அவர் தொடர்புகொள்வதற்கு, எந்த வழியும் இல்லாமல், மாளிகையின் தொலைத் தொடர்புகள் அத்தனையும் துண்டிக்கப்பட்டன. ஒரு துண்டுக்காகிதம், பென்சில் கூட இல்லாதவாறு கண்ணும் கருத்துமாகத் தேடித் துடைத்தெடுத்துவிட்டார்கள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாவது முறையாக, அராஃபத்தை வீட்டுக்காவலில் வைப்பதற்கு, இத்தனை காரியங்களைச் செய்யவேண்டியிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், இஸ்ரேல் ராணுவ வீரர்கள், இதற்கு அதிக அவகாசம் எடுத்துக் கொள்ளவில்லை. ஓர் இரவு. ஒரு பகல். அவ்வளவுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;மேற்குக் கரைப் பகுதி நகரங்களிலேயே ரமல்லா, மிகவும் பாதுகாப்பானதொரு பிரதேசம். அராஃபத் அங்கே இருப்பது மட்டும் காரணமல்ல, பெரும்பாலான போராளி இயக்கங்களின் செயல் அலுவலகங்கள் அங்கேதான் இருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;பயமின்றி நடமாடும் சௌகரியம், அவர்களுக்கு அங்கே இருந்தது. பாலஸ்தீன் அத்தாரிடி காவலர்கள்தான் அங்கே பெரும்பான்மை என்பதால், போராளிகள் தயக்கமின்றி என்ன வேண்டுமானாலும் செய்யமுடிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;பதிலுக்கு நகரக் காவல் பணியில் அவர்களும், காவலர்களுக்குத் தம்மாலான அத்தனை உதவிகளையும் செய்துகொண்டிருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அராஃபத் இருக்கிறார்; ஆகவே கவலை இல்லை என்கிற நம்பிக்கையில், ரமல்லா நகரத்து மக்களும் எப்போதும் அச்சமின்றியே வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அவரைச் சிறைப்படுத்துவது இஸ்ரேல் ராணுவத்துக்குப் பெரிய காரியம் இல்லை என்றபோதும், (வயதானவர், நோய்வாய்ப்பட்டிருந்தார், ஃபத்தா இயக்கத்துக்குள் இரண்டாம் கட்டத் தலைவர்களிடையே ஓரளவு உரசல் இருந்தது போன்றவை இதற்கான காரணங்கள்.)&lt;br /&gt;&lt;br /&gt;போராளிகளைச் சமாளித்தாகவேண்டியிருந்தது. எளிதில் விட்டுக் கொடுப்பவர்கள், இல்லை அவர்கள். ஒரு யுத்தம் என்று வரும்போது, தமக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகளை ஒதுக்கிவைத்துவிட்டு, அத்தனை இயக்கத்தவர்களும் ஒன்றுசேர்ந்து, அராஃபத்தைக் காப்பாற்ற நிற்கத் தயாராக இருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நான்கு அடுக்குகளாக அவர்கள் அரண்போல், அராஃபத்தின் மாளிகையைச் சூழ்ந்து நின்றிருந்தார்கள். இஸ்ரேல் ராணுவம் ஒவ்வொரு அரணையும் உடைத்துக்கொண்டு முன்னேற, எப்படியும் குறைந்தது ஆறிலிருந்து எட்டு மணிநேரமாவது ஆகும் என்று, கணக்கிடப்பட்டது. அத்தனைக் கட்டுக் காவல்களையும் தாண்டி, ராணுவம் அரண்மனையை நெருங்கினாலும், நேரடியாக உள்ளே நுழைந்துவிட முடியாதபடி, அரண்மனைக்கு வெளியிலும் கணிசமான போராளிகள், ஆயுதமேந்தித் தயாராக இருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;எப்படியாவது அராஃபத்தை ரமல்லாவிலிருந்து கிளப்பி, வேறெங்காவது கொண்டுபோய்விடவும் அவர்கள் ஆலோசித்தார்கள். ஆனால், நடைமுறையில் அது சாத்தியமில்லாமல் இருந்தது. அராஃபத்துக்கே அந்த விருப்பம் இல்லை என்பது, இதற்கு முதல் காரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;என்ன ஆனாலும் ஊரை விட்டு ஓடக்கூடாது என்றிருந்தார், அவர். அமைதிக்கான கதவுகளைத் தான் அடைத்ததாக ஒரு பேச்சு வந்துவிடக்கூடாது என்பதில், அவருக்கு அக்கறை இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;நார்வேயின் முயற்சியின் விளைவாக ஏற்பட்ட ஓஸ்லோ ஒப்பந்தம், அமெரிக்க அதிபரின் முயற்சியில் நடைபெற்ற கேம்ப் டேவிட் அமைதிப் பேச்சுவார்த்தை எதுவுமே, எதிர்பார்த்த பலன் அளிக்காததற்கு, நிச்சயமாக அரபுகள் காரணமில்லை என்று, அராஃபத் நம்பினார்.&lt;br /&gt;&lt;br /&gt;இஸ்ரேல் எப்போதும் ஒரு தரப்பிலிருந்து மட்டுமே அமைதியையும் விட்டுக்கொடுப்பதையும் எதிர்பார்ப்பதாக, அவர் கருதினார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஓஸ்லோ ஒப்பந்தத்தின்போது, எத்தனையோ கஷ்டங்களைச் சகித்துக்கொண்டு, பல படிகள் இறங்கிவந்தும், உபயோகமாக எதுவுமே நடக்கவில்லை என்கிற வருத்தமும், விமரிசனமும் அவருக்கு, இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;பாலஸ்தீனியர்கள் எதிர்பார்ப்பது, தாற்காலிக அமைதி அல்ல. சுதந்திரம். பூரண சுதந்திரம்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மேற்குக்கரைப் பகுதி, ஜெருசலேம், காஸா உள்ளிட்ட நகரங்களை இணைத்த ஒரு சுதந்திர பூமி. கஷ்டமோ, நஷ்டமோ தங்கள் மண்ணைத் தாங்களே ஆண்டுகொள்வதில்தான் அவர்களுக்கு விருப்பம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;இஸ்ரேல் என்றொரு தேசத்தையே அங்கீகரிக்கவில்லை; ஒட்டுமொத்த பாலஸ்தீனிலிருந்தும் யூதர்களைத் துரத்தி அடித்துவிட்டு, முழுமையான இஸ்லாமிய ஆட்சியை அமைப்போம் என்கிற தங்கள் கனவில், பெரும்பகுதியை விட்டுக் கொடுத்துவிட்டு, மேற்சொன்ன மூன்று பிராந்தியங்கள் இணைந்ததொரு சுதந்திர தேசம், கிடைத்தால் போதும் என்றுதான், அவர்கள் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், அமைதிப்பேச்சுக்கு அழைக்கும் இஸ்ரேல், இந்த ஒரு விஷயம் தவிர, மற்ற அனைத்தைப் பற்றியும்தான் பேசுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;போராளி இயக்கங்கள், தம் செயல்பாடுகளை நிறுத்தவேண்டும்; யூதர்கள் வாழும் பகுதிகளில் இயக்கங்கள் தாக்குதல் நடத்தக்கூடாது; பாலஸ்தீன் அத்தாரிடி, தீவிரவாதிகளுக்கு நிதியுதவி செய்வதை நிறுத்தவேண்டும் என்று, பாடிய பாடலையேதான் திரும்பத்திரும்பப் பாடிக்கொண்டிருந்தது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சுதந்திர பூமி கிடைத்துவிட்டால், இவை ஏன் நடக்கப்போகின்றன என்று, அராஃபத் கேட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;'நீங்கள் முதலில் அமைதியைக் கொண்டு வாருங்கள்; அப்புறம் உட்கார்ந்து பேசலாம்' என்று, அவர்கள் சொன்னார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டுமே சரிதான் என்று மேலோட்டமான பார்வைக்குத் தோன்றலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;உண்மையில், போராளி இயக்கங்கள் யாராலும் கட்டுப்படுத்த முடியாத எல்லைக்குச் சென்று, யுத்தம் தொடங்கிவிட்டிருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அராஃபத் சொன்னால் கேட்பார்கள் என்கிற நிலைமையெல்லாம், காலாவதியாகிவிட்டிருந்தது என்பதுதான் உண்மை.&lt;br /&gt;&lt;br /&gt;அராஃபத்துக்கு நிலைமை புரிந்ததால்தான் அவர் பேசாதிருந்தார். யார் குத்தியாவது அரிசி வெந்தால் போதும் என்கிற நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;இந்தச் சூழ்நிலையைத்தான், இஸ்ரேல் தனக்கு வேறுவிதமாக சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளப் பார்த்தது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'அராஃபத் சொன்னால் அவர்கள் கேட்கவில்லையா? ஆளை மாற்றுங்கள்' என்று, கோஷமிடத் தொடங்கினார் ஏரியல் ஷரோன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஷரோனுக்கு ஆரம்பம் முதலே அராஃபத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதிலோ, அவரை பாலஸ்தீன் அத்தாரிடி தலைவராக ஏற்பதிலோ சற்றும் விருப்பம் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பாலஸ்தீன் அத்தாரிடி அமைப்பிலேயே உள்ள மிதவாதிகள் சிலருள், யாராவது ஒருவர் குறிப்பாக, மம்மூத் அப்பாஸ் தலைமைப் பொறுப்பேற்றால், அதற்கு அராஃபத் சம்மதித்து, தான் ஒதுங்கிக்கொண்டால், யுத்தத்தை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தையில் அமரலாம் என்று, ஷரோன் பகிரங்கமாகவே அறிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;இதிலும் ஒரு சூழ்ச்சி இருக்கிறது.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'அராஃபத்தை நீக்கிவிட்டு வேறு தலைவரைக் கொண்டுவாருங்கள்' என்று, பொதுவாக இஸ்ரேல் சொல்லியிருந்தால், எந்தப் பிரச்னையும் வரப்போவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;முடிந்தால் அதைச் செய்வது; முடியாவிட்டால் முடியாது என்று அறிவித்துவிடப் போகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பாக, மம்மூத் அப்பாஸின் பேரை, ஏரியல் ஷரோன் சொன்னதில், அல் ஃபத்தா இயக்கத்துக்குள்ளும், பாலஸ்தீன் அத்தாரிடி அமைப்புக்குள்ளும் புகைச்சலைக் கிளப்பியது.&lt;br /&gt;&lt;br /&gt;அப்பாஸ், இஸ்ரேலின் ஆளா? எதற்காக ஷரோன் அவரை சிபாரிசு செய்யவேண்டும்?&lt;br /&gt;&lt;br /&gt;இஸ்ரேல் உருவான தினம் தொடங்கி, ஐம்பதாண்டு காலமாக, சோறு தண்ணி பார்க்காமல் சுதந்திரத்துக்காகப் போராடிக்கொண்டிருக்கிறோம். எந்த ஒரு கட்டத்திலும் அரேபியர்களுக்கு நல்லது செய்யும்விதத்தில் இஸ்ரேல் நடந்துகொண்டதில்லை. அமைதிப்பேச்சு என்று அழைக்கும்போதெல்லாம், அதன்பின் என்ன சூழ்ச்சி இருக்கிறது என்பதைத்தான் முதலில் பார்ப்பது வழக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;துளிகூட நம்பிக்கை கொள்வதற்கு சந்தர்ப்பமே தராததொரு அரசு, அல் ஃபத்தாவிலிருந்து ஒரு குறிப்பிட்ட நபரைத் தலைமை தாங்க சிபாரிசு செய்வதென்றால் என்ன அர்த்தம்?&lt;br /&gt;&lt;br /&gt;மம்மூத் அப்பாஸுக்கே இது மிகவும் சங்கடமாகிப்போனது.&lt;br /&gt;&lt;br /&gt;போதாக்குறைக்கு 'ஒருவேளை தான் பதவி விலகவேண்டி வருமானால், தனக்கு அடுத்து அஹமத் குரே (Ahmed Qurei) ஆட்சிக்கு வரவேண்டும் என்பதுதான் அராஃபத்தின் விருப்பம்' என்பதாக, பாலஸ்தீன் முழுவதும் ஒரு வதந்தி பரவிக்கொண்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இது அப்பாஸுக்கும் அஹமத் குரேவுக்கும் இடையில், ஒருவிதமான இறுக்கத்தைவேறு உண்டாக்கிவிட்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;மூத்த தலைவர்கள் அனைவரும், இவ்வாறான சங்கடங்களில் அகப்பட்டு, ஆளுக்கொரு மூலையில் இருந்த தருணத்தில்தான், அராஃபத்தை வீட்டுக்காவலில் வைப்பதற்கு இஸ்ரேல் தனது ராணுவத்தை அனுப்பியது.&lt;br /&gt;&lt;br /&gt;அன்றுதான் பாலஸ்தீன் அத்தாரிடி பார்லிமெண்ட் கூடுவதாக இருந்தது. புதிய அமைச்சர்கள் பலர், பொறுப்பேற்க இருந்தார்கள். பழைய அமைச்சர்கள் சிலரின் பதவிகளும் மாற்றப்படவிருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;புதிய கேபினட்டின் முதல் கூட்டம்.&lt;br /&gt;ஆனால் கூட்டம் நடக்குமா? அனைவருக்குமே சந்தேகமாகத்தான் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அமைச்சர்கள் அத்தனைபேரும் இஸ்ரேலை சகட்டுமேனிக்குத் திட்டி அறிக்கைவிட ஆரம்பித்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;'பாலஸ்தீன் அத்தாரிடியை பலவீனப்படுத்துவதும், பாலஸ்தீன் மக்களை அச்சமூட்டிப் பார்ப்பதும்தான் இஸ்ரேலின் நோக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்காகத்தான், ரமல்லாவைக் குறிவைத்திருக்கிறார்கள்' என்றார், அராஃபத் அமைச்சரவையின் செயலாளர் யாசிர் அபெத் ரெபோ. (Yassir Abed Rebbo) நபில் ஷாத் (Nabil Shaath) என்கிற அமைச்சர் ஒருவர், 'அமைதிக்கான அத்தனை கதவுகளையும் அடைத்துவிட்டார்கள். இனி பேச்சுவார்த்தைகள் முன்னேற்றமடைய வாய்ப்பே இல்லை' என்று, கதறித் தீர்த்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பக்கம், கேபினட் கூட்டம் தடைபடும் வருத்தத்தில் பாலஸ்தீன் அத்தாரிடியினர், இப்படி அறிக்கை விட்டுக்கொண்டிருக்க, மறுபக்கம், சத்தமில்லாமல் அத்தனை முக்கியஸ்தர்களையும் கைது செய்யும் பணியை இஸ்ரேல் ஆரம்பித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;எந்தக் கைதும் வெளியே தெரியக்கூடாது என்று தீர்மானமாக, உத்தரவிட்டிருந்தார்கள். கைது செய்யப்படுபவர்கள், எங்கே கொண்டு செல்லப்படுகிறார்கள் என்பதும் ரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அரசியல் தலைவர்களைக் கைது செய்வது ஒரு பக்கம் இருக்க, ரமல்லாவிலும் அதன் சுற்றுப்பகுதிகளிலும் இருந்த அத்தனை போராளி இயக்கத்தைச் சேர்ந்தவர்களையும் தேடிப்பிடித்துக் கைது செய்வது அல்லது கொன்று ஒழிப்பது என்று செயல்திட்டம் வகுத்து, இரவோடு இரவாக அடிக்க ஆரம்பித்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;ரமல்லா முழுவதும் ராணுவ டாங்குகள் ஓடின. எந்தக் கதவாவது திறந்திருந்தால், கண்ணைமூடிக்கொண்டு சுட ஆரம்பித்துவிடுவார்கள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தது. போராளிகள் எங்குவேண்டுமானாலும் பதுங்கிக்கொண்டு தாக்குதல் நடத்தலாம் என்பதால், இஸ்ரேல் ராணுவத்தினர், குடியிருப்புப் பகுதிகளில்கூட எச்சரிக்கையுடன் நடந்துகொண்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;எந்தத் தலை கண்ணில் பட்டாலும் சுட்டார்கள். குழந்தைகள், வயதானவர் என்றெல்லாம் கூடப் பார்க்கவில்லை.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ராக்கெட்டுகளால் அராஃபத்தின் மாளிகை மீது தாக்குதல் நடத்தியபடியே, புல்டோசர்களை மெல்ல நகர்த்திப்போய், எதிர்ப்பட்ட கட்டடங்கள் அனைத்தையும் இடித்தபடியே அவரது மாளிகையின் பின்புறம் போய்ச் சேர்ந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இடையில் நடந்த தாக்குதலில், இருபுறத்திலும் ஏராளமானோர் இறந்துபோனது, ஒருவாரம் கழித்துப் பத்திரிகைச் செய்தியாக வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;போராளிகளிடம் வீரமும் கோபமும் இருந்த அளவுக்கு, போர் நேர்த்தி இல்லை என்பது, மிகப்பெரிய குறையாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;பயிற்றுவிக்கப்பட்ட இஸ்ரேல் ராணுவத்தின் பலத்துக்கு முன், அவர்களால் அதிக நேரம் தாக்குப் பிடிக்க முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;தவிரவும் ராணுவத்தினரிடம் இருந்த அளவுக்கு, நவீன ஆயுதங்களும் போராளிகளிடம் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஏவுகணைத் தடுப்பு பீரங்கி இருந்தாலொழிய ரமல்லா மாளிகையைக் காக்கமுடியாது என்பது தெரிந்தவுடனேயே, போராளிகள் மத்தியில் சோர்வு உண்டாகிவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;அவர்கள் யோசிப்பதற்குள்ளாக மாளிகை இடித்து நொறுக்கப்பட்டது. ஒரே ஒரு பகுதியை மட்டும் மிச்சம் வைத்துவிட்டு, அராஃபத்தின் வீட்டின் பெரும்பாலான பகுதிகளை
